Click any line to highlight and share it as a quote!
Chorus

Ooo….ooolululululululu

Onna maasam

Oru mana veetu

Rendaa maasam

Iru mana veetu

Ooo….ooolululululululu

Moonilum naalilum

Pakkuvamaagi

Anjaam maasam

Kathir adippom di

Aaraam maasam

Aruthae adikka

Polikku aiyaayiram

Tharamaanathae

Ooo….ooolululululululu

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

Female

Pudhu kaathu vesuthadi

Poo aada thonuthadi

Annam pol odaiyila

Aruvi thanni oduthadi

Female

Velli thanda meena pola

Thulluthadi en manasu

Velli thanda meena pola

Thulluthadi en manasu

Female

Silluvandu kannu rendum

Suththuthu suzhaluthu

Alli thandu meni engum

Santhanam manakkuthu

Suttuveikkum vekkam vanthu

Thallaada… hoi

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

Female

Malayeri menju varum

Mani kazhuthtu vella pasu

Maalaiyila veedu varum

Jodi onnu sernthu varum

Female

Mani osa kekkum pothu

Mayanguthu en manasu

Mani osa kekkum pothu

Mayanguthu en manasu

Female

Thulli varum kandrukutti

Muttuthu meraluthu

Mutti mutti paal kudikka

Thaai pasu azhaikkuthu

Antha sugam enna sugam

Ammaadi.. hoi

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

குழு

......................................

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

பெண்

புது காத்து வீசுதடி

பூ ஆட தோணுதடி

அன்னம் போல் ஓடையில

அருவி தண்ணி ஓடுதடி

பெண்

வெள்ளி தெண்ட மீன போல

துள்ளுதடி என் மனசு

வெள்ளி தெண்ட மீன போல

துள்ளுதடி என் மனசு

பெண்

சில்லுவண்டு கண்ணு ரெண்டும்

சுத்துது சொழலுது

அள்ளி தண்டு மேனி எங்கும்

சந்தனம் மணக்குது

சுட்டு வைக்கும் வெட்கம் வந்து

தள்ளாட...ஹோய்

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

பெண்

மலையேறி மேஞ்சு வரும்

மணி கழுத்து வெள்ள பசு

மாலையில வீடு வரும்

ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்

பெண்

மணி ஓசை கேக்கும் போது

மயங்குது என் மனசு

மணி ஓசை கேக்கும் போது

மயங்குது என் மனசு

பெண்

துள்ளி வரும் கன்று குட்டி

முட்டுது மெறழுது

முட்டி முட்டி பால் குடிக்க

தாய் பசு அழைக்குது

அந்த சுகம் என்ன சுகம்

அம்மாடி ....ஹோய்..........

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

English Script

Chorus

Ooo….ooolululululululu

Onna maasam

Oru mana veetu

Rendaa maasam

Iru mana veetu

Ooo….ooolululululululu

Moonilum naalilum

Pakkuvamaagi

Anjaam maasam

Kathir adippom di

Aaraam maasam

Aruthae adikka

Polikku aiyaayiram

Tharamaanathae

Ooo….ooolululululululu

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

Female

Pudhu kaathu vesuthadi

Poo aada thonuthadi

Annam pol odaiyila

Aruvi thanni oduthadi

Female

Velli thanda meena pola

Thulluthadi en manasu

Velli thanda meena pola

Thulluthadi en manasu

Female

Silluvandu kannu rendum

Suththuthu suzhaluthu

Alli thandu meni engum

Santhanam manakkuthu

Suttuveikkum vekkam vanthu

Thallaada… hoi

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

Female

Malayeri menju varum

Mani kazhuthtu vella pasu

Maalaiyila veedu varum

Jodi onnu sernthu varum

Female

Mani osa kekkum pothu

Mayanguthu en manasu

Mani osa kekkum pothu

Mayanguthu en manasu

Female

Thulli varum kandrukutti

Muttuthu meraluthu

Mutti mutti paal kudikka

Thaai pasu azhaikkuthu

Antha sugam enna sugam

Ammaadi.. hoi

Female

Kalyaana mela chaththam

Engeyo kekkuthu

Ennamo thonuthu

Kanniyin nenjukkullae

Mottaaga malaruthu

Sittaaga parakkuthu

Chorus

{Adi karumbu

Kadichchu thinga

Aasa vanthaachu

Kodi karumbu vittu

Manam parappa

Neram vanthaachu} (2)

தமிழ் வரிகள்

குழு

......................................

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

பெண்

புது காத்து வீசுதடி

பூ ஆட தோணுதடி

அன்னம் போல் ஓடையில

அருவி தண்ணி ஓடுதடி

பெண்

வெள்ளி தெண்ட மீன போல

துள்ளுதடி என் மனசு

வெள்ளி தெண்ட மீன போல

துள்ளுதடி என் மனசு

பெண்

சில்லுவண்டு கண்ணு ரெண்டும்

சுத்துது சொழலுது

அள்ளி தண்டு மேனி எங்கும்

சந்தனம் மணக்குது

சுட்டு வைக்கும் வெட்கம் வந்து

தள்ளாட...ஹோய்

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

பெண்

மலையேறி மேஞ்சு வரும்

மணி கழுத்து வெள்ள பசு

மாலையில வீடு வரும்

ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்

பெண்

மணி ஓசை கேக்கும் போது

மயங்குது என் மனசு

மணி ஓசை கேக்கும் போது

மயங்குது என் மனசு

பெண்

துள்ளி வரும் கன்று குட்டி

முட்டுது மெறழுது

முட்டி முட்டி பால் குடிக்க

தாய் பசு அழைக்குது

அந்த சுகம் என்ன சுகம்

அம்மாடி ....ஹோய்..........

பெண்

கல்யாண மேள சத்தம்

எங்கேயோ கேட்குது

என்னமோ தோணுது

கன்னியின் நெஞ்சுக்குள்ளே

மொட்டாக மலருது

சிட்டாக பறக்குது

குழு

{அடி கரும்பு கடிச்சு திங்க

ஆச வந்தாச்சு

கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப

நேரம் வந்தாச்சு} (2)

Frequently Asked Questions

The lyrics for Kalyana Mela Satham were penned by Panchu Arunachalam.

Kalyana Mela Satham is a Tamil film song from Thambikku Entha Ooru (1984).