Click any line to highlight and share it as a quote!
Female

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Female

Ennenna solgindraar

Ennenna seigindraar

Sila ullatthukkul pallam

Vaithadhun velaiyaa

Vaelaiyaa idhu un velaiyaa

Male

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

Female

{Sundhara vael murugaa

Thundugal irandaaga

Sooranai kizhithaayandro} (2)

Oru thogaiyai kaaladiyil

Saevalai kai anaivil

Kaavalil vaithaaiyandro

Male

{Mandhira deivangalin

Maaya kadhaigalukku

Varai murai kidaiyaadhenraar} (2)

Avai thandhiram seivadhundu

Saagasam kolvadhundu

Sagalamum nandraeyandro

Male

Ennenna solgindraar

Ennenna seigindraar

Sila ullatthukkul pallam

Vaithadhun velaiyaa

Vaelaiyaa idhu un velaiyaa

Male

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

Female

{Kaatchiyai kondravar mun

Saatchiyai kondru vittu

Aatchiyum seidhaayaiyaa} (2)

Undhan maatchimai ennavendru

Saatchikkum thondravillai

Soozhchiyai solvaai aiyaa

Male

{Pillaiyai kondru vittu

Periya virundhu vaithaan

Kallamil paranjothiyae…ae…} (2)

Virundhu ellaam mudindha pinnae

Pillaiyaiyinai azhaithaan

Iraivan arul jothiyae

Female

Kaarirul soozhndhadhu

Kadhiravan maraindhadhu

Needhi ellaam thudikkum

Male

Maerkinil sooriyan maraindhaalum

Keezh vaanam sivakkum

Female

Kandhan iruppadhu

Unmai endraal sila

Unmaigal veliyaagum

Male

Kaalam varum varai

Kaathirundhaal

Adhu nallavar vazhiyaagum

Both

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

பெண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

பெண்

என்னென்ன சொல்கின்றார்

என்னென்ன செய்கின்றார்

சில உள்ளத்துக்குள் பள்ளம்

வைத்ததுன் வேலையா

வேலையா இது உன் வேலயா

ஆண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

பெண்

{சுந்தர வேல் முருகா

துண்டுகள் இரண்டாக

சூரனை கிழித்தாயன்றோ} (2)

ஒரு தோகையை காலடியில்

சேவலை கை அணைவில்

காவலில் வைத்தாயன்றோ

ஆண்

{மந்திர தெய்வங்களின்

மாய கதைகளுக்கு

வரை முறை கிடையாதென்றார்} (2)

அவை தந்திரம் செய்வதுண்டு

சாகசம் கொள்வதுண்டு

சகலமும் நன்றேயன்றோ

ஆண்

என்னென்ன சொல்கின்றார்

என்னென்ன செய்கின்றார்

சில உள்ளத்துக்குள் பள்ளம்

வைத்ததுன் வேலையா

வேலையா இது உன் வேலயா

ஆண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

பெண்

{காட்சியை கொன்றவர் முன்

சாட்சியை கொன்று விட்டு

ஆட்சியும் செய்தாய்யா} (2)

உந்தன் மாட்சிமை என்னவென்று

சாட்சிக்கும் தோன்றவில்லை

சூட்சியை சொல்வாய் அய்யா

ஆண்

{பிள்ளையை கொன்று விட்டு

பெரிய விருந்து வைத்தான்

கள்ளமில் பரஞ்ஜோதியே.....ஏ.....} (2)

விருந்து எல்லாம் முடிந்த பின்னே

பிள்ளையினை அழைத்தான்

இறைவன் அருள் ஜோதியே

பெண்

காரிருள் சூழ்ந்தது

கதிரவன் மறைந்தது

நீதி எல்லாம் துடிக்கும்

ஆண்

மேற்கினில் சூரியன் மறைந்தாலும்

கீழ் வானம் சிவக்கும்

பெண்

கந்தன் இருப்பது

உண்மை என்றால் சில

உண்மைகள் வெளியாகும்

ஆண்

காலம் வரும் வரை

காத்திருந்தால்

அது நல்லவர் வழியாகும்

இருவர் : கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

English Script

Female

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Female

Ennenna solgindraar

Ennenna seigindraar

Sila ullatthukkul pallam

Vaithadhun velaiyaa

Vaelaiyaa idhu un velaiyaa

Male

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

Female

{Sundhara vael murugaa

Thundugal irandaaga

Sooranai kizhithaayandro} (2)

Oru thogaiyai kaaladiyil

Saevalai kai anaivil

Kaavalil vaithaaiyandro

Male

{Mandhira deivangalin

Maaya kadhaigalukku

Varai murai kidaiyaadhenraar} (2)

Avai thandhiram seivadhundu

Saagasam kolvadhundu

Sagalamum nandraeyandro

Male

Ennenna solgindraar

Ennenna seigindraar

Sila ullatthukkul pallam

Vaithadhun velaiyaa

Vaelaiyaa idhu un velaiyaa

Male

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

Female

{Kaatchiyai kondravar mun

Saatchiyai kondru vittu

Aatchiyum seidhaayaiyaa} (2)

Undhan maatchimai ennavendru

Saatchikkum thondravillai

Soozhchiyai solvaai aiyaa

Male

{Pillaiyai kondru vittu

Periya virundhu vaithaan

Kallamil paranjothiyae…ae…} (2)

Virundhu ellaam mudindha pinnae

Pillaiyaiyinai azhaithaan

Iraivan arul jothiyae

Female

Kaarirul soozhndhadhu

Kadhiravan maraindhadhu

Needhi ellaam thudikkum

Male

Maerkinil sooriyan maraindhaalum

Keezh vaanam sivakkum

Female

Kandhan iruppadhu

Unmai endraal sila

Unmaigal veliyaagum

Male

Kaalam varum varai

Kaathirundhaal

Adhu nallavar vazhiyaagum

Both

Kan kanda deivamae

Kai vandha selvamae

Murugaa murugaa murugaa

Murugaa murugaa murugaa

தமிழ் வரிகள்

பெண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

பெண்

என்னென்ன சொல்கின்றார்

என்னென்ன செய்கின்றார்

சில உள்ளத்துக்குள் பள்ளம்

வைத்ததுன் வேலையா

வேலையா இது உன் வேலயா

ஆண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

பெண்

{சுந்தர வேல் முருகா

துண்டுகள் இரண்டாக

சூரனை கிழித்தாயன்றோ} (2)

ஒரு தோகையை காலடியில்

சேவலை கை அணைவில்

காவலில் வைத்தாயன்றோ

ஆண்

{மந்திர தெய்வங்களின்

மாய கதைகளுக்கு

வரை முறை கிடையாதென்றார்} (2)

அவை தந்திரம் செய்வதுண்டு

சாகசம் கொள்வதுண்டு

சகலமும் நன்றேயன்றோ

ஆண்

என்னென்ன சொல்கின்றார்

என்னென்ன செய்கின்றார்

சில உள்ளத்துக்குள் பள்ளம்

வைத்ததுன் வேலையா

வேலையா இது உன் வேலயா

ஆண்

கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

பெண்

{காட்சியை கொன்றவர் முன்

சாட்சியை கொன்று விட்டு

ஆட்சியும் செய்தாய்யா} (2)

உந்தன் மாட்சிமை என்னவென்று

சாட்சிக்கும் தோன்றவில்லை

சூட்சியை சொல்வாய் அய்யா

ஆண்

{பிள்ளையை கொன்று விட்டு

பெரிய விருந்து வைத்தான்

கள்ளமில் பரஞ்ஜோதியே.....ஏ.....} (2)

விருந்து எல்லாம் முடிந்த பின்னே

பிள்ளையினை அழைத்தான்

இறைவன் அருள் ஜோதியே

பெண்

காரிருள் சூழ்ந்தது

கதிரவன் மறைந்தது

நீதி எல்லாம் துடிக்கும்

ஆண்

மேற்கினில் சூரியன் மறைந்தாலும்

கீழ் வானம் சிவக்கும்

பெண்

கந்தன் இருப்பது

உண்மை என்றால் சில

உண்மைகள் வெளியாகும்

ஆண்

காலம் வரும் வரை

காத்திருந்தால்

அது நல்லவர் வழியாகும்

இருவர் : கண் கண்ட தெய்வமே

கை வந்த செல்வமே

முருகா முருகா முருகா

முருகா முருகா முருகா

Frequently Asked Questions

The lyrics for Kan Kanda Deivame were penned by Kannadasan.

Kan Kanda Deivame is a Tamil film song from Keezh Vaanam Sivakkum (1981).