
Kaatrum Poovum Paadum
From the movie Kavithai Paadum Alaigal
Read the full lyrics of Kaatrum Poovum Paadum from Kavithai Paadum Alaigal (1990), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Kavithai Paadum Alaigal
Read the full lyrics of Kaatrum Poovum Paadum from Kavithai Paadum Alaigal (1990), written by Gangai Amaran, in Tamil & English script.
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Kaaviri endraal karaiyil adangum
Kadalinai thaedi mudivil odungum
Kaadhalin ennam adanguvadhillai
Adangida naanum kaaviri illai
Vaarthaiyil solla vaai varavillai
Vandhennai koodaa nee varavillai
Vaadum ivalo kodi mullai
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Vazhiyai thaedum ival or paravai
Vagai theriyaamal valarthaal uravai
Thani idam thaedi dhinam azhalaanaal
Veyilinil vaadi ival sarugaanaal
Kanavinil thaanae vaazhugiraal
Kannil varum neeraadugiraal
Kaadhal sogam paadugiraal
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
காவிரி என்றால்
கரையில் அடங்கும்
கடலினைத் தேடி
முடிவில் ஒடுங்கும்
காதலின் எண்ணம்
அடங்குவதில்லை
அடங்கிட நானும்
காவிரி இல்லை
வார்த்தையில் சொல்ல
வாய் வரவில்லை
வந்தென்னைக் கூட நீ வரவில்லை
வாடும் இவளோ கொடி முல்லை
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
வழியைத் தேடும்
இவள் ஓர் பறவை
வகை தெரியாமல்
வளர்த்தாள் உறவை
தனி இடம் தேடி தினம்
அழலானாள்
வெயிலினில் வாடி
இவள் சருகானாள்
கனவினில் தானே
வாழுகிறாள்
கண்ணில் வரும் நீராடுகிறாள்
காதல் சோகம் பாடுகிறாள்
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா...
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Kaaviri endraal karaiyil adangum
Kadalinai thaedi mudivil odungum
Kaadhalin ennam adanguvadhillai
Adangida naanum kaaviri illai
Vaarthaiyil solla vaai varavillai
Vandhennai koodaa nee varavillai
Vaadum ivalo kodi mullai
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Vazhiyai thaedum ival or paravai
Vagai theriyaamal valarthaal uravai
Thani idam thaedi dhinam azhalaanaal
Veyilinil vaadi ival sarugaanaal
Kanavinil thaanae vaazhugiraal
Kannil varum neeraadugiraal
Kaadhal sogam paadugiraal
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
Alai ezhudhum kavidhai idhu
Adhu dhinamum azhugiradhu
Kaatrum poovum
Paadum paattu
Kaadhil ketkiradhaa aaa…
Kaadhil ketkiradhaa
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
காவிரி என்றால்
கரையில் அடங்கும்
கடலினைத் தேடி
முடிவில் ஒடுங்கும்
காதலின் எண்ணம்
அடங்குவதில்லை
அடங்கிட நானும்
காவிரி இல்லை
வார்த்தையில் சொல்ல
வாய் வரவில்லை
வந்தென்னைக் கூட நீ வரவில்லை
வாடும் இவளோ கொடி முல்லை
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
வழியைத் தேடும்
இவள் ஓர் பறவை
வகை தெரியாமல்
வளர்த்தாள் உறவை
தனி இடம் தேடி தினம்
அழலானாள்
வெயிலினில் வாடி
இவள் சருகானாள்
கனவினில் தானே
வாழுகிறாள்
கண்ணில் வரும் நீராடுகிறாள்
காதல் சோகம் பாடுகிறாள்
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா
அலை எழுதும் கவிதை இது
அது தினமும் அழுகிறது
காற்றும் பூவும்
பாடும் பாட்டு
காதில் கேட்கிறதா ஆ......
காதில் கேட்கிறதா...
The lyrics for Kaatrum Poovum Paadum were penned by Gangai Amaran.
Kaatrum Poovum Paadum is a Tamil film song from Kavithai Paadum Alaigal (1990).
Share this beautiful lyric line with your friends!