Click any line to highlight and share it as a quote!
Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female

Kaaviri endraal karaiyil adangum

Kadalinai thaedi mudivil odungum

Kaadhalin ennam adanguvadhillai

Adangida naanum kaaviri illai

Female

Vaarthaiyil solla vaai varavillai

Vandhennai koodaa nee varavillai

Vaadum ivalo kodi mullai

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female

Vazhiyai thaedum ival or paravai

Vagai theriyaamal valarthaal uravai

Thani idam thaedi dhinam azhalaanaal

Veyilinil vaadi ival sarugaanaal

Female

Kanavinil thaanae vaazhugiraal

Kannil varum neeraadugiraal

Kaadhal sogam paadugiraal

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண்

காவிரி என்றால்

கரையில் அடங்கும்

கடலினைத் தேடி

முடிவில் ஒடுங்கும்

காதலின் எண்ணம்

அடங்குவதில்லை

அடங்கிட நானும்

காவிரி இல்லை

பெண்

வார்த்தையில் சொல்ல

வாய் வரவில்லை

வந்தென்னைக் கூட நீ வரவில்லை

வாடும் இவளோ கொடி முல்லை

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண்

வழியைத் தேடும்

இவள் ஓர் பறவை

வகை தெரியாமல்

வளர்த்தாள் உறவை

தனி இடம் தேடி தினம்

அழலானாள்

வெயிலினில் வாடி

இவள் சருகானாள்

பெண்

கனவினில் தானே

வாழுகிறாள்

கண்ணில் வரும் நீராடுகிறாள்

காதல் சோகம் பாடுகிறாள்

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா...

English Script

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female

Kaaviri endraal karaiyil adangum

Kadalinai thaedi mudivil odungum

Kaadhalin ennam adanguvadhillai

Adangida naanum kaaviri illai

Female

Vaarthaiyil solla vaai varavillai

Vandhennai koodaa nee varavillai

Vaadum ivalo kodi mullai

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Female

Vazhiyai thaedum ival or paravai

Vagai theriyaamal valarthaal uravai

Thani idam thaedi dhinam azhalaanaal

Veyilinil vaadi ival sarugaanaal

Female

Kanavinil thaanae vaazhugiraal

Kannil varum neeraadugiraal

Kaadhal sogam paadugiraal

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

Alai ezhudhum kavidhai idhu

Adhu dhinamum azhugiradhu

Female

Kaatrum poovum

Paadum paattu

Kaadhil ketkiradhaa aaa…

Kaadhil ketkiradhaa

தமிழ் வரிகள்

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண்

காவிரி என்றால்

கரையில் அடங்கும்

கடலினைத் தேடி

முடிவில் ஒடுங்கும்

காதலின் எண்ணம்

அடங்குவதில்லை

அடங்கிட நானும்

காவிரி இல்லை

பெண்

வார்த்தையில் சொல்ல

வாய் வரவில்லை

வந்தென்னைக் கூட நீ வரவில்லை

வாடும் இவளோ கொடி முல்லை

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

பெண்

வழியைத் தேடும்

இவள் ஓர் பறவை

வகை தெரியாமல்

வளர்த்தாள் உறவை

தனி இடம் தேடி தினம்

அழலானாள்

வெயிலினில் வாடி

இவள் சருகானாள்

பெண்

கனவினில் தானே

வாழுகிறாள்

கண்ணில் வரும் நீராடுகிறாள்

காதல் சோகம் பாடுகிறாள்

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா

அலை எழுதும் கவிதை இது

அது தினமும் அழுகிறது

பெண்

காற்றும் பூவும்

பாடும் பாட்டு

காதில் கேட்கிறதா ஆ......

காதில் கேட்கிறதா...

Frequently Asked Questions

The lyrics for Kaatrum Poovum Paadum were penned by Gangai Amaran.

Kaatrum Poovum Paadum is a Tamil film song from Kavithai Paadum Alaigal (1990).