Click any line to highlight and share it as a quote!
Male

…………………………..

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Ill vaazhvae poraattam

Kadai veedhi vyaabaaram

Idhil uravu yen ammaa paavamae

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Male

Bandham adhil paasam

Adhu indha naalil yedhu

O… ooo… oooo..

Thaevai varum neram

Petra pillai maarum podhu

Male

Kaasu thaanadaa ulagai aaludhu

Dharmam ingu thaan irulil thoongudhu

Samsaaramae baaram thaan

Sondhangalae vesham thaan

Un thaevaiyae dharmamaa

Nee ketpadhae nyaayamaa

O manidhanae manidhanae

Veen kanavu yen

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Male

Thaayin manam pithu

Adhil pillai manadhu kallu

O… ooo… oooo…

Thandhai maraindha podhum

Adhil vandha selvam inbam

Male

Anbu enbadhu thunbam aanadhu

Aasai enbadhu arangil yerudhu

Un vaarisae vairiyaa

Un udhiramae edhiriyaa

Un kungumam azhindhu thaan

Un pillaigal vaazhumaa

O manidhanae manidhanae

Veen kanavu yaen

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Ill vaazhvae poraattam

Kadai veedhi viyaabaaram

Idhil uravu enammaa paavamae

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaamaa

ஆண்

ஓஒ....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஓஒ...

ஓ....ஓஒ......ஓஒ......ஓ....ஓஒ......ஓஒ.....ஓ.....

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா...

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா.....

ஆண்

இல்வாழ்வே போராட்டம்

கடை வீதி வியாபாரம்

இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா

ஆண்

பந்தம் அதில் பாசம்

அது இந்த நாளில் ஏது

ஓஓ...ஓ.....ஓஒ......

ஆண்

தேவை வரும் நேரம்

பெற்ற பிள்ளை மாறும் போது

காசு தானடா உலகை ஆளுது

தர்மம் இங்குதான் இருளில் தூங்குது

ஆண்

சம்சாரமே பாரம்தான்....

சொந்தங்களே வேஷம்தான்.....

உன் தேவையே தர்மமா....

நீ கேட்பதே நியாயமா.....

ஆண்

ஓ மனிதனே மனிதனே

வீண் கனவு ஏன்

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா......

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா......

ஆண்

தாயின் மனம் பித்து அதில்

பிள்ளை மனது கல்லு

ஓஓ...ஓ.....ஓஒ......

ஆண்

தந்தை மறைந்த போதும் அதில்

வந்த செல்வம் இன்பம்

அன்பு என்பது துன்பம் ஆனது....

ஆசை என்பது அரங்கில் ஏறுது.....

ஆண்

உன் வாரிசே வைரியா.....

உன் உதிரமே எதிரியா.....

உன் குங்குமம் அழிந்துதான்.....

உன் பிள்ளைகள் வாழுமா.....

ஆண்

ஓ மனிதனே மனிதனே

வீண் கனவு ஏன்

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா.....

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா......

ஆண்

இல்வாழ்வே போராட்டம்

கடை வீதி வியாபாரம்

இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா.....

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா.....

English Script

Male

…………………………..

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Ill vaazhvae poraattam

Kadai veedhi vyaabaaram

Idhil uravu yen ammaa paavamae

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Male

Bandham adhil paasam

Adhu indha naalil yedhu

O… ooo… oooo..

Thaevai varum neram

Petra pillai maarum podhu

Male

Kaasu thaanadaa ulagai aaludhu

Dharmam ingu thaan irulil thoongudhu

Samsaaramae baaram thaan

Sondhangalae vesham thaan

Un thaevaiyae dharmamaa

Nee ketpadhae nyaayamaa

O manidhanae manidhanae

Veen kanavu yen

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Male

Thaayin manam pithu

Adhil pillai manadhu kallu

O… ooo… oooo…

Thandhai maraindha podhum

Adhil vandha selvam inbam

Male

Anbu enbadhu thunbam aanadhu

Aasai enbadhu arangil yerudhu

Un vaarisae vairiyaa

Un udhiramae edhiriyaa

Un kungumam azhindhu thaan

Un pillaigal vaazhumaa

O manidhanae manidhanae

Veen kanavu yaen

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaa

Ill vaazhvae poraattam

Kadai veedhi viyaabaaram

Idhil uravu enammaa paavamae

Male

Kaalam kali kaalam

Idhu thaanammaa

Vaazhvae dhinam maarum

Pagal veshamaamaa

தமிழ் வரிகள்

ஆண்

ஓஒ....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஓஒ...

ஓ....ஓஒ......ஓஒ......ஓ....ஓஒ......ஓஒ.....ஓ.....

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா...

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா.....

ஆண்

இல்வாழ்வே போராட்டம்

கடை வீதி வியாபாரம்

இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா

ஆண்

பந்தம் அதில் பாசம்

அது இந்த நாளில் ஏது

ஓஓ...ஓ.....ஓஒ......

ஆண்

தேவை வரும் நேரம்

பெற்ற பிள்ளை மாறும் போது

காசு தானடா உலகை ஆளுது

தர்மம் இங்குதான் இருளில் தூங்குது

ஆண்

சம்சாரமே பாரம்தான்....

சொந்தங்களே வேஷம்தான்.....

உன் தேவையே தர்மமா....

நீ கேட்பதே நியாயமா.....

ஆண்

ஓ மனிதனே மனிதனே

வீண் கனவு ஏன்

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா......

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா......

ஆண்

தாயின் மனம் பித்து அதில்

பிள்ளை மனது கல்லு

ஓஓ...ஓ.....ஓஒ......

ஆண்

தந்தை மறைந்த போதும் அதில்

வந்த செல்வம் இன்பம்

அன்பு என்பது துன்பம் ஆனது....

ஆசை என்பது அரங்கில் ஏறுது.....

ஆண்

உன் வாரிசே வைரியா.....

உன் உதிரமே எதிரியா.....

உன் குங்குமம் அழிந்துதான்.....

உன் பிள்ளைகள் வாழுமா.....

ஆண்

ஓ மனிதனே மனிதனே

வீண் கனவு ஏன்

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா.....

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா......

ஆண்

இல்வாழ்வே போராட்டம்

கடை வீதி வியாபாரம்

இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்

காலம் கலிகாலம்

இது தானம்மா.....

வாழ்வே தினம் மாறும்

பகல் வேஷமா.....

Frequently Asked Questions

The lyrics for Kalam Kalikalam were penned by Panchu Arunachalam.

Kalam Kalikalam is a Tamil film song from Kali Kaalam (1992).