
Kalaignanam Uravaadum Naadu
From the movie Rambaiyin Kaadhal
Read the full lyrics of Kalaignanam Uravaadum Naadu from Rambaiyin Kaadhal (1956), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Rambaiyin Kaadhal
Read the full lyrics of Kalaignanam Uravaadum Naadu from Rambaiyin Kaadhal (1956), written by A. Maruthakasi, in Tamil & English script.
Kalaignyaanam uravaadum naadu
Idhu kalai gnyaanam uravaadum naadu
Dheva gaanathil uruvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Nilaiyaana aanandham thaeda
Nilaiyaana aanandham thaeda
Thanga silai maadhar
Singaara panpaadi aada
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Kalai indri vaazhavaa mudiyum
Unmai kalai indri vaazhavaa mudiyum
Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum
Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum
Kanivaaga pesidum unnaal
Kanivaaga pesidum unnaal
Nam manam naadum
Aasaiyai kooru kannaa
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Suvaiyaana amudhaanadhae
Nam vaazhvinilae
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae
Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae..ae…ae…
Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae
Endrum isai vellamae
Ullam thanai allumae
Idhai enni ellorum
Ullaasamaaga paadi aadi magizhnthida
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
கலைஞானம் உறவாடும் நாடு
இது கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
நிலையான ஆனந்தம் தேட
நிலையான ஆனந்தம் தேட
தங்கச் சிலை மாதர்
சிங்கார பண்பாடி ஆட
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
கலையின்றி வாழவா முடியும்
உண்மை கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
கனிவாகப் பேசிடும் உன்னால்
கனிவாகப் பேசிடும் உன்னால்
நம் மனம் நாடும்
ஆசையைக் கூறு கண்ணா
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
சுவையான அமுதானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே......ஏ....ஏ....
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே
என்றும் இசை வெள்ளமே
உள்ளந்தனை அள்ளுமே
இதை எண்ணி எல்லோரும்
உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும்
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
Kalaignyaanam uravaadum naadu
Idhu kalai gnyaanam uravaadum naadu
Dheva gaanathil uruvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Nilaiyaana aanandham thaeda
Nilaiyaana aanandham thaeda
Thanga silai maadhar
Singaara panpaadi aada
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Kalai indri vaazhavaa mudiyum
Unmai kalai indri vaazhavaa mudiyum
Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum
Ulla kavalaii theerum
Mana nimmadhi adaiyum
Kalai indri vaazhavaa mudiyum
Kanivaaga pesidum unnaal
Kanivaaga pesidum unnaal
Nam manam naadum
Aasaiyai kooru kannaa
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
Suvaiyaana amudhaanadhae
Nam vaazhvinilae
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae
Sangeetham sugam kaana thunaiyaanadhae
Nam vaazhvil
Suvaiyaana amudhaanadhae
Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae..ae…ae…
Kavi sollum porul yaavumae
Inba kaniyaaga vazhi seiyumae
Endrum isai vellamae
Ullam thanai allumae
Idhai enni ellorum
Ullaasamaaga paadi aadi magizhnthida
Kalaignyaanam uravaadum naadu
Dheva gaanathil urvaana perinba veedu
Kalaignyaanam uravaadum naadu
கலைஞானம் உறவாடும் நாடு
இது கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
நிலையான ஆனந்தம் தேட
நிலையான ஆனந்தம் தேட
தங்கச் சிலை மாதர்
சிங்கார பண்பாடி ஆட
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
கலையின்றி வாழவா முடியும்
உண்மை கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
உள்ளக் கவலை தீரும்
மனம் நிம்மதியடையும்
கலையின்றி வாழவா முடியும்
கனிவாகப் பேசிடும் உன்னால்
கனிவாகப் பேசிடும் உன்னால்
நம் மனம் நாடும்
ஆசையைக் கூறு கண்ணா
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
சுவையான அமுதானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
சங்கீதம் சுகம் காண துணையானதே
நம் வாழ்வினிலே
சுவையான அமுதானதே
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே......ஏ....ஏ....
கவி சொல்லும் பொருள் யாவுமே
இன்பக் கனியாக வழி செய்யுமே
என்றும் இசை வெள்ளமே
உள்ளந்தனை அள்ளுமே
இதை எண்ணி எல்லோரும்
உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும்
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
கலைஞானம் உறவாடும் நாடு
The lyrics for Kalaignanam Uravaadum Naadu were penned by A. Maruthakasi.
Kalaignanam Uravaadum Naadu is a Tamil film song from Rambaiyin Kaadhal (1956).
Share this beautiful lyric line with your friends!