Click any line to highlight and share it as a quote!
Female

Kaappaathe…

Saami kaappaathe…

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Kallaa kedakken

Sallapattu irukken

Orala muzhungi

Yammaa yengi kedakken

Kangaa erinchen

Ullukkulle poganchen

Korala adakki

Yammaa kaathu kedakken

Female

Onna rendaa poosa senchen

En chaamiyae

Kanna katti theeyil vitta

En chaamiyae

Thavichi kedakkean theadi..

Female

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Aagaayathil vaanavillai

Azhagaa pookkavittu

Naan paarthida odi vanthaal

Maraichathu muraiya?

Elaiyin mele pani thuliya

Dhenam dhenam aadavittu

Eduthup poga varugaiyile

Karaichathu sariya ?

Female

Ninaipile sirippoli

Keatten mazhai pole

Ethirile vediyozhi

Yen thaan ippothe?

Female

Kannizhantha pillai

Unnaikaana vanthene

Sollizhantha unmai endre

Naanum nindrene

Koyilil sirikkukum saamii..

Female

Kaappaathe…

Saami kaappaathe…

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Kaappaathe… kaappaathe…

பெண்

காப்பாத்தே…ஏ.....ஏ....

சாமி காப்பாத்தே…

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பதே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

கல்லா கெடக்கேன்

சல்லபட்டு இருக்கேன்

ஓரள முழங்கி

யம்மா ஏங்கி கெடக்கேன்

கங்கா எரிஞ்சேன்

உள்ளுக்குள்ளே பொகஞ்சேன்

கொரல அடைக்கி

யம்மா காத்து கெடக்கேன்

பெண்

ஒண்ணா ரெண்டா பூசை செஞ்சேன்

என் சாமியே

கண்ண கட்டி தீயில் விட்ட

என் சாமியே

தவிச்சி கெடக்கேன் தேடி..

பெண்

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பத்தே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

ஆகாயத்தில் வானவில்லை

அழகா பூக்கவிட்டு

நான் பார்த்திட ஓடி வந்தாள்

மறைச்சது முறையா

இலையின் மேல பனி துளிய

தெனம் தெனம் ஆடவிட்டு

எடுத்துப் போக வருகையில

கரைச்சது சரியா

பெண்

நினைப்பிலே சிரிப்பொலி

கேட்டேன் மழை போல

எதிரிலே வெடியொலி

ஏன்தான் இப்போதே

பெண்

கண்ணிழந்த பிள்ளை

உன்னைக்கான வந்தேனே

சொல்லிழந்த உண்மை என்றே

நானும் நின்றேன்

கோயிலில் சிரிக்கும் சாமி..

பெண்

காப்பாத்தே…

சாமி காப்பத்தே…

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பத்தே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

காப்பாத்தே... காப்பாத்தே...

English Script

Female

Kaappaathe…

Saami kaappaathe…

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Kallaa kedakken

Sallapattu irukken

Orala muzhungi

Yammaa yengi kedakken

Kangaa erinchen

Ullukkulle poganchen

Korala adakki

Yammaa kaathu kedakken

Female

Onna rendaa poosa senchen

En chaamiyae

Kanna katti theeyil vitta

En chaamiyae

Thavichi kedakkean theadi..

Female

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Aagaayathil vaanavillai

Azhagaa pookkavittu

Naan paarthida odi vanthaal

Maraichathu muraiya?

Elaiyin mele pani thuliya

Dhenam dhenam aadavittu

Eduthup poga varugaiyile

Karaichathu sariya ?

Female

Ninaipile sirippoli

Keatten mazhai pole

Ethirile vediyozhi

Yen thaan ippothe?

Female

Kannizhantha pillai

Unnaikaana vanthene

Sollizhantha unmai endre

Naanum nindrene

Koyilil sirikkukum saamii..

Female

Kaappaathe…

Saami kaappaathe…

Kaappaathe kaappaathe

Theeyinile kaadhal chedi

Uyir vaazhuma…

Kaappaathe…

Saami kaappaathe…

Paathiyile kaadhal nadhi

Vazhi maaruma …

Female

Kaappaathe… kaappaathe…

தமிழ் வரிகள்

பெண்

காப்பாத்தே…ஏ.....ஏ....

சாமி காப்பாத்தே…

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பதே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

கல்லா கெடக்கேன்

சல்லபட்டு இருக்கேன்

ஓரள முழங்கி

யம்மா ஏங்கி கெடக்கேன்

கங்கா எரிஞ்சேன்

உள்ளுக்குள்ளே பொகஞ்சேன்

கொரல அடைக்கி

யம்மா காத்து கெடக்கேன்

பெண்

ஒண்ணா ரெண்டா பூசை செஞ்சேன்

என் சாமியே

கண்ண கட்டி தீயில் விட்ட

என் சாமியே

தவிச்சி கெடக்கேன் தேடி..

பெண்

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பத்தே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

ஆகாயத்தில் வானவில்லை

அழகா பூக்கவிட்டு

நான் பார்த்திட ஓடி வந்தாள்

மறைச்சது முறையா

இலையின் மேல பனி துளிய

தெனம் தெனம் ஆடவிட்டு

எடுத்துப் போக வருகையில

கரைச்சது சரியா

பெண்

நினைப்பிலே சிரிப்பொலி

கேட்டேன் மழை போல

எதிரிலே வெடியொலி

ஏன்தான் இப்போதே

பெண்

கண்ணிழந்த பிள்ளை

உன்னைக்கான வந்தேனே

சொல்லிழந்த உண்மை என்றே

நானும் நின்றேன்

கோயிலில் சிரிக்கும் சாமி..

பெண்

காப்பாத்தே…

சாமி காப்பத்தே…

காப்பாத்தே காப்பாத்தே

தீயினிலே காதல் செடி

உயிர் வாழ்மா...

காப்பத்தே…

சாமி காப்பத்தே…

பாதியிலே காதல் நதி

வழி மாறுமா…

பெண்

காப்பாத்தே... காப்பாத்தே...

Frequently Asked Questions

The song Kaappaaththe Saami from the movie Ezhumalai – 2025 Film was sung by Mangli.

The music for Ezhumalai – 2025 Film (2025) was composed by D. Imman.

The lyrics for Kaappaaththe Saami were penned by Karthik Netha.

Kaappaaththe Saami is a Tamil film song from Ezhumalai – 2025 Film (2025).