
Kanavu Kaninjirukku
From the movie Thulasi (1987 Film)
Read the full lyrics of Kanavu Kaninjirukku from Thulasi (1987 Film) (1987), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Thulasi (1987 Film)
Read the full lyrics of Kanavu Kaninjirukku from Thulasi (1987 Film) (1987), written by Vairamuthu, in Tamil & English script.
Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aang aang aang aang
Aahaa aahaa aaha aahaa
Kanavu kaninjirukku raasaa
Kaaththu kedakkuthunga rosaa
Aah aah per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Lalalalaalaa….laalaalaa yaei….
Aalaana poovukku naanam undu
Maaraappu saelaikkum maanam undu
Achchaaram kekkura aala kandu
Adikkadi yaenguthu poovu sendu
Unga kai mattum konjam neelamunga
Ada nillunga paavam intha rosaa
Lavukka illaa raasaa haa….haei
Yae hae haei yae haei yae haei
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Aiyyaa nee paaththukka aal kettithaan
Kandaangi saelaikkul nool kettithaan….aa…
En maeni paaththathu nee mattumthaan
Naan unna kettathu poo mattumthaan
Edhir paaraama kodi pooththirukku
Idhu yaarukku….pothum intha kooththu
Maalai vanthu maaththu aang….haei…
Yae hae haei yae haei yae haei
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aaa….aa….per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா.....
ஆங் ஆங் ஆங் ஆங்.....
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா...
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா....
லாலலலாலா.....லாலாலா ஏய்...
ஆளான பூவுக்கு நாணம் உண்டு
மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு
அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு
அடிக்கடி ஏங்குது பூவு செண்டு
உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க
அட நில்லுங்க பாவம் இந்த ரோசா
லவுக்க இல்ல ராசா ஹா.....ஹேய்...
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா....
பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான்
கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்.....ஆ.....
என் மேனி பாத்தது நீ மட்டும்தான்
நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான்
எதிர் பாராம கொடி பூத்திருக்கு
இது யாருக்கு......போதும் இந்த கூத்து
மாலை வந்து மாத்து ஆங்க்....ஹேய்...
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
கனவு கனிஞ்சிருக்கு ராசா...
காத்து கெடக்குதுங்க ரோசா....
ஆஅ....ஆ....பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா.....
Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aang aang aang aang
Aahaa aahaa aaha aahaa
Kanavu kaninjirukku raasaa
Kaaththu kedakkuthunga rosaa
Aah aah per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Lalalalaalaa….laalaalaa yaei….
Aalaana poovukku naanam undu
Maaraappu saelaikkum maanam undu
Achchaaram kekkura aala kandu
Adikkadi yaenguthu poovu sendu
Unga kai mattum konjam neelamunga
Ada nillunga paavam intha rosaa
Lavukka illaa raasaa haa….haei
Yae hae haei yae haei yae haei
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Aiyyaa nee paaththukka aal kettithaan
Kandaangi saelaikkul nool kettithaan….aa…
En maeni paaththathu nee mattumthaan
Naan unna kettathu poo mattumthaan
Edhir paaraama kodi pooththirukku
Idhu yaarukku….pothum intha kooththu
Maalai vanthu maaththu aang….haei…
Yae hae haei yae haei yae haei
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aaa….aa….per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa
Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா.....
ஆங் ஆங் ஆங் ஆங்.....
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா
ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா...
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா....
லாலலலாலா.....லாலாலா ஏய்...
ஆளான பூவுக்கு நாணம் உண்டு
மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு
அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு
அடிக்கடி ஏங்குது பூவு செண்டு
உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க
அட நில்லுங்க பாவம் இந்த ரோசா
லவுக்க இல்ல ராசா ஹா.....ஹேய்...
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா....
பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான்
கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்.....ஆ.....
என் மேனி பாத்தது நீ மட்டும்தான்
நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான்
எதிர் பாராம கொடி பூத்திருக்கு
இது யாருக்கு......போதும் இந்த கூத்து
மாலை வந்து மாத்து ஆங்க்....ஹேய்...
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்
கனவு கனிஞ்சிருக்கு ராசா...
காத்து கெடக்குதுங்க ரோசா....
ஆஅ....ஆ....பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா
கனவு கனிஞ்சிருக்கு ராசா....
காத்து கெடக்குதுங்க ரோசா.....
The lyrics for Kanavu Kaninjirukku were penned by Vairamuthu.
Kanavu Kaninjirukku is a Tamil film song from Thulasi (1987 Film) (1987).
Share this beautiful lyric line with your friends!