
Kalyana Mela Satham
From the movie Thambikku Entha Ooru
Read the full lyrics of Kalyana Mela Satham from Thambikku Entha Ooru (1984), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Thambikku Entha Ooru
Read the full lyrics of Kalyana Mela Satham from Thambikku Entha Ooru (1984), written by Panchu Arunachalam, in Tamil & English script.
Ooo….ooolululululululu
Onna maasam
Oru mana veetu
Rendaa maasam
Iru mana veetu
Ooo….ooolululululululu
Moonilum naalilum
Pakkuvamaagi
Anjaam maasam
Kathir adippom di
Aaraam maasam
Aruthae adikka
Polikku aiyaayiram
Tharamaanathae
Ooo….ooolululululululu
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Pudhu kaathu vesuthadi
Poo aada thonuthadi
Annam pol odaiyila
Aruvi thanni oduthadi
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Silluvandu kannu rendum
Suththuthu suzhaluthu
Alli thandu meni engum
Santhanam manakkuthu
Suttuveikkum vekkam vanthu
Thallaada… hoi
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Malayeri menju varum
Mani kazhuthtu vella pasu
Maalaiyila veedu varum
Jodi onnu sernthu varum
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Thulli varum kandrukutti
Muttuthu meraluthu
Mutti mutti paal kudikka
Thaai pasu azhaikkuthu
Antha sugam enna sugam
Ammaadi.. hoi
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
......................................
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து
தள்ளாட...ஹோய்
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
துள்ளி வரும் கன்று குட்டி
முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம்
அம்மாடி ....ஹோய்..........
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
Ooo….ooolululululululu
Onna maasam
Oru mana veetu
Rendaa maasam
Iru mana veetu
Ooo….ooolululululululu
Moonilum naalilum
Pakkuvamaagi
Anjaam maasam
Kathir adippom di
Aaraam maasam
Aruthae adikka
Polikku aiyaayiram
Tharamaanathae
Ooo….ooolululululululu
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Pudhu kaathu vesuthadi
Poo aada thonuthadi
Annam pol odaiyila
Aruvi thanni oduthadi
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Velli thanda meena pola
Thulluthadi en manasu
Silluvandu kannu rendum
Suththuthu suzhaluthu
Alli thandu meni engum
Santhanam manakkuthu
Suttuveikkum vekkam vanthu
Thallaada… hoi
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
Malayeri menju varum
Mani kazhuthtu vella pasu
Maalaiyila veedu varum
Jodi onnu sernthu varum
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Mani osa kekkum pothu
Mayanguthu en manasu
Thulli varum kandrukutti
Muttuthu meraluthu
Mutti mutti paal kudikka
Thaai pasu azhaikkuthu
Antha sugam enna sugam
Ammaadi.. hoi
Kalyaana mela chaththam
Engeyo kekkuthu
Ennamo thonuthu
Kanniyin nenjukkullae
Mottaaga malaruthu
Sittaaga parakkuthu
{Adi karumbu
Kadichchu thinga
Aasa vanthaachu
Kodi karumbu vittu
Manam parappa
Neram vanthaachu} (2)
......................................
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து
தள்ளாட...ஹோய்
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
துள்ளி வரும் கன்று குட்டி
முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம்
அம்மாடி ....ஹோய்..........
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
{அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
The lyrics for Kalyana Mela Satham were penned by Panchu Arunachalam.
Kalyana Mela Satham is a Tamil film song from Thambikku Entha Ooru (1984).
Share this beautiful lyric line with your friends!