Click any line to highlight and share it as a quote!
Male

Hae haeh hae….

Haa haah haa…..aa….

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male

Kangal selllum thoorangal engum

Kannan avan kaanal neer kandaan

Koodu vitta kogilam paadavillai enganum

Koodu vitta kogilam paadavillai enganum

Kovil seithaan dheivam illai rekha….aa….

Male

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male

Pookkal illai poonjolai kandaan

Poovaiyillai nedunjaalai kandaan

Saalai engum vaaganam maanidargal naadagam

Saalai engum vaaganam maanidargal naadagam

Thannai kandaan thanimai kandaan rekha….aa….

Male

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

ஆண்

ஹே ஹேஹ் ஹே......

ஹா ஹாஹ் ஹா.....ஆ......

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண்

கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும்

கண்ணன் அவன் கானல் நீர் கண்டான்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகா.......ஆ......

ஆண்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண்

பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான்

பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகா.....ஆ....

ஆண்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்....

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

English Script

Male

Hae haeh hae….

Haa haah haa…..aa….

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male

Kangal selllum thoorangal engum

Kannan avan kaanal neer kandaan

Koodu vitta kogilam paadavillai enganum

Koodu vitta kogilam paadavillai enganum

Kovil seithaan dheivam illai rekha….aa….

Male

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Male

Pookkal illai poonjolai kandaan

Poovaiyillai nedunjaalai kandaan

Saalai engum vaaganam maanidargal naadagam

Saalai engum vaaganam maanidargal naadagam

Thannai kandaan thanimai kandaan rekha….aa….

Male

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Male

Kadal meethilae than meenai thedinaan

Perum kaattilae than maanai thedinaan

Engae un kaal pona paadhaiyammaa

Ingae un oru kannai paaraayammaa

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

Seethaa endru sriraamanae

Alai modhidum ramayanam

தமிழ் வரிகள்

ஆண்

ஹே ஹேஹ் ஹே......

ஹா ஹாஹ் ஹா.....ஆ......

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண்

கண்கள் செல்லும் தூரங்கள் எங்கும்

கண்ணன் அவன் கானல் நீர் கண்டான்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கூடு விட்ட கோகிலம் பாடவில்லை எங்கணும்

கோவில் செய்தான் தெய்வம் இல்லை ரேகா.......ஆ......

ஆண்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

ஆண்

பூக்கள் இல்லை பூஞ்சோலை கண்டான்

பூவையில்லை நெடுஞ்சாலை கண்டான்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

சாலை எங்கும் வாகனம் மானிடர்கள் நாடகம்

தன்னைக் கண்டான் தனிமை கண்டான் ரேகா.....ஆ....

ஆண்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்....

ஆண்

கடல் மீதிலே தன் மீனைத் தேடினான்

பெரும் காட்டிலே தன் மானைத் தேடினான்

எங்கே உன் கால் போன பாதையம்மா

இங்கே உன் ஒரு கண்ணை பாராயம்மா

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

சீதா என்று ஸ்ரீராமனே

அலை மோதிடும் ராமாயணம்

Frequently Asked Questions

The song Kadal Meethile from the movie Kaatrukenna Veli was sung by S. P. Balasubrahmanyam.

The music for Kaatrukenna Veli (1982) was composed by Sivaji Raja.

The lyrics for Kadal Meethile were penned by Vairamuthu.

Kadal Meethile is a Tamil film song from Kaatrukenna Veli (1982).