Click any line to highlight and share it as a quote!
Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aanukkoru needhi ponnukkoru needhi

Eppothum sellaathu

Veettukkoru ponnum kannagiyaa aanaa

Aan varkkam thulaathu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Veettilae samsaaram mappillaikku

Veliyae santhosaham

Aambala polae pombala ponaa

Thaasigal thaanada

Neenga mattum devanin thoodhaadaa

Female

Ada veettilae samsaaram mappillaikku

Veliyae santhosaham

Aambala polae pombala ponaa

Thaasigal thaanada

Neenga mattum devanin thoodhaadaa

Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu

Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Raamanin santhegam jaangikki

Akkini piravaesham

Kannanin amsam mannanin vamsam

Sodhanai pottaandaa

Yosanaiyai sonnavan vannaandaa

Female

Annai ondrae dheivam endrae

Alappathuthaan michcham

Annai ondrae dheivam endrae

Alappathuthaan michcham

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aah kaiyila thuppaakki naalaiyini

Pengalum yaenthaatti

Veedhiyil pogum kanniyar yaarum

Veettukku varamaattar

Kaamaveri vilangugal vidamaattaai

Kattumillai kaavalillai idhu ennadaa naadu

Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aanukkoru needhi ponnukkoru needhi

Eppothum sellaathu

Veettukkoru ponnum kannagiyaa aanaa

Aan varkkam thulaathu

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி

எப்போதும் செல்லாது

வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா

ஆண் வர்க்கம் துள்ளாது.....

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு

வெளியே சந்தோசம்

ஆம்பள போலே பொம்பள போனா

தாசிகள் தானடா

நீங்க மட்டும் தேவனின் தூதாடா

பெண்

அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு

வெளியே சந்தோசம்

ஆம்பள போலே பொம்பள போனா

தாசிகள் தானாடா

நீங்க மட்டும் தேவனின் தூதாடா

சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு

சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ராமனின் சந்தேகம் ஜானகிக்கு

அக்னி பிரவேசம்

கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம்

சோதனை போட்டான்டா

யோசனையை சொன்னவன் வண்ணான்டா

பெண்

அன்னை ஒன்றே தெய்வம் என்றே

அளப்பதுதான் மிச்சம்...

அன்னை ஒன்றே தெய்வம் என்றே

அளப்பதுதான் மிச்சம்...

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

கையில துப்பாக்கி நாளையினி

பெண்களும் ஏந்தாட்டி

வீதியில் போகும் கன்னியர் யாரும்

வீட்டுக்கு வரமாட்டார்

காமவெறி விலங்குகள் விடமாட்டார்

பெண்

ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி

பெண்களும் ஏந்தாட்டி

வீதியில் போகும் கன்னியர் யாரும்

வீட்டுக்கு வரமாட்டார்

காமவெறி விலங்குகள் விடமாட்டார்

கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு

கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி

எப்போதும் செல்லாது

வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா

ஆண் வர்க்கம் துள்ளாது.....

English Script

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aanukkoru needhi ponnukkoru needhi

Eppothum sellaathu

Veettukkoru ponnum kannagiyaa aanaa

Aan varkkam thulaathu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Veettilae samsaaram mappillaikku

Veliyae santhosaham

Aambala polae pombala ponaa

Thaasigal thaanada

Neenga mattum devanin thoodhaadaa

Female

Ada veettilae samsaaram mappillaikku

Veliyae santhosaham

Aambala polae pombala ponaa

Thaasigal thaanada

Neenga mattum devanin thoodhaadaa

Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu

Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Raamanin santhegam jaangikki

Akkini piravaesham

Kannanin amsam mannanin vamsam

Sodhanai pottaandaa

Yosanaiyai sonnavan vannaandaa

Female

Annai ondrae dheivam endrae

Alappathuthaan michcham

Annai ondrae dheivam endrae

Alappathuthaan michcham

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aah kaiyila thuppaakki naalaiyini

Pengalum yaenthaatti

Veedhiyil pogum kanniyar yaarum

Veettukku varamaattar

Kaamaveri vilangugal vidamaattaai

Kattumillai kaavalillai idhu ennadaa naadu

Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu

Female

Kallallada mannalladaa

Pennallavaa sollungadaa

Kaatai vittu naattil vantha

Jenmangalaa nillungada

Female

Aanukkoru needhi ponnukkoru needhi

Eppothum sellaathu

Veettukkoru ponnum kannagiyaa aanaa

Aan varkkam thulaathu

தமிழ் வரிகள்

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி

எப்போதும் செல்லாது

வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா

ஆண் வர்க்கம் துள்ளாது.....

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு

வெளியே சந்தோசம்

ஆம்பள போலே பொம்பள போனா

தாசிகள் தானடா

நீங்க மட்டும் தேவனின் தூதாடா

பெண்

அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு

வெளியே சந்தோசம்

ஆம்பள போலே பொம்பள போனா

தாசிகள் தானாடா

நீங்க மட்டும் தேவனின் தூதாடா

சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு

சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ராமனின் சந்தேகம் ஜானகிக்கு

அக்னி பிரவேசம்

கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம்

சோதனை போட்டான்டா

யோசனையை சொன்னவன் வண்ணான்டா

பெண்

அன்னை ஒன்றே தெய்வம் என்றே

அளப்பதுதான் மிச்சம்...

அன்னை ஒன்றே தெய்வம் என்றே

அளப்பதுதான் மிச்சம்...

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

கையில துப்பாக்கி நாளையினி

பெண்களும் ஏந்தாட்டி

வீதியில் போகும் கன்னியர் யாரும்

வீட்டுக்கு வரமாட்டார்

காமவெறி விலங்குகள் விடமாட்டார்

பெண்

ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி

பெண்களும் ஏந்தாட்டி

வீதியில் போகும் கன்னியர் யாரும்

வீட்டுக்கு வரமாட்டார்

காமவெறி விலங்குகள் விடமாட்டார்

கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு

கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு

பெண்

கல்லல்லடா மண்ணல்லடா

பெண்ணல்லவா சொல்லுங்கடா

காட்டை விட்டு நாட்டில் வந்த

ஜென்மங்களா நில்லுங்கடா

பெண்

ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி

எப்போதும் செல்லாது

வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா

ஆண் வர்க்கம் துள்ளாது.....

Frequently Asked Questions

The lyrics for Kallallada Mannallada were penned by Pulamaipithan.

Kallallada Mannallada is a Tamil film song from Veetuku Oru Kannagi (1984).