Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
Kalyaana melangalae katcheri thaalangalae
Thennai maram mannai thodum
Thendral varum ennai thodum
Ini unnai thodum
Unnai thoda ennai thoda
Ullaththinil inbam varum pin yaekkam varum
Thodaththaan viral padaththaan
Vetkkam vidaththaan sugam undaanathu
Iduppa adhan madippa mella pidikka
Manam thindaadthu thaalaattthu vaalaatuthu
Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………..
Santhangalil paadal varum
Sonthangalil pantham varum un paasam varum
Kannin vazhi kadhal varum
Kadhal vazhi kattil varum pin thottil varum
Varavum nee tharavum naan peravum
Neram ponnaanath
Valainjaa chumma nelinjaa aasa koranjaa
Nenjam ennaavathu
Kattikkadi….ottikkadi
Haang….haang….haa…
Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
Kalyaana melangalae
Katcheri thaalangalae
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே.....
தென்னை மரம் மண்ணைத் தொடும்
தென்றல் வரும் என்னை தொடும்
இனி உன்னைத் தொடும்
உன்னைத் தொட என்னைத் தொட
உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும்
தொடத்தான் விரல் படத்தான்
வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது
இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க
மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
சந்தங்களில் பாடல் வரும்
சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்
கண்ணின் வழி காதல் வரும்
காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும்
வரவும் நீ தரவும் நான் பெறவும்
நேரம் பொன்னானது
வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா
நெஞ்சம் என்னாவது
கட்டிக்கடி......ஒட்டிக்கடி......
ஹாங்..ஹாங்..ஹா...
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
கல்யாண மேளங்களே
கச்சேரி தாளங்களே
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
இருவர் : ...................
English Script
Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
Kalyaana melangalae katcheri thaalangalae
Thennai maram mannai thodum
Thendral varum ennai thodum
Ini unnai thodum
Unnai thoda ennai thoda
Ullaththinil inbam varum pin yaekkam varum
Thodaththaan viral padaththaan
Vetkkam vidaththaan sugam undaanathu
Iduppa adhan madippa mella pidikka
Manam thindaadthu thaalaattthu vaalaatuthu
Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………..
Santhangalil paadal varum
Sonthangalil pantham varum un paasam varum
Kannin vazhi kadhal varum
Kadhal vazhi kattil varum pin thottil varum
Varavum nee tharavum naan peravum
Neram ponnaanath
Valainjaa chumma nelinjaa aasa koranjaa
Nenjam ennaavathu
Kattikkadi….ottikkadi
Haang….haang….haa…
Kalyaana melangalae
…………….
Katcheri thaalangalae
…………….
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
Kalyaana melangalae
Katcheri thaalangalae
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
Kannodum nenjodum ennaalum thiththikkum
Kannaa nee nellikkani
…………….
தமிழ் வரிகள்
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே.....
தென்னை மரம் மண்ணைத் தொடும்
தென்றல் வரும் என்னை தொடும்
இனி உன்னைத் தொடும்
உன்னைத் தொட என்னைத் தொட
உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும்
தொடத்தான் விரல் படத்தான்
வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது
இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க
மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
சந்தங்களில் பாடல் வரும்
சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்
கண்ணின் வழி காதல் வரும்
காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும்
வரவும் நீ தரவும் நான் பெறவும்
நேரம் பொன்னானது
வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா
நெஞ்சம் என்னாவது
கட்டிக்கடி......ஒட்டிக்கடி......
ஹாங்..ஹாங்..ஹா...
கல்யாண மேளங்களே
.......................
கச்சேரி தாளங்களே
.......................
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
.......................
கல்யாண மேளங்களே
கச்சேரி தாளங்களே
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
இருவர் : ...................
Frequently Asked Questions
The song Kalyana Melangale Kacheri from the movie Nellikani was sung by Malaysia Vasudevan and Vani Jairam.
The music for Nellikani (1981) was composed by Shankar Ganesh.
The lyrics for Kalyana Melangale Kacheri were penned by Pulamaipithan.
Kalyana Melangale Kacheri is a Tamil film song from Nellikani (1981).
