
Kaiyenthi
From the movie Kozhipannai Chelladurai
Read the full lyrics of Kaiyenthi from Kozhipannai Chelladurai (2024), sung by Vijay Yesudas and written by Ekadasi, in Tamil & English script.

From the movie Kozhipannai Chelladurai
Read the full lyrics of Kaiyenthi from Kozhipannai Chelladurai (2024), sung by Vijay Yesudas and written by Ekadasi, in Tamil & English script.
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpan kadavule
Karunaiku mattum ulagile
Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Sila neram vaazhvin payanam
Sugamaana nyaabagam
Sila neram vaazhvin soolal oru porkalam
Sila neram manithan manathil
Mirugangal thondridum
Sila neram anbirkaaga manam yengidum
Manam enbathu oru kovile
Manasachi pesinaal
Sogangalum sugam aagume
Uravondru koodinaal
Oru murai thaane intha piraviyin uravu
Kadal madi thaane odum nathigalin kanavu
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Ellorkum vaalkai endru
Pirapodu ullathu
Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu
Idam maarum paravai thedum
Than vaazha oar idam
Alaipayum paravai amara aalayam poo maram
Avan nallavan ivan theeyavan
Yaar solla koodumo
Vidhi maaralam vidai maaralam
Tharum kaigal maarumo
Anubavam thaane intha vaazhkaiyin paadam
Mudivinil manamo oru amaithiyai thedum
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
சில நேரம் வாழ்வின் பயணம்
சுயமான ஞாபகம்
சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்
சில நேரம் மனிதன் மனதில்
மிருகங்கள் தோன்றிடும்
சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்
மனம் என்பது ஒரு கோவிலே
மனசாட்சி பேசினால்
சோகங்களும் சுகம் ஆகுமே
உறவொன்று கூடினால்
ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு
கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று
பிறப்போடு உள்ளது
யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது
இடம் மாறும் பறவை தேடும்
தான் வாழ ஒர் இடம்
அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்
அவன் நல்லவன் இவன் தீயவன்
யார் சொல்ல கூடுமோ
விதி மாறலாம் விடை மாறலாம்
தரும் கைகள் மாறுமோ
அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்
முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpan kadavule
Karunaiku mattum ulagile
Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Sila neram vaazhvin payanam
Sugamaana nyaabagam
Sila neram vaazhvin soolal oru porkalam
Sila neram manithan manathil
Mirugangal thondridum
Sila neram anbirkaaga manam yengidum
Manam enbathu oru kovile
Manasachi pesinaal
Sogangalum sugam aagume
Uravondru koodinaal
Oru murai thaane intha piraviyin uravu
Kadal madi thaane odum nathigalin kanavu
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Ellorkum vaalkai endru
Pirapodu ullathu
Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu
Idam maarum paravai thedum
Than vaazha oar idam
Alaipayum paravai amara aalayam poo maram
Avan nallavan ivan theeyavan
Yaar solla koodumo
Vidhi maaralam vidai maaralam
Tharum kaigal maarumo
Anubavam thaane intha vaazhkaiyin paadam
Mudivinil manamo oru amaithiyai thedum
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Mannikka idhayam ondru deivathin sannithi
Pirar vaazha thorkum bothu oru nimmathi
Sendra kaalam poguma sila maatram maaruma
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
Kaiyenthi nirpaan kadavule
Karunaiku mattum ulagile
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
சில நேரம் வாழ்வின் பயணம்
சுயமான ஞாபகம்
சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்
சில நேரம் மனிதன் மனதில்
மிருகங்கள் தோன்றிடும்
சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்
மனம் என்பது ஒரு கோவிலே
மனசாட்சி பேசினால்
சோகங்களும் சுகம் ஆகுமே
உறவொன்று கூடினால்
ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு
கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று
பிறப்போடு உள்ளது
யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது
இடம் மாறும் பறவை தேடும்
தான் வாழ ஒர் இடம்
அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்
அவன் நல்லவன் இவன் தீயவன்
யார் சொல்ல கூடுமோ
விதி மாறலாம் விடை மாறலாம்
தரும் கைகள் மாறுமோ
அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்
முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
மன்னிக்க இதயம் ஒன்று
தெய்வத்தின் சன்னிதி
பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி
சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
கையேந்தி நிற்பான் கடவுளே
கருணைக்கு மட்டும் உலகிலே
The song Kaiyenthi from the movie Kozhipannai Chelladurai was sung by Vijay Yesudas.
The music for Kozhipannai Chelladurai (2024) was composed by N. R. Raghunanthan.
The lyrics for Kaiyenthi were penned by Ekadasi.
Kaiyenthi is a Tamil film song from Kozhipannai Chelladurai (2024).
Share this beautiful lyric line with your friends!