
Kadhu Koduthu Ketten
From the movie Manaivi Oru Mandhiri
Read the full lyrics of Kadhu Koduthu Ketten from Manaivi Oru Mandhiri (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Manaivi Oru Mandhiri
Read the full lyrics of Kadhu Koduthu Ketten from Manaivi Oru Mandhiri (1988), written by Vaali, in Tamil & English script.
{Kaadhu koduthu kettaen
Aahaa kuvaa kuvaa saththam
Ini uyilil ulla soththaellam
Namma payalukkuththaan mottham}(2)
Mmmm….mheem heemmm….mmm…
{Valarnthum valaraatha paadhi vayirodu
Valarum ilam pillaiyae
Nee veliyil vaaraamal vayittril irunthaalae
Soththu namakkillaiyae} (2)
Rajaa raajaththi petruppaa raja
Koojaa naanthanae thookkiduvaen koojaa
Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa
Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa
Avan pottirukkum draawarukku
Naaneduppaen kaajaa
Rajaa raajaththi petruppaa raja hae hae
Koojaa naanthanae thookkiduvaen koojaa
Naan nandri solvaen en mamanukku
Nalla pillai varam ondru thanthatharkku
Naan nandri solla solla
Pillai mella mella thulli kudhippathenna
Adhu nanjai punjai endru
Soththu suanalai alla thudippathenna
Aahaa….haah….ahaah….aa aahaa….
{Soththai nambi naan sumanthae
Pillaiyo pillaiyo pillai
Ithai neenga yaarum adikkalaamo
Kollaiyo kollai}(2)
Senbagamae senbagamae
Saambal thinnum thaaikulamae
Seekkiramae seemanthamae
Pillaikalae nam selvamae
Senbagamae senbagamae
Saambal thinnum thaaikulamae
{Unakkoru maan pirappaan
Kannai paththaam maasamthaan thirappaan
Pana piththu pidiththa manitharkalai
Avan pinji kaalkalaal udhaippaan} (2)
{Vaadi en kappakelanae
Un thoppakkulla vanthiduchchu
Thedum en sella kuzhanthai} (2)
Koduththathellam koduththaan
Avan kuzhanthaiyaiththaan koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan
Koduththathellam koduththaan
Avan kuzhanthaiyaiththaan koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan….
{காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம்
நம்ம பயலுக்குத்தான் மொத்தம்} (2)
ம்ம்ம்ம்...ம்ஹீம் ஹீம்ம்......ம்ம்ம்.....
{வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு
வளரும் இளம் பிள்ளையே
நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே
சொத்து நமக்கில்லையே} (2)
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
அவன் போட்டிருக்கும் டிராயருக்கு
நானெடுப்பேன் காஜா
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா ஹே ஹே
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு
நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன
அது நஞ்சை புஞ்சை என்று
சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன
ஆஹா...ஹாஹ்.....ஆஹாஹ்....ஆஆஹா.....
{சொத்தை நம்பி நான் சுமந்தேன்
பிள்ளையோ பிள்ளை
இதை நீங்க யாரும் அடிக்கலாமோ
கொள்ளையோ கொள்ளை} (2)
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
சீக்கிரமே சீமந்தமே
பிள்ளைகளே நம் செல்வமே
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
{உனக்கொரு மகன் பிறப்பான்
கண்ணை பத்தாம் மாசம்தான் திறப்பான்
பணப் பித்து பிடித்த மனிதர்களை
அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான்} (2)
{வாடி என் கப்பக்கெழங்கே
உன் தொப்பக்குள்ள வந்திடுச்சு
தேடும் என் செல்லக் குழந்தை} (2)
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்....
{Kaadhu koduthu kettaen
Aahaa kuvaa kuvaa saththam
Ini uyilil ulla soththaellam
Namma payalukkuththaan mottham}(2)
Mmmm….mheem heemmm….mmm…
{Valarnthum valaraatha paadhi vayirodu
Valarum ilam pillaiyae
Nee veliyil vaaraamal vayittril irunthaalae
Soththu namakkillaiyae} (2)
Rajaa raajaththi petruppaa raja
Koojaa naanthanae thookkiduvaen koojaa
Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa
Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa
Avan pottirukkum draawarukku
Naaneduppaen kaajaa
Rajaa raajaththi petruppaa raja hae hae
Koojaa naanthanae thookkiduvaen koojaa
Naan nandri solvaen en mamanukku
Nalla pillai varam ondru thanthatharkku
Naan nandri solla solla
Pillai mella mella thulli kudhippathenna
Adhu nanjai punjai endru
Soththu suanalai alla thudippathenna
Aahaa….haah….ahaah….aa aahaa….
{Soththai nambi naan sumanthae
Pillaiyo pillaiyo pillai
Ithai neenga yaarum adikkalaamo
Kollaiyo kollai}(2)
Senbagamae senbagamae
Saambal thinnum thaaikulamae
Seekkiramae seemanthamae
Pillaikalae nam selvamae
Senbagamae senbagamae
Saambal thinnum thaaikulamae
{Unakkoru maan pirappaan
Kannai paththaam maasamthaan thirappaan
Pana piththu pidiththa manitharkalai
Avan pinji kaalkalaal udhaippaan} (2)
{Vaadi en kappakelanae
Un thoppakkulla vanthiduchchu
Thedum en sella kuzhanthai} (2)
Koduththathellam koduththaan
Avan kuzhanthaiyaiththaan koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan
Koduththathellam koduththaan
Avan kuzhanthaiyaiththaan koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan
Orutharukkaa koduththaan
Ingu anaivarukkum koduththaan….
{காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம்
நம்ம பயலுக்குத்தான் மொத்தம்} (2)
ம்ம்ம்ம்...ம்ஹீம் ஹீம்ம்......ம்ம்ம்.....
{வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு
வளரும் இளம் பிள்ளையே
நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே
சொத்து நமக்கில்லையே} (2)
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
அவன் போட்டிருக்கும் டிராயருக்கு
நானெடுப்பேன் காஜா
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா ஹே ஹே
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு
நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன
அது நஞ்சை புஞ்சை என்று
சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன
ஆஹா...ஹாஹ்.....ஆஹாஹ்....ஆஆஹா.....
{சொத்தை நம்பி நான் சுமந்தேன்
பிள்ளையோ பிள்ளை
இதை நீங்க யாரும் அடிக்கலாமோ
கொள்ளையோ கொள்ளை} (2)
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
சீக்கிரமே சீமந்தமே
பிள்ளைகளே நம் செல்வமே
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
{உனக்கொரு மகன் பிறப்பான்
கண்ணை பத்தாம் மாசம்தான் திறப்பான்
பணப் பித்து பிடித்த மனிதர்களை
அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான்} (2)
{வாடி என் கப்பக்கெழங்கே
உன் தொப்பக்குள்ள வந்திடுச்சு
தேடும் என் செல்லக் குழந்தை} (2)
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இங்கு அனைவருக்கும் கொடுத்தான்....
The lyrics for Kadhu Koduthu Ketten were penned by Vaali.
Kadhu Koduthu Ketten is a Tamil film song from Manaivi Oru Mandhiri (1988).
Share this beautiful lyric line with your friends!