
Kalam Kalikalam
From the movie Kali Kaalam
Read the full lyrics of Kalam Kalikalam from Kali Kaalam (1992), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Kali Kaalam
Read the full lyrics of Kalam Kalikalam from Kali Kaalam (1992), written by Panchu Arunachalam, in Tamil & English script.
…………………………..
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Ill vaazhvae poraattam
Kadai veedhi vyaabaaram
Idhil uravu yen ammaa paavamae
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Bandham adhil paasam
Adhu indha naalil yedhu
O… ooo… oooo..
Thaevai varum neram
Petra pillai maarum podhu
Kaasu thaanadaa ulagai aaludhu
Dharmam ingu thaan irulil thoongudhu
Samsaaramae baaram thaan
Sondhangalae vesham thaan
Un thaevaiyae dharmamaa
Nee ketpadhae nyaayamaa
O manidhanae manidhanae
Veen kanavu yen
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Thaayin manam pithu
Adhil pillai manadhu kallu
O… ooo… oooo…
Thandhai maraindha podhum
Adhil vandha selvam inbam
Anbu enbadhu thunbam aanadhu
Aasai enbadhu arangil yerudhu
Un vaarisae vairiyaa
Un udhiramae edhiriyaa
Un kungumam azhindhu thaan
Un pillaigal vaazhumaa
O manidhanae manidhanae
Veen kanavu yaen
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Ill vaazhvae poraattam
Kadai veedhi viyaabaaram
Idhil uravu enammaa paavamae
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaamaa
ஓஒ....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஓஒ...
ஓ....ஓஒ......ஓஒ......ஓ....ஓஒ......ஓஒ.....ஓ.....
காலம் கலிகாலம்
இது தானம்மா...
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா.....
இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா
பந்தம் அதில் பாசம்
அது இந்த நாளில் ஏது
ஓஓ...ஓ.....ஓஒ......
தேவை வரும் நேரம்
பெற்ற பிள்ளை மாறும் போது
காசு தானடா உலகை ஆளுது
தர்மம் இங்குதான் இருளில் தூங்குது
சம்சாரமே பாரம்தான்....
சொந்தங்களே வேஷம்தான்.....
உன் தேவையே தர்மமா....
நீ கேட்பதே நியாயமா.....
ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
காலம் கலிகாலம்
இது தானம்மா......
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா......
தாயின் மனம் பித்து அதில்
பிள்ளை மனது கல்லு
ஓஓ...ஓ.....ஓஒ......
தந்தை மறைந்த போதும் அதில்
வந்த செல்வம் இன்பம்
அன்பு என்பது துன்பம் ஆனது....
ஆசை என்பது அரங்கில் ஏறுது.....
உன் வாரிசே வைரியா.....
உன் உதிரமே எதிரியா.....
உன் குங்குமம் அழிந்துதான்.....
உன் பிள்ளைகள் வாழுமா.....
ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
காலம் கலிகாலம்
இது தானம்மா.....
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா......
இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
காலம் கலிகாலம்
இது தானம்மா.....
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா.....
…………………………..
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Ill vaazhvae poraattam
Kadai veedhi vyaabaaram
Idhil uravu yen ammaa paavamae
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Bandham adhil paasam
Adhu indha naalil yedhu
O… ooo… oooo..
Thaevai varum neram
Petra pillai maarum podhu
Kaasu thaanadaa ulagai aaludhu
Dharmam ingu thaan irulil thoongudhu
Samsaaramae baaram thaan
Sondhangalae vesham thaan
Un thaevaiyae dharmamaa
Nee ketpadhae nyaayamaa
O manidhanae manidhanae
Veen kanavu yen
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Thaayin manam pithu
Adhil pillai manadhu kallu
O… ooo… oooo…
Thandhai maraindha podhum
Adhil vandha selvam inbam
Anbu enbadhu thunbam aanadhu
Aasai enbadhu arangil yerudhu
Un vaarisae vairiyaa
Un udhiramae edhiriyaa
Un kungumam azhindhu thaan
Un pillaigal vaazhumaa
O manidhanae manidhanae
Veen kanavu yaen
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaa
Ill vaazhvae poraattam
Kadai veedhi viyaabaaram
Idhil uravu enammaa paavamae
Kaalam kali kaalam
Idhu thaanammaa
Vaazhvae dhinam maarum
Pagal veshamaamaa
ஓஒ....ஓஒ....ஓஒ.....ஓஒ.....ஓஒ...
ஓ....ஓஒ......ஓஒ......ஓ....ஓஒ......ஓஒ.....ஓ.....
காலம் கலிகாலம்
இது தானம்மா...
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா.....
இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
காலம் கலிகாலம்
இது தானம்மா
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா
பந்தம் அதில் பாசம்
அது இந்த நாளில் ஏது
ஓஓ...ஓ.....ஓஒ......
தேவை வரும் நேரம்
பெற்ற பிள்ளை மாறும் போது
காசு தானடா உலகை ஆளுது
தர்மம் இங்குதான் இருளில் தூங்குது
சம்சாரமே பாரம்தான்....
சொந்தங்களே வேஷம்தான்.....
உன் தேவையே தர்மமா....
நீ கேட்பதே நியாயமா.....
ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
காலம் கலிகாலம்
இது தானம்மா......
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா......
தாயின் மனம் பித்து அதில்
பிள்ளை மனது கல்லு
ஓஓ...ஓ.....ஓஒ......
தந்தை மறைந்த போதும் அதில்
வந்த செல்வம் இன்பம்
அன்பு என்பது துன்பம் ஆனது....
ஆசை என்பது அரங்கில் ஏறுது.....
உன் வாரிசே வைரியா.....
உன் உதிரமே எதிரியா.....
உன் குங்குமம் அழிந்துதான்.....
உன் பிள்ளைகள் வாழுமா.....
ஓ மனிதனே மனிதனே
வீண் கனவு ஏன்
காலம் கலிகாலம்
இது தானம்மா.....
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா......
இல்வாழ்வே போராட்டம்
கடை வீதி வியாபாரம்
இதில் உறவு ஏனம்மா பாவமே
காலம் கலிகாலம்
இது தானம்மா.....
வாழ்வே தினம் மாறும்
பகல் வேஷமா.....
The lyrics for Kalam Kalikalam were penned by Panchu Arunachalam.
Kalam Kalikalam is a Tamil film song from Kali Kaalam (1992).
Share this beautiful lyric line with your friends!