
Kadhale Unakkenna
From the movie Kadhal Kan Kattudhe
Read the full lyrics of Kadhale Unakkenna from Kadhal Kan Kattudhe (2017), written by Mohanraja, in Tamil & English script.

From the movie Kadhal Kan Kattudhe
Read the full lyrics of Kadhale Unakkenna from Kadhal Kan Kattudhe (2017), written by Mohanraja, in Tamil & English script.
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Hey kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Ethanai naatkalaai
Iththanai kaadhalai
Unakena serthu
Vaithen nenjae..naan
Eththanai azhamaai
Iththnai aasaiyai
Enakullae naan maraithen anbae
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Netriravu vizhithirundhen
Karanam nee
Karanam nee
Karanam nee
Adhigalaiyilae vizhithu konden
Karanam nee
Karanam nee
Karanam nee
Unai pirindhu engae ponalum
Ninaivudanae neeyum varuvaayae
Nee illaa idamum enakkedhu
Unnarugae serndhae irundhalum
Kan muzhuthum neeyae nirpaayae
Imaigaladhu paavam imaikaadhu
Enai yedho seigindrai
Kaadhalae
Unakkenna pavam seitheno..seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Veetu suvaril kirukkum
Siru pillai pola naanum
Undhan perai kaatril
Varaikindrenae avasaramaai
Unnai paarkum nodiyil
Kannaadi paarka thondrum
Undhan kannil ennai
Naan paarkindrenae
Oru kanavaaga
Nee kalaindhu ponalum
Iravellaam
Tholaindha en kanavukku kaathiruppen
Ulariyadhu vaarthai alla
Nee vasikkum idhayam en kannae
Uyrugiyadhu naanum alla
Ne kodutha kaadhal pennae
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஹே காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
எத்தனை நாட்களாய்
இத்தனை காதலை உனக்கென
சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய்
இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான்
மறைத்தேன் அன்பே
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
நேற்றிரவு
விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம்
நீ காரணம் நீ
அதிகாலையிலே
விழித்து கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ
காரணம் நீ
உனை பிரிந்து
எங்கே போனாலும்
நினைவுடனே நீயும்
வருவாயே நீ இல்லா
இடமும் எனக்கேது
உன்னருகே
சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே
நிற்பாயே இமைகளது
பாவம் இமைக்காது
எனை ஏதோ செய்கின்றாய்
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே
சென்றாயோ
வீட்டு சுவரில்
கிறுக்கும் சிறு பிள்ளை
போல நானும் உந்தன்
பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்
உன்னை பார்க்கும்
நொடியில் கண்ணாடி பார்க்க
தோன்றும் உந்தன் கண்ணில்
என்னை நான் பார்க்கின்றேனே
ஒரு கனவாக
நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்த
என் கனவுக்கு காத்திருப்பேன்
உளறியது வார்த்தை
அல்ல நீ வசிக்கும் இதயம்
என் கண்ணே உருகியது
நானும் அல்ல நீ கொடுத்த
காதல் பெண்ணே
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Hey kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Ethanai naatkalaai
Iththanai kaadhalai
Unakena serthu
Vaithen nenjae..naan
Eththanai azhamaai
Iththnai aasaiyai
Enakullae naan maraithen anbae
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Netriravu vizhithirundhen
Karanam nee
Karanam nee
Karanam nee
Adhigalaiyilae vizhithu konden
Karanam nee
Karanam nee
Karanam nee
Unai pirindhu engae ponalum
Ninaivudanae neeyum varuvaayae
Nee illaa idamum enakkedhu
Unnarugae serndhae irundhalum
Kan muzhuthum neeyae nirpaayae
Imaigaladhu paavam imaikaadhu
Enai yedho seigindrai
Kaadhalae
Unakkenna pavam seitheno..seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
Veetu suvaril kirukkum
Siru pillai pola naanum
Undhan perai kaatril
Varaikindrenae avasaramaai
Unnai paarkum nodiyil
Kannaadi paarka thondrum
Undhan kannil ennai
Naan paarkindrenae
Oru kanavaaga
Nee kalaindhu ponalum
Iravellaam
Tholaindha en kanavukku kaathiruppen
Ulariyadhu vaarthai alla
Nee vasikkum idhayam en kannae
Uyrugiyadhu naanum alla
Ne kodutha kaadhal pennae
Kaadhalae
Unakkenna pavam seitheno
Idhu varai
Vittuvittu engae sendraayo
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஹே காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
எத்தனை நாட்களாய்
இத்தனை காதலை உனக்கென
சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய்
இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான்
மறைத்தேன் அன்பே
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
நேற்றிரவு
விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம்
நீ காரணம் நீ
அதிகாலையிலே
விழித்து கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ
காரணம் நீ
உனை பிரிந்து
எங்கே போனாலும்
நினைவுடனே நீயும்
வருவாயே நீ இல்லா
இடமும் எனக்கேது
உன்னருகே
சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே
நிற்பாயே இமைகளது
பாவம் இமைக்காது
எனை ஏதோ செய்கின்றாய்
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே
சென்றாயோ
வீட்டு சுவரில்
கிறுக்கும் சிறு பிள்ளை
போல நானும் உந்தன்
பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்
உன்னை பார்க்கும்
நொடியில் கண்ணாடி பார்க்க
தோன்றும் உந்தன் கண்ணில்
என்னை நான் பார்க்கின்றேனே
ஒரு கனவாக
நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்த
என் கனவுக்கு காத்திருப்பேன்
உளறியது வார்த்தை
அல்ல நீ வசிக்கும் இதயம்
என் கண்ணே உருகியது
நானும் அல்ல நீ கொடுத்த
காதல் பெண்ணே
காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ
The lyrics for Kadhale Unakkenna were penned by Mohanraja.
Kadhale Unakkenna is a Tamil film song from Kadhal Kan Kattudhe (2017).
Share this beautiful lyric line with your friends!