
Kal Endraalum Kanavanaa
From the movie Rani Lalithangi
Read the full lyrics of Kal Endraalum Kanavanaa from Rani Lalithangi (1957), sung by P. Leela and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Rani Lalithangi
Read the full lyrics of Kal Endraalum Kanavanaa from Rani Lalithangi (1957), sung by P. Leela and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
……………..
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Idhai naan ariyaathavalaaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Idhai naan ariyaathavalaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
....................
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
……………..
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Idhai naan ariyaathavalaaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Idhai naan ariyaathavalaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
....................
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
The song Kal Endraalum Kanavanaa from the movie Rani Lalithangi was sung by P. Leela.
The music for Rani Lalithangi (1957) was composed by G. Ramanathan.
The lyrics for Kal Endraalum Kanavanaa were penned by Thanjai N. Ramaiah Dass.
Kal Endraalum Kanavanaa is a Tamil film song from Rani Lalithangi (1957).
Share this beautiful lyric line with your friends!