Click any line to highlight and share it as a quote!
Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Hey kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Ethanai naatkalaai

Iththanai kaadhalai

Unakena serthu

Vaithen nenjae..naan

Male

Eththanai azhamaai

Iththnai aasaiyai

Enakullae naan maraithen anbae

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Netriravu vizhithirundhen

Karanam nee

Karanam nee

Karanam nee

Male

Adhigalaiyilae vizhithu konden

Karanam nee

Karanam nee

Karanam nee

Male

Unai pirindhu engae ponalum

Ninaivudanae neeyum varuvaayae

Nee illaa idamum enakkedhu

Male

Unnarugae serndhae irundhalum

Kan muzhuthum neeyae nirpaayae

Imaigaladhu paavam imaikaadhu

Enai yedho seigindrai

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno..seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Veetu suvaril kirukkum

Siru pillai pola naanum

Undhan perai kaatril

Varaikindrenae avasaramaai

Male

Unnai paarkum nodiyil

Kannaadi paarka thondrum

Undhan kannil ennai

Naan paarkindrenae

Male

Oru kanavaaga

Nee kalaindhu ponalum

Iravellaam

Tholaindha en kanavukku kaathiruppen

Male

Ulariyadhu vaarthai alla

Nee vasikkum idhayam en kannae

Uyrugiyadhu naanum alla

Ne kodutha kaadhal pennae

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

ஹே காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

எத்தனை நாட்களாய்

இத்தனை காதலை உனக்கென

சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்

ஆண்

எத்தனை ஆழமாய்

இத்தனை ஆசையை

எனக்குள்ளே நான்

மறைத்தேன் அன்பே

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

நேற்றிரவு

விழித்திருந்தேன்

காரணம் நீ காரணம்

நீ காரணம் நீ

ஆண்

அதிகாலையிலே

விழித்து கொண்டேன்

காரணம் நீ காரணம் நீ

காரணம் நீ

ஆண்

உனை பிரிந்து

எங்கே போனாலும்

நினைவுடனே நீயும்

வருவாயே நீ இல்லா

இடமும் எனக்கேது

ஆண்

உன்னருகே

சேர்ந்தே இருந்தாலும்

கண் முழுதும் நீயே

நிற்பாயே இமைகளது

பாவம் இமைக்காது

எனை ஏதோ செய்கின்றாய்

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ செய்தேனோ

இதுவரை விட்டு விட்டு எங்கே

சென்றாயோ

ஆண்

வீட்டு சுவரில்

கிறுக்கும் சிறு பிள்ளை

போல நானும் உந்தன்

பேரை காற்றில்

வரைகின்றேனே அவசரமாய்

ஆண்

உன்னை பார்க்கும்

நொடியில் கண்ணாடி பார்க்க

தோன்றும் உந்தன் கண்ணில்

என்னை நான் பார்க்கின்றேனே

ஆண்

ஒரு கனவாக

நீ கலைந்து போனாலும்

இரவெல்லாம் தொலைந்த

என் கனவுக்கு காத்திருப்பேன்

ஆண்

உளறியது வார்த்தை

அல்ல நீ வசிக்கும் இதயம்

என் கண்ணே உருகியது

நானும் அல்ல நீ கொடுத்த

காதல் பெண்ணே

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

English Script

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Hey kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Ethanai naatkalaai

Iththanai kaadhalai

Unakena serthu

Vaithen nenjae..naan

Male

Eththanai azhamaai

Iththnai aasaiyai

Enakullae naan maraithen anbae

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Netriravu vizhithirundhen

Karanam nee

Karanam nee

Karanam nee

Male

Adhigalaiyilae vizhithu konden

Karanam nee

Karanam nee

Karanam nee

Male

Unai pirindhu engae ponalum

Ninaivudanae neeyum varuvaayae

Nee illaa idamum enakkedhu

Male

Unnarugae serndhae irundhalum

Kan muzhuthum neeyae nirpaayae

Imaigaladhu paavam imaikaadhu

Enai yedho seigindrai

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno..seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

Male

Veetu suvaril kirukkum

Siru pillai pola naanum

Undhan perai kaatril

Varaikindrenae avasaramaai

Male

Unnai paarkum nodiyil

Kannaadi paarka thondrum

Undhan kannil ennai

Naan paarkindrenae

Male

Oru kanavaaga

Nee kalaindhu ponalum

Iravellaam

Tholaindha en kanavukku kaathiruppen

Male

Ulariyadhu vaarthai alla

Nee vasikkum idhayam en kannae

Uyrugiyadhu naanum alla

Ne kodutha kaadhal pennae

Male

Kaadhalae

Unakkenna pavam seitheno

Idhu varai

Vittuvittu engae sendraayo

தமிழ் வரிகள்

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

ஹே காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

எத்தனை நாட்களாய்

இத்தனை காதலை உனக்கென

சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்

ஆண்

எத்தனை ஆழமாய்

இத்தனை ஆசையை

எனக்குள்ளே நான்

மறைத்தேன் அன்பே

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண்

நேற்றிரவு

விழித்திருந்தேன்

காரணம் நீ காரணம்

நீ காரணம் நீ

ஆண்

அதிகாலையிலே

விழித்து கொண்டேன்

காரணம் நீ காரணம் நீ

காரணம் நீ

ஆண்

உனை பிரிந்து

எங்கே போனாலும்

நினைவுடனே நீயும்

வருவாயே நீ இல்லா

இடமும் எனக்கேது

ஆண்

உன்னருகே

சேர்ந்தே இருந்தாலும்

கண் முழுதும் நீயே

நிற்பாயே இமைகளது

பாவம் இமைக்காது

எனை ஏதோ செய்கின்றாய்

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ செய்தேனோ

இதுவரை விட்டு விட்டு எங்கே

சென்றாயோ

ஆண்

வீட்டு சுவரில்

கிறுக்கும் சிறு பிள்ளை

போல நானும் உந்தன்

பேரை காற்றில்

வரைகின்றேனே அவசரமாய்

ஆண்

உன்னை பார்க்கும்

நொடியில் கண்ணாடி பார்க்க

தோன்றும் உந்தன் கண்ணில்

என்னை நான் பார்க்கின்றேனே

ஆண்

ஒரு கனவாக

நீ கலைந்து போனாலும்

இரவெல்லாம் தொலைந்த

என் கனவுக்கு காத்திருப்பேன்

ஆண்

உளறியது வார்த்தை

அல்ல நீ வசிக்கும் இதயம்

என் கண்ணே உருகியது

நானும் அல்ல நீ கொடுத்த

காதல் பெண்ணே

ஆண்

காதலே உனக்கென்ன

பாவம் செய்தேனோ இதுவரை

விட்டு விட்டு எங்கே சென்றாயோ

Frequently Asked Questions

The lyrics for Kadhale Unakkenna were penned by Mohanraja.

Kadhale Unakkenna is a Tamil film song from Kadhal Kan Kattudhe (2017).