Click any line to highlight and share it as a quote!
Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpan kadavule

Karunaiku mattum ulagile

Male

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Sila neram vaazhvin payanam

Sugamaana nyaabagam

Sila neram vaazhvin soolal oru porkalam

Sila neram manithan manathil

Mirugangal thondridum

Sila neram anbirkaaga manam yengidum

Male

Manam enbathu oru kovile

Manasachi pesinaal

Sogangalum sugam aagume

Uravondru koodinaal

Oru murai thaane intha piraviyin uravu

Kadal madi thaane odum nathigalin kanavu

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Ellorkum vaalkai endru

Pirapodu ullathu

Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu

Idam maarum paravai thedum

Than vaazha oar idam

Alaipayum paravai amara aalayam poo maram

Male

Avan nallavan ivan theeyavan

Yaar solla koodumo

Vidhi maaralam vidai maaralam

Tharum kaigal maarumo

Anubavam thaane intha vaazhkaiyin paadam

Mudivinil manamo oru amaithiyai thedum

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

சில நேரம் வாழ்வின் பயணம்

சுயமான ஞாபகம்

சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்

சில நேரம் மனிதன் மனதில்

மிருகங்கள் தோன்றிடும்

சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்

ஆண்

மனம் என்பது ஒரு கோவிலே

மனசாட்சி பேசினால்

சோகங்களும் சுகம் ஆகுமே

உறவொன்று கூடினால்

ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு

கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று

பிறப்போடு உள்ளது

யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது

இடம் மாறும் பறவை தேடும்

தான் வாழ ஒர் இடம்

அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்

ஆண்

அவன் நல்லவன் இவன் தீயவன்

யார் சொல்ல கூடுமோ

விதி மாறலாம் விடை மாறலாம்

தரும் கைகள் மாறுமோ

அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்

முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

English Script

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpan kadavule

Karunaiku mattum ulagile

Male

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Sila neram vaazhvin payanam

Sugamaana nyaabagam

Sila neram vaazhvin soolal oru porkalam

Sila neram manithan manathil

Mirugangal thondridum

Sila neram anbirkaaga manam yengidum

Male

Manam enbathu oru kovile

Manasachi pesinaal

Sogangalum sugam aagume

Uravondru koodinaal

Oru murai thaane intha piraviyin uravu

Kadal madi thaane odum nathigalin kanavu

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Ellorkum vaalkai endru

Pirapodu ullathu

Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu

Idam maarum paravai thedum

Than vaazha oar idam

Alaipayum paravai amara aalayam poo maram

Male

Avan nallavan ivan theeyavan

Yaar solla koodumo

Vidhi maaralam vidai maaralam

Tharum kaigal maarumo

Anubavam thaane intha vaazhkaiyin paadam

Mudivinil manamo oru amaithiyai thedum

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Male

Mannikka idhayam ondru deivathin sannithi

Pirar vaazha thorkum bothu oru nimmathi

Sendra kaalam poguma sila maatram maaruma

Male

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

Kaiyenthi nirpaan kadavule

Karunaiku mattum ulagile

தமிழ் வரிகள்

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

சில நேரம் வாழ்வின் பயணம்

சுயமான ஞாபகம்

சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம்

சில நேரம் மனிதன் மனதில்

மிருகங்கள் தோன்றிடும்

சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும்

ஆண்

மனம் என்பது ஒரு கோவிலே

மனசாட்சி பேசினால்

சோகங்களும் சுகம் ஆகுமே

உறவொன்று கூடினால்

ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு

கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று

பிறப்போடு உள்ளது

யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது

இடம் மாறும் பறவை தேடும்

தான் வாழ ஒர் இடம்

அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம்

ஆண்

அவன் நல்லவன் இவன் தீயவன்

யார் சொல்ல கூடுமோ

விதி மாறலாம் விடை மாறலாம்

தரும் கைகள் மாறுமோ

அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம்

முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும்

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

ஆண்

மன்னிக்க இதயம் ஒன்று

தெய்வத்தின் சன்னிதி

பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி

சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா

ஆண்

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

கையேந்தி நிற்பான் கடவுளே

கருணைக்கு மட்டும் உலகிலே

Frequently Asked Questions

The song Kaiyenthi from the movie Kozhipannai Chelladurai was sung by Vijay Yesudas.

The music for Kozhipannai Chelladurai (2024) was composed by N. R. Raghunanthan.

The lyrics for Kaiyenthi were penned by Ekadasi.

Kaiyenthi is a Tamil film song from Kozhipannai Chelladurai (2024).