Click any line to highlight and share it as a quote!
Female

……………..

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Karuththillaatha kanavanellaam

Poruthamenpathaa

Penn kadamaiyin peraalae

Naam adimai paduvathaa

Female

Karuththillaatha kanavanellaam

Poruthamenpathaa

Penn kadamaiyin peraalae

Naam adimai paduvathaa

Female

Arthamindri paruvanilaiyum

Azhinthu keduvathaa

Arthamindri paruvanilaiyum

Azhinthu keduvathaa

Idhai naan ariyaathavalaaa

Illai puriyaathavalaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Malarum manamum polae

Jathaiyum amaithida venum

Malarum manamum polae

Jathaiyum amaithida venum

Female

Malaiyum maduvum aanaal

Adhaiyum maraththida venum

Malaiyum maduvum aanaal

Adhaiyum maraththida venum

Female

Kiliyai pondra azhagai

Yaen keduthu kolla venum

Kiliyai pondra azhagai

Yaen keduthu kolla venum

Female

Idhai naan ariyaathavalaa

Illai puriyaathavalaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

பெண்

....................

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

கருத்தில்லாத கணவனெல்லாம்

பொருத்தமென்பதா

பெண் கடமையின் பேராலே

நாம் அடிமைப் படுவதா

பெண்

கருத்தில்லாத கணவனெல்லாம்

பொருத்தமென்பதா

பெண் கடமையின் பேராலே

நாம் அடிமைப் படுவதா

பெண்

அர்த்தமின்றி பருவநிலையும்

அழிந்து கெடுவதா

அர்த்தமின்றி பருவநிலையும்

அழிந்து கெடுவதா

இதை நான் அறியாதவளா

இல்லை புரியாதவளா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

மலரும் மணமும் போலே

ஜதையும் அமைந்திட வேணும்

மலரும் மணமும் போலே

ஜதையும் அமைந்திட வேணும்

பெண்

மலையும் மடுவும் ஆனால்

அதையும் மறந்திட வேணும்

மலையும் மடுவும் ஆனால்

அதையும் மறந்திட வேணும்

பெண்

கிளியைப் போன்ற அழகை

ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்

கிளியைப் போன்ற அழகை

ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்

பெண்

இதை நான் அறியாதவளா

இல்லை புரியாதவளா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

English Script

Female

……………..

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Karuththillaatha kanavanellaam

Poruthamenpathaa

Penn kadamaiyin peraalae

Naam adimai paduvathaa

Female

Karuththillaatha kanavanellaam

Poruthamenpathaa

Penn kadamaiyin peraalae

Naam adimai paduvathaa

Female

Arthamindri paruvanilaiyum

Azhinthu keduvathaa

Arthamindri paruvanilaiyum

Azhinthu keduvathaa

Idhai naan ariyaathavalaaa

Illai puriyaathavalaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

Female

Malarum manamum polae

Jathaiyum amaithida venum

Malarum manamum polae

Jathaiyum amaithida venum

Female

Malaiyum maduvum aanaal

Adhaiyum maraththida venum

Malaiyum maduvum aanaal

Adhaiyum maraththida venum

Female

Kiliyai pondra azhagai

Yaen keduthu kolla venum

Kiliyai pondra azhagai

Yaen keduthu kolla venum

Female

Idhai naan ariyaathavalaa

Illai puriyaathavalaa

Female

Kal endraalum kanavanaa

Pullendraalum purushanaa

Kallum pullum

Manasukettra manushanaa

தமிழ் வரிகள்

பெண்

....................

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

கருத்தில்லாத கணவனெல்லாம்

பொருத்தமென்பதா

பெண் கடமையின் பேராலே

நாம் அடிமைப் படுவதா

பெண்

கருத்தில்லாத கணவனெல்லாம்

பொருத்தமென்பதா

பெண் கடமையின் பேராலே

நாம் அடிமைப் படுவதா

பெண்

அர்த்தமின்றி பருவநிலையும்

அழிந்து கெடுவதா

அர்த்தமின்றி பருவநிலையும்

அழிந்து கெடுவதா

இதை நான் அறியாதவளா

இல்லை புரியாதவளா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

பெண்

மலரும் மணமும் போலே

ஜதையும் அமைந்திட வேணும்

மலரும் மணமும் போலே

ஜதையும் அமைந்திட வேணும்

பெண்

மலையும் மடுவும் ஆனால்

அதையும் மறந்திட வேணும்

மலையும் மடுவும் ஆனால்

அதையும் மறந்திட வேணும்

பெண்

கிளியைப் போன்ற அழகை

ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்

கிளியைப் போன்ற அழகை

ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்

பெண்

இதை நான் அறியாதவளா

இல்லை புரியாதவளா

பெண்

கல்லென்றாலும் கணவனா

புல்லென்றாலும் புருஷனா

கல்லும் புல்லும்

மனசுக்கேற்ற மனுஷனா

Frequently Asked Questions

The song Kal Endraalum Kanavanaa from the movie Rani Lalithangi was sung by P. Leela.

The music for Rani Lalithangi (1957) was composed by G. Ramanathan.

The lyrics for Kal Endraalum Kanavanaa were penned by Thanjai N. Ramaiah Dass.

Kal Endraalum Kanavanaa is a Tamil film song from Rani Lalithangi (1957).