
Kaarmegam Oorkolam Pogum
From the movie Kaalamellaam Un Madiyil
Read the full lyrics of Kaarmegam Oorkolam Pogum from Kaalamellaam Un Madiyil (1986), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Kaalamellaam Un Madiyil
Read the full lyrics of Kaarmegam Oorkolam Pogum from Kaalamellaam Un Madiyil (1986), written by Pulamaipithan, in Tamil & English script.
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Maalaiyil nee vandhu maalai sooda
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Paarthavai ellam kanavugala
Palagiya anbin uravugalaa
Kaadhalin aasai ninaivugala
Vedhanai ennum siluvaigalaa
Thaangaamal naan vaangi poi varavaa
Poi vara nal vaazhthu nee tharavaa
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Naayagan undhan ninaivinilae
Naan varum indha vazhiyinilae
Aayiram roja malar virithaal
Amaidhiyil thoongum varam koduthaai
Nee sonna un vaarthai gyabagangal
Vaazhkaiyil enn enna naadagangal
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பார்த்தவை எல்லாம் கனவுகளா
பழகிய அன்பின் உறவுகளா
காதலின் ஆசை நினைவுகளா
வேதனை என்னும் சிலுவைகளா
தாங்காமல் நான் வாங்கி போய் வரவா
போய் வர நல்வாழ்த்து நீ தரவா
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
நாயகன் உந்தன் நினைவினிலே
நான் வரும் இந்த வழியினிலே
ஆயிரம் ரோஜா மலர் விரித்தால்
அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்
நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள்
வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Maalaiyil nee vandhu maalai sooda
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Paarthavai ellam kanavugala
Palagiya anbin uravugalaa
Kaadhalin aasai ninaivugala
Vedhanai ennum siluvaigalaa
Thaangaamal naan vaangi poi varavaa
Poi vara nal vaazhthu nee tharavaa
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Naayagan undhan ninaivinilae
Naan varum indha vazhiyinilae
Aayiram roja malar virithaal
Amaidhiyil thoongum varam koduthaai
Nee sonna un vaarthai gyabagangal
Vaazhkaiyil enn enna naadagangal
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Maalaiyil nee vandhu maalai sooda
Mai vizhi kanneeril kaaviyam paada
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பார்த்தவை எல்லாம் கனவுகளா
பழகிய அன்பின் உறவுகளா
காதலின் ஆசை நினைவுகளா
வேதனை என்னும் சிலுவைகளா
தாங்காமல் நான் வாங்கி போய் வரவா
போய் வர நல்வாழ்த்து நீ தரவா
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
நாயகன் உந்தன் நினைவினிலே
நான் வரும் இந்த வழியினிலே
ஆயிரம் ரோஜா மலர் விரித்தால்
அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்
நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள்
வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
The lyrics for Kaarmegam Oorkolam Pogum were penned by Pulamaipithan.
Kaarmegam Oorkolam Pogum is a Tamil film song from Kaalamellaam Un Madiyil (1986).
Share this beautiful lyric line with your friends!