Click any line to highlight and share it as a quote!
Female

Pon vaan engum poo minnal mazhai thoovudhae

Vin meen koottam thean sindha vilaiyadudhae

En aanandham neer vandhu unai serudhae

Un pol ingu yaar endru puram pesudhae

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

Male

Kulirodai meedhu yaaro veesiya moongil

Unai paadaamal paadi poga edho aagidudhae

Karum paarai meedhu kaalam thooriya thooral

Enai neelaambal poovai maatta nesam koodidudhae

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

Male

Un kai kortha naan poga thooram kuraiyum

En ull moochum unai sera kaadhala kuraiyum

Un kan paartha naan vaazha kaalam vidiyum

Unai kaanaamal irunthaalae raathiri thodarum

Male

Thanneer meedhu oor podum kolam azhiyum

Per anbaale uyir podum kolamaa azhiyum

En vaai vaarthai nee ketka vaazhvae niraium

Unai moochodu mudi poda neengumae piraiyum

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

பெண்கள்

பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே

வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே

என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே

உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

ஆண்

குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்

உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே

கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்

எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

ஆண்

உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்

என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்

உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்

உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்

ஆண்

தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்

பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்

என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்

உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

English Script

Female

Pon vaan engum poo minnal mazhai thoovudhae

Vin meen koottam thean sindha vilaiyadudhae

En aanandham neer vandhu unai serudhae

Un pol ingu yaar endru puram pesudhae

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

Male

Kulirodai meedhu yaaro veesiya moongil

Unai paadaamal paadi poga edho aagidudhae

Karum paarai meedhu kaalam thooriya thooral

Enai neelaambal poovai maatta nesam koodidudhae

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

Male

Un kai kortha naan poga thooram kuraiyum

En ull moochum unai sera kaadhala kuraiyum

Un kan paartha naan vaazha kaalam vidiyum

Unai kaanaamal irunthaalae raathiri thodarum

Male

Thanneer meedhu oor podum kolam azhiyum

Per anbaale uyir podum kolamaa azhiyum

En vaai vaarthai nee ketka vaazhvae niraium

Unai moochodu mudi poda neengumae piraiyum

Male

Kaanaadha dheebam ondrai

Un kangal kaattidudhae

Kan moodidaamal naanum kaana kaadhal kooppidudhae

Ketkaadha geedham ondrai

Un kaigal meettidudhae

Nee pesidaamal pesum pechai nenjam kettidudhae

தமிழ் வரிகள்

பெண்கள்

பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே

வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே

என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே

உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

ஆண்

குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்

உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே

கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்

எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

ஆண்

உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்

என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்

உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்

உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்

ஆண்

தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்

பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்

என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்

உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்

ஆண்

காணாத தீபம் ஒன்றை

உன் கண்கள் காட்டிடுதே

கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே

கேட்காத கீதம் ஒன்றை

உன் கைகள் மீட்டிடுதே

நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே

Frequently Asked Questions

The song Kanaadha Deepam from the movie Visithiran was sung by Arjun, Sinduri and Padmalatha.

The music for Visithiran (2022) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Kanaadha Deepam were penned by Yugabharathi.

Kanaadha Deepam is a Tamil film song from Visithiran (2022).