
Kallallada Mannallada
From the movie Veetuku Oru Kannagi
Read the full lyrics of Kallallada Mannallada from Veetuku Oru Kannagi (1984), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Veetuku Oru Kannagi
Read the full lyrics of Kallallada Mannallada from Veetuku Oru Kannagi (1984), written by Pulamaipithan, in Tamil & English script.
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aanukkoru needhi ponnukkoru needhi
Eppothum sellaathu
Veettukkoru ponnum kannagiyaa aanaa
Aan varkkam thulaathu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Veettilae samsaaram mappillaikku
Veliyae santhosaham
Aambala polae pombala ponaa
Thaasigal thaanada
Neenga mattum devanin thoodhaadaa
Ada veettilae samsaaram mappillaikku
Veliyae santhosaham
Aambala polae pombala ponaa
Thaasigal thaanada
Neenga mattum devanin thoodhaadaa
Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu
Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Raamanin santhegam jaangikki
Akkini piravaesham
Kannanin amsam mannanin vamsam
Sodhanai pottaandaa
Yosanaiyai sonnavan vannaandaa
Annai ondrae dheivam endrae
Alappathuthaan michcham
Annai ondrae dheivam endrae
Alappathuthaan michcham
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aah kaiyila thuppaakki naalaiyini
Pengalum yaenthaatti
Veedhiyil pogum kanniyar yaarum
Veettukku varamaattar
Kaamaveri vilangugal vidamaattaai
Kattumillai kaavalillai idhu ennadaa naadu
Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aanukkoru needhi ponnukkoru needhi
Eppothum sellaathu
Veettukkoru ponnum kannagiyaa aanaa
Aan varkkam thulaathu
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது.....
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானாடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ராமனின் சந்தேகம் ஜானகிக்கு
அக்னி பிரவேசம்
கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம்
சோதனை போட்டான்டா
யோசனையை சொன்னவன் வண்ணான்டா
அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்...
அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்...
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு
கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது.....
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aanukkoru needhi ponnukkoru needhi
Eppothum sellaathu
Veettukkoru ponnum kannagiyaa aanaa
Aan varkkam thulaathu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Veettilae samsaaram mappillaikku
Veliyae santhosaham
Aambala polae pombala ponaa
Thaasigal thaanada
Neenga mattum devanin thoodhaadaa
Ada veettilae samsaaram mappillaikku
Veliyae santhosaham
Aambala polae pombala ponaa
Thaasigal thaanada
Neenga mattum devanin thoodhaadaa
Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu
Chinna veedu enna kedu vazhiyuthu panbaadu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Raamanin santhegam jaangikki
Akkini piravaesham
Kannanin amsam mannanin vamsam
Sodhanai pottaandaa
Yosanaiyai sonnavan vannaandaa
Annai ondrae dheivam endrae
Alappathuthaan michcham
Annai ondrae dheivam endrae
Alappathuthaan michcham
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aah kaiyila thuppaakki naalaiyini
Pengalum yaenthaatti
Veedhiyil pogum kanniyar yaarum
Veettukku varamaattar
Kaamaveri vilangugal vidamaattaai
Kattumillai kaavalillai idhu ennadaa naadu
Kattumillai kaavalillai ha idhu ennadaa naadu
Kallallada mannalladaa
Pennallavaa sollungadaa
Kaatai vittu naattil vantha
Jenmangalaa nillungada
Aanukkoru needhi ponnukkoru needhi
Eppothum sellaathu
Veettukkoru ponnum kannagiyaa aanaa
Aan varkkam thulaathu
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது.....
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானாடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ராமனின் சந்தேகம் ஜானகிக்கு
அக்னி பிரவேசம்
கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம்
சோதனை போட்டான்டா
யோசனையை சொன்னவன் வண்ணான்டா
அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்...
அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்...
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு
கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு
கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது.....
The lyrics for Kallallada Mannallada were penned by Pulamaipithan.
Kallallada Mannallada is a Tamil film song from Veetuku Oru Kannagi (1984).
Share this beautiful lyric line with your friends!