Kadavul Manithanaga
Tamil Film Song 1963

Kadavul Manithanaga

From the movie Vanambadi

Read the full lyrics of Kadavul Manithanaga from Vanambadi (1963), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Vanambadi · 1963
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Male

Eththanai penn padaithaan

Ellorkkum kan padaithaan

aththanai kangalilum

Aasaiyennum visham koduthaan

Male

Athai oorengum

Thoovivittaan

Ullathilae poosivittaan

Oonjalai aadavittu

Uyarithilae thangivittaan

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Male

Avanai azhaithu vandhu

Aasaiyil midhakkavittu

Aadadaa aadu endru

Aadavaithu paarthiruppen

Male

Paduvaan thudithiduvaan

Pattathae pothumenbaan

Paavi avan penn kulathai

Padaikkaamal niruthi vaippaan

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

ஆண்

எத்தனை பெண் படைத்தான்

எல்லோருக்கும் கண் படைத்தான்

அத்தனை கண்களிலும்

ஆசையென்னும் விஷம் கொடுத்தான்

ஆண்

அதை ஊரெங்கும்

தூவிவிட்டான்

உள்ளத்திலே பூசிவிட்டான்

ஊஞ்சலை ஆடவிட்டு

உயரத்திலே தங்கிவிட்டான்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

ஆண்

அவனை அழைத்து வந்து

ஆசையில் மிதக்கவிட்டு

ஆடடா ஆடு என்று

ஆடவைத்து பார்த்திருப்பேன்

ஆண்

படுவான் துடித்திடுவான்

பட்டதே போதுமென்பான்

பாவி அவன் பெண் குலத்தை

படைக்காமல் நிறுத்தி வைப்பான்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

English Script

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Male

Eththanai penn padaithaan

Ellorkkum kan padaithaan

aththanai kangalilum

Aasaiyennum visham koduthaan

Male

Athai oorengum

Thoovivittaan

Ullathilae poosivittaan

Oonjalai aadavittu

Uyarithilae thangivittaan

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Male

Avanai azhaithu vandhu

Aasaiyil midhakkavittu

Aadadaa aadu endru

Aadavaithu paarthiruppen

Male

Paduvaan thudithiduvaan

Pattathae pothumenbaan

Paavi avan penn kulathai

Padaikkaamal niruthi vaippaan

Male

Kadavul manithanaaga

Pirakkavendum

Avan kaadhalithu

Vedhanaiyil vaadavendum

Pirivennum kadalinilae

Moozhga vendum

Avan penn endraal

Ennavendru unaravendum

தமிழ் வரிகள்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

ஆண்

எத்தனை பெண் படைத்தான்

எல்லோருக்கும் கண் படைத்தான்

அத்தனை கண்களிலும்

ஆசையென்னும் விஷம் கொடுத்தான்

ஆண்

அதை ஊரெங்கும்

தூவிவிட்டான்

உள்ளத்திலே பூசிவிட்டான்

ஊஞ்சலை ஆடவிட்டு

உயரத்திலே தங்கிவிட்டான்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

ஆண்

அவனை அழைத்து வந்து

ஆசையில் மிதக்கவிட்டு

ஆடடா ஆடு என்று

ஆடவைத்து பார்த்திருப்பேன்

ஆண்

படுவான் துடித்திடுவான்

பட்டதே போதுமென்பான்

பாவி அவன் பெண் குலத்தை

படைக்காமல் நிறுத்தி வைப்பான்

ஆண்

கடவுள் மனிதனாக

பிறக்கவேண்டும்

அவன் காதலித்து

வேதனையில் வாடவேண்டும்

பிரிவென்னும் கடலினிலே

மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால்

என்னவென்று உணரவேண்டும்

Frequently Asked Questions

The lyrics for Kadavul Manithanaga were penned by Kannadasan.

Kadavul Manithanaga is a Tamil film song from Vanambadi (1963).