
Kadhal Illaathathu
From the movie Mani Rathnam
Read the full lyrics of Kadhal Illaathathu from Mani Rathnam (1994), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Mani Rathnam
Read the full lyrics of Kadhal Illaathathu from Mani Rathnam (1994), written by Vairamuthu, in Tamil & English script.
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
………………………….
Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae
Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal
Kaadhal endru sollil kaamam konjam undu
Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu
Kodu podu adhai thaanda maatten
Thaanda cholli unnai thoonda maatten
Unnodu kattil sammadham vaangum varaiyilum
Kaaman pandigai kondaadamaatten
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
……………………………….
Kadhirgal mutri ponaal kalathil saera vaendum
Kaadhal mttri ponaal adhu engae saera vaendum
Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum
Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum
Ondril ondraai maara vaendum
Unnil ennai thaeda vaendum
Eppodhum idai vidaamalum
Nagam padaamalum
Katti poovai nee kaiyaala vaendum
{Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa} (2)
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
................................
தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்
காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு
கொடு போடு அதை தாண்டமாட்டேன்
தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்
உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
....................................
கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்
மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்
ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்
எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும்
கட்டி பூவை நீ கையாள வேண்டும்
{காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
………………………….
Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae
Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal
Kaadhal endru sollil kaamam konjam undu
Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu
Kodu podu adhai thaanda maatten
Thaanda cholli unnai thoonda maatten
Unnodu kattil sammadham vaangum varaiyilum
Kaaman pandigai kondaadamaatten
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
……………………………….
Kadhirgal mutri ponaal kalathil saera vaendum
Kaadhal mttri ponaal adhu engae saera vaendum
Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum
Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum
Ondril ondraai maara vaendum
Unnil ennai thaeda vaendum
Eppodhum idai vidaamalum
Nagam padaamalum
Katti poovai nee kaiyaala vaendum
{Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa} (2)
Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa
Muzhumaiyaagumaa
Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Kangal illamalae oru kaatchi thondrumaa
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
................................
தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்
காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு
கொடு போடு அதை தாண்டமாட்டேன்
தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்
உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
....................................
கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்
மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்
ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்
எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும்
கட்டி பூவை நீ கையாள வேண்டும்
{காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)
பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
The lyrics for Kadhal Illaathathu were penned by Vairamuthu.
Kadhal Illaathathu is a Tamil film song from Mani Rathnam (1994).
Share this beautiful lyric line with your friends!