Click any line to highlight and share it as a quote!
Female

Thaavi varum meghamae

En thaai naadu sellaiyoo..oo…

Oor ulagam potravarum

En uthamanai kaanbaaiyoo

Indru mana muditha pedhai pol

Naan ingae sondham kondaaduvadhai

Sollividamaataaiyoo…ooo…

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Female

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Female

Iththanai kaalam

Pirindhadhai enni

Iththanai kaalam

Pirindhadhai enni

Iru kai kondu vanangavaa

Iru kai kondu vanangavaa

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female

{Mudhal naal kaanum

Thirumana pen pol

Mugaththai maraiththal vendumaa} (2)

Female

Muraiyudan manandha

Kanavar munnaalae

Muraiyudan manandha

Kanavar munnaalae

Parambarai naanam thondrumaa

Parambarai naanam thondrumaa

Female

Pirindhavar meendum

Serndhidum bodhu

Azhudhaal konjam nimmadhi

Pesa marandhu silaiyaai irundhaal

Pesa marandhu silaiyaai irundhaal

Adhudhaan dheivaththin sannidhi

Adhudhaan kaadhal sannidhi…aa…aa…aa…

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

பெண்

தாவி வரும் மேகமே

என் தாய் நாடு செல்லாயோ

ஊர் உலகம் போற்றவரும்

என் உத்தமனை காண்பாயோ

இன்று மண முடித்த பேதை

போல் நான் இங்கே சொந்தம்

கொண்டாடுவதை சொல்லி

விட மாட்டாயோ

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

பெண்

எண்ணங்களாலே

பாலம் அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

எண்ணங்களாலே பாலம்

அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

பெண்

இத்தனை காலம்

பிரிந்ததை எண்ணி இத்தனை

காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண்

{ முதல் நாள்

காணும் திருமண

பெண்போல் முகத்தை

மறைத்தல் வேண்டுமா } (2)

பெண்

முறையுடன்

மணந்த கணவர்

முன்னாலே முறையுடன்

மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பெண்

பிரிந்தவர் மீண்டும்

சேர்ந்திடும்போது அழுதால்

கொஞ்சம் நிம்மதி பேச மறந்து

சிலையாய் இருந்தால் பேச

மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதலின் சன்னிதி ஆ

ஆ ஆ

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

English Script

Female

Thaavi varum meghamae

En thaai naadu sellaiyoo..oo…

Oor ulagam potravarum

En uthamanai kaanbaaiyoo

Indru mana muditha pedhai pol

Naan ingae sondham kondaaduvadhai

Sollividamaataaiyoo…ooo…

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Female

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Ennangalaalae paalam amaiththu

Iravum pagalum nadakkavaa

Female

Iththanai kaalam

Pirindhadhai enni

Iththanai kaalam

Pirindhadhai enni

Iru kai kondu vanangavaa

Iru kai kondu vanangavaa

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

Female

{Mudhal naal kaanum

Thirumana pen pol

Mugaththai maraiththal vendumaa} (2)

Female

Muraiyudan manandha

Kanavar munnaalae

Muraiyudan manandha

Kanavar munnaalae

Parambarai naanam thondrumaa

Parambarai naanam thondrumaa

Female

Pirindhavar meendum

Serndhidum bodhu

Azhudhaal konjam nimmadhi

Pesa marandhu silaiyaai irundhaal

Pesa marandhu silaiyaai irundhaal

Adhudhaan dheivaththin sannidhi

Adhudhaan kaadhal sannidhi…aa…aa…aa…

Female

Kaadhal siragai kaatrinil virithu

Vaana veedhiyil parakkavaa

Kannil niraindha kanavanin maarbil

Kanneer kadalil kulikkavaa

Kanneer kadalil kulikkavaa

தமிழ் வரிகள்

பெண்

தாவி வரும் மேகமே

என் தாய் நாடு செல்லாயோ

ஊர் உலகம் போற்றவரும்

என் உத்தமனை காண்பாயோ

இன்று மண முடித்த பேதை

போல் நான் இங்கே சொந்தம்

கொண்டாடுவதை சொல்லி

விட மாட்டாயோ

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

பெண்

எண்ணங்களாலே

பாலம் அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

எண்ணங்களாலே பாலம்

அமைத்து இரவும்

பகலும் நடக்கவா

பெண்

இத்தனை காலம்

பிரிந்ததை எண்ணி இத்தனை

காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா

இரு கை கொண்டு வணங்கவா

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

பெண்

{ முதல் நாள்

காணும் திருமண

பெண்போல் முகத்தை

மறைத்தல் வேண்டுமா } (2)

பெண்

முறையுடன்

மணந்த கணவர்

முன்னாலே முறையுடன்

மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா

பரம்பரை நாணம் தோன்றுமா

பெண்

பிரிந்தவர் மீண்டும்

சேர்ந்திடும்போது அழுதால்

கொஞ்சம் நிம்மதி பேச மறந்து

சிலையாய் இருந்தால் பேச

மறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னிதி

அதுதான் காதலின் சன்னிதி ஆ

ஆ ஆ

பெண்

காதல் சிறகை

காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த

கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில்

குளிக்கவா கண்ணீர்

கடலில் குளிக்கவா

Frequently Asked Questions

The lyrics for Kadhal Siragai were penned by Kannadasan.

Kadhal Siragai is a Tamil film song from Palum Pazhamum (1961).