Click any line to highlight and share it as a quote!
Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Female

Uruvamendra mullaiyilae

Ullamendra thaenaiyalli

Uruvamendra mullaiyilae

Ullamendra thaenaiyalli

Oruvanukku vaiththirunthaen uravilae

Avan odameri sendru vittan iravilae

Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Female

Seppu silai maeni endru

Seppi vantha deva magan

Seppu silai maeni endru

Seppi vantha deva magan

Seppiyathu yaavumindru poimaiyae

Naan seppu silai aanathuthaan unmaiyae

Naan seppu silai aanathuthaan unmaiyae

Female

Maanda udal marainthaalum

Mannil sendru olinthaalum

Maanda udal marainthaalum

Mannil sendru olinthaalum

Meendum vanthu piranthaalum uravilae

Enthan maeni kaanum thalaivanavan oruvanae

Enthan maeni kaanum thalaivanavan oruvanae

Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae…ae….

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண்

உருவமென்ற முல்லையிலே

உள்ளமென்ற தேனையள்ளி

உருவமென்ற முல்லையிலே

உள்ளமென்ற தேனையள்ளி

ஒருவனுக்கு வைத்திருந்தேன் உறவிலே

அவன் ஒடமேறிச் சென்று விட்டான் இரவிலே

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண்

செப்புச் சிலை மேனி என்று

செப்பி வந்த தேவ மகன்

செப்புச் சிலை மேனி என்று

செப்பி வந்த தேவ மகன்

செப்பியது யாவுமின்று பொய்மையே

நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே

நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே

பெண்

மாண்ட உடல் மறைந்தாலும்

மண்ணில் சென்று ஒளிந்தாலும்

மாண்ட உடல் மறைந்தாலும்

மண்ணில் சென்று ஒளிந்தாலும்

மீண்டும் வந்து பிறந்தாலும் உறவிலே

எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே

எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே....ஏ....

English Script

Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Female

Uruvamendra mullaiyilae

Ullamendra thaenaiyalli

Uruvamendra mullaiyilae

Ullamendra thaenaiyalli

Oruvanukku vaiththirunthaen uravilae

Avan odameri sendru vittan iravilae

Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Female

Seppu silai maeni endru

Seppi vantha deva magan

Seppu silai maeni endru

Seppi vantha deva magan

Seppiyathu yaavumindru poimaiyae

Naan seppu silai aanathuthaan unmaiyae

Naan seppu silai aanathuthaan unmaiyae

Female

Maanda udal marainthaalum

Mannil sendru olinthaalum

Maanda udal marainthaalum

Mannil sendru olinthaalum

Meendum vanthu piranthaalum uravilae

Enthan maeni kaanum thalaivanavan oruvanae

Enthan maeni kaanum thalaivanavan oruvanae

Female

Kalyaana pudaivai katti

Kaaleduththu manaiyil vaiththu

Pallaakku polae nindren nerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae

Antha paruva magan paranthu vittaan thaerilae…ae….

தமிழ் வரிகள்

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண்

உருவமென்ற முல்லையிலே

உள்ளமென்ற தேனையள்ளி

உருவமென்ற முல்லையிலே

உள்ளமென்ற தேனையள்ளி

ஒருவனுக்கு வைத்திருந்தேன் உறவிலே

அவன் ஒடமேறிச் சென்று விட்டான் இரவிலே

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

பெண்

செப்புச் சிலை மேனி என்று

செப்பி வந்த தேவ மகன்

செப்புச் சிலை மேனி என்று

செப்பி வந்த தேவ மகன்

செப்பியது யாவுமின்று பொய்மையே

நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே

நான் செப்புச் சிலை ஆனதுதான் உண்மையே

பெண்

மாண்ட உடல் மறைந்தாலும்

மண்ணில் சென்று ஒளிந்தாலும்

மாண்ட உடல் மறைந்தாலும்

மண்ணில் சென்று ஒளிந்தாலும்

மீண்டும் வந்து பிறந்தாலும் உறவிலே

எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே

எந்தன் மேனி காணும் தலைவனவன் ஒருவனே

பெண்

கல்யாணப் புடவை கட்டி

காலெடுத்து மனையில் வைத்து

பல்லாக்குப் போலே நின்றேன் நேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே

அந்தப் பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே....ஏ....

Frequently Asked Questions

The lyrics for Kalyana Pudava Katti were penned by Kannadasan.

Kalyana Pudava Katti is a Tamil film song from Kalyaniyin Kanavan (1963).