Click any line to highlight and share it as a quote!
Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

Archanai pookalellaam un mugam mel thoova

Poothidum naal mudhalaai kaathukondae irukum

Aalaya mani osai undhan sevi nuzhaiya

Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male

Naan indru kaanbadhellaam

Poi illai mei thaanammaa

Thatchanai tharuvadharkae …. uyirai thandhaayammaa

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

………………………………………….

Male

Kannai paarthadhum vegamaai

Minnal adithadhu nenjilae

Tholil siragugal indriyae

Dhegam parakudhu vinnilae

Male

Indha puthu uyire nee thandhadhaai

En pulan aindhum nandri solludhae

Oar yerudhaai yerudhaai alaindhuvandhen

Un imaiyin azhaipaal karaiyil vandhen

Un viralil en manasum modhiramagiyadhae

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Female

………………………………………

Male

……………………. Female : ………………………

Male

Oh ho ho mannai mudhal murai paarthida

Thaayin karuvarai sonnadhu

Ennai mudhalmurai paarthida

Undhan karu vizhi sonnadhu

Male

Malai uyarathilae nadhi thondrumae

Adhu serum idam kadal aagumae

Idhu uyirum uyirum pesum mozhi

Idhai vidavum sirandhadhu entha mozhi

En uyirai un paadhadhil kaanikai aakugiren

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

Archanai pookalellaam un mugam mel thoova

Poothidum naal mudhalaai kaathukondae irukum

Aalaya mani osai undhan sevi nuzhaiya

Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male

Naan indru kaanbadhellaam

Poi illai mei thaanammaa

Thatchanai tharuvadharkae … uyirai thandhaayammaa

Female

……………………………………………….

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

அர்ச்சனைப்பூக்கள்

எல்லாம் உன் முகம் மேல்

தூவ பூத்திடும் நாள் முதலாய்

காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை உந்தன்

செவி நுழைய யார் வந்து

அடித்தாலும் ஜோராய்

தலை ஆட்டும்

ஆண்

நான் இன்று

காண்பதெல்லாம் பொய்

இல்லை மெய் தானம்மா

தட்சணை தருவதற்கே

உயிரைத் தந்தாயம்மா

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

.............................

ஆண்

கண்ணை பார்த்ததும்

வேகமாய் மின்னல் அடித்தது

நெஞ்சிலே தோளில் சிறகுகள்

இன்றியே தேகம் பறக்குது

விண்ணிலே

ஆண்

இந்த புது உயிரே நீ

தந்ததாய் என் புலன் ஐந்தும்

நன்றி சொல்லுதே ஓர் எருதாய்

எருதாய் அலைந்து வந்தேன்

உன் இமையின் அழைப்பால்

கரையில் வந்தேன் உன் விரலில்

என் மனசும் மோதிரமாகியதே

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

பெண்

.............................

ஆண்

.............................

பெண்

.............................

ஆண்

ஓ ஹோ ஹோ

மண்ணை முதல் முறை

பார்த்திட தாயின் கருவறை

சொன்னது என்னை முதல்

முறை பார்த்திட உந்தன் கரு

விழி சொன்னது

ஆண்

மலை உயரத்திலே

நதி தோன்றுமே அது சேரும்

இடம் கடல் ஆகுமே இது

உயிரும் உயிரும் பேசும்

மொழி இதை விடவும் சிறந்தது

எந்த மொழி என் உயிரை உன்

பாதத்தில் காணிக்கை

ஆக்குகிறேன்

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

அர்ச்சனைப்பூக்கள்

எல்லாம் உன் முகம் மேல்

தூவ பூத்திடும் நாள் முதலாய்

காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை உந்தன்

செவி நுழைய யார் வந்து

அடித்தாலும் ஜோராய்

தலை ஆட்டும்

ஆண்

நான் இன்று

காண்பதெல்லாம் பொய்

இல்லை மெய் தானம்மா

தட்சணை தருவதற்கே

உயிரைத் தந்தாயம்மா

பெண்

.................................

English Script

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

Archanai pookalellaam un mugam mel thoova

Poothidum naal mudhalaai kaathukondae irukum

Aalaya mani osai undhan sevi nuzhaiya

Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male

Naan indru kaanbadhellaam

Poi illai mei thaanammaa

Thatchanai tharuvadharkae …. uyirai thandhaayammaa

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

………………………………………….

Male

Kannai paarthadhum vegamaai

Minnal adithadhu nenjilae

Tholil siragugal indriyae

Dhegam parakudhu vinnilae

Male

Indha puthu uyire nee thandhadhaai

En pulan aindhum nandri solludhae

Oar yerudhaai yerudhaai alaindhuvandhen

Un imaiyin azhaipaal karaiyil vandhen

Un viralil en manasum modhiramagiyadhae

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Female

………………………………………

Male

……………………. Female : ………………………

Male

Oh ho ho mannai mudhal murai paarthida

Thaayin karuvarai sonnadhu

Ennai mudhalmurai paarthida

Undhan karu vizhi sonnadhu

Male

Malai uyarathilae nadhi thondrumae

Adhu serum idam kadal aagumae

Idhu uyirum uyirum pesum mozhi

Idhai vidavum sirandhadhu entha mozhi

En uyirai un paadhadhil kaanikai aakugiren

Male

Kadavulae kadavulae

Meendum naan pirandhu vitten unnaalae

Kanavilae kanavilae

Vaazhndhida thodangi vitten thannaalae

Male

Archanai pookalellaam un mugam mel thoova

Poothidum naal mudhalaai kaathukondae irukum

Aalaya mani osai undhan sevi nuzhaiya

Yaar vandhu adithaalum joraai thalai aatum

Male

Naan indru kaanbadhellaam

Poi illai mei thaanammaa

Thatchanai tharuvadharkae … uyirai thandhaayammaa

Female

……………………………………………….

தமிழ் வரிகள்

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

அர்ச்சனைப்பூக்கள்

எல்லாம் உன் முகம் மேல்

தூவ பூத்திடும் நாள் முதலாய்

காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை உந்தன்

செவி நுழைய யார் வந்து

அடித்தாலும் ஜோராய்

தலை ஆட்டும்

ஆண்

நான் இன்று

காண்பதெல்லாம் பொய்

இல்லை மெய் தானம்மா

தட்சணை தருவதற்கே

உயிரைத் தந்தாயம்மா

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

.............................

ஆண்

கண்ணை பார்த்ததும்

வேகமாய் மின்னல் அடித்தது

நெஞ்சிலே தோளில் சிறகுகள்

இன்றியே தேகம் பறக்குது

விண்ணிலே

ஆண்

இந்த புது உயிரே நீ

தந்ததாய் என் புலன் ஐந்தும்

நன்றி சொல்லுதே ஓர் எருதாய்

எருதாய் அலைந்து வந்தேன்

உன் இமையின் அழைப்பால்

கரையில் வந்தேன் உன் விரலில்

என் மனசும் மோதிரமாகியதே

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

பெண்

.............................

ஆண்

.............................

பெண்

.............................

ஆண்

ஓ ஹோ ஹோ

மண்ணை முதல் முறை

பார்த்திட தாயின் கருவறை

சொன்னது என்னை முதல்

முறை பார்த்திட உந்தன் கரு

விழி சொன்னது

ஆண்

மலை உயரத்திலே

நதி தோன்றுமே அது சேரும்

இடம் கடல் ஆகுமே இது

உயிரும் உயிரும் பேசும்

மொழி இதை விடவும் சிறந்தது

எந்த மொழி என் உயிரை உன்

பாதத்தில் காணிக்கை

ஆக்குகிறேன்

ஆண்

கடவுளே கடவுளே

மீண்டும் நான் பிறந்து

விட்டேன் உன்னாலே

கனவிலே கனவிலே

வாழ்ந்திடத் தொடங்கி

விட்டேன் தன்னாலே

ஆண்

அர்ச்சனைப்பூக்கள்

எல்லாம் உன் முகம் மேல்

தூவ பூத்திடும் நாள் முதலாய்

காத்துக்கொண்டே இருக்கும்

ஆலய மணி ஓசை உந்தன்

செவி நுழைய யார் வந்து

அடித்தாலும் ஜோராய்

தலை ஆட்டும்

ஆண்

நான் இன்று

காண்பதெல்லாம் பொய்

இல்லை மெய் தானம்மா

தட்சணை தருவதற்கே

உயிரைத் தந்தாயம்மா

பெண்

.................................

Frequently Asked Questions

The lyrics for Kadavule Kadavule were penned by Lyricist Not Known.

Kadavule Kadavule is a Tamil film song from Kacheri Arambam (2010).