Click any line to highlight and share it as a quote!
Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Nethu vara serthu vacha

Aasaigal veguthadi

Neeyirundu naan anacha

Nimmathi aagumadi

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Female

Aaa..aariroo aarirooo

Thanga salanga kondu

Thaaimaaman varuvaaru

Ponnumaniyum kondu

Ponkooda tharuvaaru

Pozhudhoda thoonghu kannae

Aari aarirooo

Vidinjaakka muzhichikalaam

Aari aarirooo

Auulllee aariooo aarirooo

Male

Aaa…haaa…aaa..haaa…aa…

Mukkulichu naan yedutha

Muthu chippi neethanae

Mutheduthu nenjukkula

Pathiramaa vechenae

Male

Vechathippo kaanama

Naanae theduren

Raathiriyil thoongama

Raagam paaduren

Male

Naan padikkum moganamae

Naan padaicha seethaname

Thaen vadicha paathiramae

Then madura poocharamae

Kandathu yennaachu

Kaneeril ninnachu

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Male

Neeru nelam naalu pakkam

Naan thirumbi paathalum

Antha pakkam intha pakkam

Athanaiyum neeyaagum

Male

Nenjukkulla neengama

Nee thaan vaazhura

Naadiyila soodethi

Nee thaan vaattura

Male

Aala itta sengarumbaa

Aattugira en manasa

Yaara vittu thoothu solli

Naanariven un manasa

Ullamum punnaachu

Kaaranam penaachu

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Nethu vara serthu vacha

Aasaigal veguthadi

Neeyirundu naan anacha

Nimmathi aagumadi

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

நேத்துவரை சேர்த்துவச்ச

ஆசைகள் வேகுதடி

நீ இருந்து நான் அணைச்சா

நிம்மதி ஆகுமடி

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

பெண்

ஆஆ...ஆரிரோ..ஆரிரோ..

தங்க சலங்க கொண்டு

தாய்மாமன் வருவாரு

பொண்ணு மணியும் கொண்டு

பொன்கூட தருவாரு

பொழுதோட தூங்கு கண்ணே

ஆரி ஆரிரோ

விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்

ஆரி ஆரிரோ

ஆண்

ஆஆ...ஹா....ஆஆ...ஹா..ஆஆ...

முக்குளிச்சு நானெடுத்த

முத்துச்சிப்பி நீதானே

முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள

பத்திரமா வெச்சேனே

ஆண்

வெச்சதிப்போ காணாம

நானே தேடுறேன்

ராத்திரியில் தூங்காம

ராகம் பாடுறேன்

ஆண்

நான் படிக்கும் மோகனமே

நான் படைச்ச சீதனமே

தேன் வடிச்ச பாத்திரமே

தென்மதுர பூச்சரமே

கண்டது என்னாச்சு…

கண்ணீரில் நின்னாச்சு

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

ஆண்

நீரு நிலம் நாலு பக்கம்

நான் திரும்பி பாத்தாலும்

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்

அத்தனையும் நீயாகும்

ஆண்

நெஞ்சுக்குள்ள நீங்காம

நீதான் வாழுற

நாடியிலே சூடேத்தி

நீதான் வாட்டுற

ஆண்

ஆலையிட்ட செங்கரும்பா

ஆட்டுகிற எம் மனச

யாரவிட்டு தூதுசொல்லி

நான் அறிவேன் உம் மனச

உள்ளமும் புண்ணாச்சு…

காரணம் பெண்ணாச்சு

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

நேத்துவரை சேர்த்துவச்ச

ஆசைகள் வேகுதடி

நீ இருந்து நான் அணைச்சா

நிம்மதி ஆகுமடி

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

English Script

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Nethu vara serthu vacha

Aasaigal veguthadi

Neeyirundu naan anacha

Nimmathi aagumadi

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Female

Aaa..aariroo aarirooo

Thanga salanga kondu

Thaaimaaman varuvaaru

Ponnumaniyum kondu

Ponkooda tharuvaaru

Pozhudhoda thoonghu kannae

Aari aarirooo

Vidinjaakka muzhichikalaam

Aari aarirooo

Auulllee aariooo aarirooo

Male

Aaa…haaa…aaa..haaa…aa…

Mukkulichu naan yedutha

Muthu chippi neethanae

Mutheduthu nenjukkula

Pathiramaa vechenae

Male

Vechathippo kaanama

Naanae theduren

Raathiriyil thoongama

Raagam paaduren

Male

Naan padikkum moganamae

Naan padaicha seethaname

Thaen vadicha paathiramae

Then madura poocharamae

Kandathu yennaachu

Kaneeril ninnachu

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Male

Neeru nelam naalu pakkam

Naan thirumbi paathalum

Antha pakkam intha pakkam

Athanaiyum neeyaagum

Male

Nenjukkulla neengama

Nee thaan vaazhura

Naadiyila soodethi

Nee thaan vaattura

Male

Aala itta sengarumbaa

Aattugira en manasa

Yaara vittu thoothu solli

Naanariven un manasa

Ullamum punnaachu

Kaaranam penaachu

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

Nethu vara serthu vacha

Aasaigal veguthadi

Neeyirundu naan anacha

Nimmathi aagumadi

Male

Kaathirunthu kaathirunthu

Kaalangal poguthadi

Poothirunthu poothirunthu

Poovizhi noguthadi

தமிழ் வரிகள்

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

நேத்துவரை சேர்த்துவச்ச

ஆசைகள் வேகுதடி

நீ இருந்து நான் அணைச்சா

நிம்மதி ஆகுமடி

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

பெண்

ஆஆ...ஆரிரோ..ஆரிரோ..

தங்க சலங்க கொண்டு

தாய்மாமன் வருவாரு

பொண்ணு மணியும் கொண்டு

பொன்கூட தருவாரு

பொழுதோட தூங்கு கண்ணே

ஆரி ஆரிரோ

விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்

ஆரி ஆரிரோ

ஆண்

ஆஆ...ஹா....ஆஆ...ஹா..ஆஆ...

முக்குளிச்சு நானெடுத்த

முத்துச்சிப்பி நீதானே

முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள

பத்திரமா வெச்சேனே

ஆண்

வெச்சதிப்போ காணாம

நானே தேடுறேன்

ராத்திரியில் தூங்காம

ராகம் பாடுறேன்

ஆண்

நான் படிக்கும் மோகனமே

நான் படைச்ச சீதனமே

தேன் வடிச்ச பாத்திரமே

தென்மதுர பூச்சரமே

கண்டது என்னாச்சு…

கண்ணீரில் நின்னாச்சு

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

ஆண்

நீரு நிலம் நாலு பக்கம்

நான் திரும்பி பாத்தாலும்

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்

அத்தனையும் நீயாகும்

ஆண்

நெஞ்சுக்குள்ள நீங்காம

நீதான் வாழுற

நாடியிலே சூடேத்தி

நீதான் வாட்டுற

ஆண்

ஆலையிட்ட செங்கரும்பா

ஆட்டுகிற எம் மனச

யாரவிட்டு தூதுசொல்லி

நான் அறிவேன் உம் மனச

உள்ளமும் புண்ணாச்சு…

காரணம் பெண்ணாச்சு

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

நேத்துவரை சேர்த்துவச்ச

ஆசைகள் வேகுதடி

நீ இருந்து நான் அணைச்சா

நிம்மதி ஆகுமடி

ஆண்

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

Frequently Asked Questions

The lyrics for Kaathirunthu Kaathirunthu were penned by Vaali.

Kaathirunthu Kaathirunthu is a Tamil film song from Vaidehi Kathirunthal (1984).