Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum nalla naayagi
Antha nalaayini pol vaazhammaa
Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Female
Kallaanaalum pullaanaalum
Kanavanai kondaadu
Avan kaaladi nizhalil vaazhvathuthaanae
Kulamagal kula panpaadu
Female
Yaenendru kelvigal ketkaathae
Yaerittu mugaththai paarkkaathae
Kodu kizhiththaal thaandaathae
Kobaththai konjam thoondaathae…
Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum nalla naayagi
Antha nalaayini pol vaazhammaa
Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Female
Perum pugazhu purushanai saera
Kaaranam manaviyammaa
Antha valluvan arivai vaiyagam arinthathu
Vaasuki udhaviyammaa
Female
Aanavam kondu pesaathae
Adangi povathu mariyaathai
Arivaal edhaiyum edai podu
Thavaraai nadanthaal thadai podu
Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Karunaiyil paarvathy neeyammaa
Aayinum veera thaayena annai
Indiragandhi pol vaazhammaa
Female
Kalviyil saraswathi selvaththil laksmi
Female
Veedaanaalum naadaanaalum
Vilanganum pennaalae
Aval thannai nabum thairiyaththodu
Vazhanum mannmelae
Female
Sodhanai vanthaal thaangividu
Saathanai seithu vendru vidu
Veeranin thaayena perai edu
Un kai uyarum kavalai vidu
Female
Vaasuki yaaru valluvan yaaru
Onnum puriyavillai
Intha paadam ellaam padikkira class-kku
Naan innum varavillai
Female
Appa solli tharavillai
Hostel pakkam varathilla
Ammavukkum pala velai
Ennai ninaikka time illai….
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த நளாயினி போல் வாழம்மா...........
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண்
கல்லானாலும் புல்லானாலும்
கணவனை கொண்டாடு
அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே
குலமகள் குலப்பண்பாடு
பெண்
ஏனென்று கேள்விகள் கேட்காதே
ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே
கோடு கிழித்தால் தாண்டாதே
கோபத்தை கொஞ்சம் தூண்டாதே.......
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த வாசுகி போல் வாழம்மா.......
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண்
பேரும் புகழும் புருஷனை சேர
காரணம் மனவியம்மா
அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது
வாசுகி உதவியம்மா
பெண்
ஆணவம் கொண்டு பேசாதே
அடங்கி போவது மரியாதை
அறிவால் எதையும் எடை போடு
தவறாய் நடந்தால் தடை போடு
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் வீரத் தாயென அன்னை
இந்திராகாந்தி போல் வாழம்மா..........
பெண்
கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
பெண்
வீடானாலும் நாடானாலும்
விளங்கணும் பெண்ணாலே –அவள்
தன்னை நம்பும் தைரியத்தோடு
வாழணும் மண்மேலே
பெண்
சோதனை வந்தால் தாங்கிவிடு
சாதனை செய்து வென்று விடு
வீரனின் தாயென பேரை எடு
உன் கை உயரும் கவலை விடு
பெண்
வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை
பெண்
வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை
பெண்
அப்பா சொல்லி தரவில்லை
ஹாஸ்டல் பக்கம் வரதில்ல
அம்மாவுக்கும் பல வேலை
என்னை நினைக்க டைம் இல்லை......