Click any line to highlight and share it as a quote!
Female

Annalum nookinaan

Avalum nookinaal

Paartha nodi yugamaai neela

Padhaipadhaithu kann thirappen

Pinnum aatraamaiyaal allal uttru

Kavan veesinaal kadai kannaalae

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Tharai nillaa nillaa iru kaalodu

Karai kollaa kollaa alai neeroodu

Urangaamalae thodarum unn nyaabagam

Uyir thedalil idarum un poo mugam

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasitheanae

Kavinpoovae kannaala

Female

Annalum nokinaan…avalum nokinaaal

Female

Olinthaen marainthaen

Edhai paarthum naan

Unai serntha pinbu

Bhayam neenginaen

Female

Padaranthaen alainthaen

Kodi pola naan

Mani maarpil saaindhu

Malar serkkiraen

Female

Vizhiyai imaiyai virithaen unai en

Ilamaiyin aranmanai varaverkkuthae

Female

Viralai nagaththai kadithae ezhuthum

Kavithaiyai idhalgalum arangettruthae

Female

Indha nodi podhum thaenae

Sindhi urainthaenae naanae

Udalum uyirum mezhugaai urugum

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Tharai nillaa nillaa iru kaalodu

Karai kollaa kollaa alai neeroodu

Urangaamalae thodarum unn nyaabagam

Uyir thedalil idarum un poo mugam

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}

பெண்

அண்ணலும் நோக்கினான்....

அவளும் நோக்கினாள்....

பார்த்த நொடி யுகமாய் நீள

பதை பதைத்து கண் திறப்பேன்

பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று

கவண் வீசினால் கடை கண்ணாலே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

தரை நில்லா நில்லா இரு காலோடு

கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு

உறங்காமலே......

தொடரும் உன் ஞாபகம்

உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா.......

பெண்

அண்ணலும் நோக்கினான்....

அவளும் நோக்கினாள்....ஆ.....

பெண்

ஒளிந்தேன் மறைந்தேன்

எதை பார்த்தும்

நான் உனைச் சேர்ந்த பின்பு

பயம் நீங்கினேன்

பெண்

படர்ந்தேன் அலைந்தேன்

கோடி போல நான்

மணி மார்பில் சாய்ந்து

மலர் சேர்க்கிறேன்

பெண்

விழியை இமையை விரித்தேன்

உனை என் இளமையின்

அரண்மனை வரவேற்க்குதே

பெண்

விரலை நகத்தை கடித்தே எழுதும்

கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே.....

பெண்

இந்த நொடி போதும் தேனே

சிந்தி உரைந்தேனே நானே

உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

தரை நில்லா நில்லா இரு காலோடு

கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு

உறங்காமலே......

தொடரும் உன் ஞாபகம்

உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே.....

English Script

Female

Annalum nookinaan

Avalum nookinaal

Paartha nodi yugamaai neela

Padhaipadhaithu kann thirappen

Pinnum aatraamaiyaal allal uttru

Kavan veesinaal kadai kannaalae

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Tharai nillaa nillaa iru kaalodu

Karai kollaa kollaa alai neeroodu

Urangaamalae thodarum unn nyaabagam

Uyir thedalil idarum un poo mugam

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasitheanae

Kavinpoovae kannaala

Female

Annalum nokinaan…avalum nokinaaal

Female

Olinthaen marainthaen

Edhai paarthum naan

Unai serntha pinbu

Bhayam neenginaen

Female

Padaranthaen alainthaen

Kodi pola naan

Mani maarpil saaindhu

Malar serkkiraen

Female

Vizhiyai imaiyai virithaen unai en

Ilamaiyin aranmanai varaverkkuthae

Female

Viralai nagaththai kadithae ezhuthum

Kavithaiyai idhalgalum arangettruthae

Female

Indha nodi podhum thaenae

Sindhi urainthaenae naanae

Udalum uyirum mezhugaai urugum

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasithaenae

Kavinpoovae kannaala

Kudaikulaadum mazhaikaaga

Edhir parthean innaala

Female

Tharai nillaa nillaa iru kaalodu

Karai kollaa kollaa alai neeroodu

Urangaamalae thodarum unn nyaabagam

Uyir thedalil idarum un poo mugam

Female

Kannalanae….kannalanae….

Unnidamae… en manamae….

Female

Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}

தமிழ் வரிகள்

பெண்

அண்ணலும் நோக்கினான்....

அவளும் நோக்கினாள்....

பார்த்த நொடி யுகமாய் நீள

பதை பதைத்து கண் திறப்பேன்

பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று

கவண் வீசினால் கடை கண்ணாலே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

தரை நில்லா நில்லா இரு காலோடு

கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு

உறங்காமலே......

தொடரும் உன் ஞாபகம்

உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா.......

பெண்

அண்ணலும் நோக்கினான்....

அவளும் நோக்கினாள்....ஆ.....

பெண்

ஒளிந்தேன் மறைந்தேன்

எதை பார்த்தும்

நான் உனைச் சேர்ந்த பின்பு

பயம் நீங்கினேன்

பெண்

படர்ந்தேன் அலைந்தேன்

கோடி போல நான்

மணி மார்பில் சாய்ந்து

மலர் சேர்க்கிறேன்

பெண்

விழியை இமையை விரித்தேன்

உனை என் இளமையின்

அரண்மனை வரவேற்க்குதே

பெண்

விரலை நகத்தை கடித்தே எழுதும்

கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே.....

பெண்

இந்த நொடி போதும் தேனே

சிந்தி உரைந்தேனே நானே

உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே

கவின் பூவே கண்ணாளா

குடைக்குள்ளாடும் மழைக்காக

எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்

தரை நில்லா நில்லா இரு காலோடு

கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு

உறங்காமலே......

தொடரும் உன் ஞாபகம்

உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

பெண்

கண்ணாளனே.....கண்ணாளனே.....

உன்னிடமே........என் மனமே......

பெண்

கடை கண்ணாலே ரசித்தேனே.....

Frequently Asked Questions

The song Kadai Kannaaley from the movie Bhoomi was sung by Shreya Ghoshal, Varun Parandhaman.

The music for Bhoomi (2020) was composed by D Imman.

The lyrics for Kadai Kannaaley were penned by Thamarai.

Kadai Kannaaley is a Tamil film song from Bhoomi (2020).