
Kanaadha Deepam
From the movie Visithiran
Read the full lyrics of Kanaadha Deepam from Visithiran (2022), sung by Arjun, Sinduri and Padmalatha and written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Visithiran
Read the full lyrics of Kanaadha Deepam from Visithiran (2022), sung by Arjun, Sinduri and Padmalatha and written by Yugabharathi, in Tamil & English script.
Pon vaan engum poo minnal mazhai thoovudhae
Vin meen koottam thean sindha vilaiyadudhae
En aanandham neer vandhu unai serudhae
Un pol ingu yaar endru puram pesudhae
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Kulirodai meedhu yaaro veesiya moongil
Unai paadaamal paadi poga edho aagidudhae
Karum paarai meedhu kaalam thooriya thooral
Enai neelaambal poovai maatta nesam koodidudhae
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Un kai kortha naan poga thooram kuraiyum
En ull moochum unai sera kaadhala kuraiyum
Un kan paartha naan vaazha kaalam vidiyum
Unai kaanaamal irunthaalae raathiri thodarum
Thanneer meedhu oor podum kolam azhiyum
Per anbaale uyir podum kolamaa azhiyum
En vaai vaarthai nee ketka vaazhvae niraium
Unai moochodu mudi poda neengumae piraiyum
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே
வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே
உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்
தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்
என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
Pon vaan engum poo minnal mazhai thoovudhae
Vin meen koottam thean sindha vilaiyadudhae
En aanandham neer vandhu unai serudhae
Un pol ingu yaar endru puram pesudhae
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Kulirodai meedhu yaaro veesiya moongil
Unai paadaamal paadi poga edho aagidudhae
Karum paarai meedhu kaalam thooriya thooral
Enai neelaambal poovai maatta nesam koodidudhae
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
Un kai kortha naan poga thooram kuraiyum
En ull moochum unai sera kaadhala kuraiyum
Un kan paartha naan vaazha kaalam vidiyum
Unai kaanaamal irunthaalae raathiri thodarum
Thanneer meedhu oor podum kolam azhiyum
Per anbaale uyir podum kolamaa azhiyum
En vaai vaarthai nee ketka vaazhvae niraium
Unai moochodu mudi poda neengumae piraiyum
Kaanaadha dheebam ondrai
Un kangal kaattidudhae
Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae
Ketkaadha geedham ondrai
Un kaigal meettidudhae
Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae
பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே
வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே
உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்
தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்
என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்
காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
The song Kanaadha Deepam from the movie Visithiran was sung by Arjun, Sinduri and Padmalatha.
The music for Visithiran (2022) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Kanaadha Deepam were penned by Yugabharathi.
Kanaadha Deepam is a Tamil film song from Visithiran (2022).
Share this beautiful lyric line with your friends!