
Kaatru Veliyil
From the movie Un Samayal Arayil
Read the full lyrics of Kaatru Veliyil from Un Samayal Arayil (2014), written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Un Samayal Arayil
Read the full lyrics of Kaatru Veliyil from Un Samayal Arayil (2014), written by Pazhani Bharathi, in Tamil & English script.
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Oru kadal pol indha iravu thoongavillai manadhu
Miga uyarathil andha nilavu
Mangalaana kanavu mangalaana kanavu
Sandhikkavum illai pirindhidavum illai
Maunathin mayakkam idhu
Oru vaarthaikku thavikkiradhu
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Pul vazhiyil udhirndhu kidappadhu
Pookkal alla en kangal
Pul vaanil minni thavippadhu
Meengal alla en nenjam
Sandhikkavum illai pirindhidavum illai
Maunathin mayakkam idhu
Oru vaarthaikku thavikkiradhu
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடி தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
புல் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது
மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Oru kadal pol indha iravu thoongavillai manadhu
Miga uyarathil andha nilavu
Mangalaana kanavu mangalaana kanavu
Sandhikkavum illai pirindhidavum illai
Maunathin mayakkam idhu
Oru vaarthaikku thavikkiradhu
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
Pul vazhiyil udhirndhu kidappadhu
Pookkal alla en kangal
Pul vaanil minni thavippadhu
Meengal alla en nenjam
Sandhikkavum illai pirindhidavum illai
Maunathin mayakkam idhu
Oru vaarthaikku thavikkiradhu
Kaatru veliyil unnai koovi azhaikkindren
Modhum alaiyil unnai thaedi thavikkindren
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடி தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு
தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு
மங்கலான கனவு மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
புல் வழியில் உதிர்ந்து கிடப்பது
பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது
மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்றுவெளியில் உன்னை
கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை
தேடித் தவிக்கின்றேன்
The lyrics for Kaatru Veliyil were penned by Pazhani Bharathi.
Kaatru Veliyil is a Tamil film song from Un Samayal Arayil (2014).
Share this beautiful lyric line with your friends!