Click any line to highlight and share it as a quote!
Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

En kanmaiyai paarthu

Oru kelvi kelungal

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

Male

{Uravae pirivaagi

Vazhi maarum podhu

Ulagil enakkendru

Oru sondham yedhu} (2)

Male

Ninaivizhandhen

Enai maranthen kaadhalinaalae

Madhi izhanthu

Vazhi maranthu vaadugindrenae

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

Male

{Jeevan maranthaalum

Vilagaatha nesam

Kaalam pirinthaalum

Maraiyatha sogam} (2)

Male

Vidhi ezhuthum

Sadhi idhuvo yaar arivaarae

Vizhi irunthum

Paarvai illai engu selvenae

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

En kanmaiyai paarthu

Oru kelvi kelungal

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

என் கண்மணியைப் பார்த்து

ஒரு கேள்வி கேளுங்கள்

என்னை மறந்ததேன்.....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

ஆண்

{உறவே பிரிவாகி

வழி மாறும் போது

உலகில் எனக்கென்று

ஒரு சொந்தம் ஏது} (2)

ஆண்

நினைவிழந்தேன்

எனை மறந்தேன் காதலினாலே

மதியிழந்து

வழி மறந்து வாடுகின்றேனே

என்னை மறந்ததேன்....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

ஆண்

{ஜீவன் மறைந்தாலும்

விலகாத நேசம்

காலம் பிரித்தாலும்

மறையாத சோகம்} (2)

ஆண்

விதி எழுதும்

சதி இதுவோ யார் அறிவாரே

விழி இருந்தும்

பார்வை இல்லை எங்கு செல்வேனே

என்னை மறந்ததேன்....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

என் கண்மணியைப் பார்த்து

ஒரு கேள்வி கேளுங்கள்

என்னை மறந்ததேன்.....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

English Script

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

En kanmaiyai paarthu

Oru kelvi kelungal

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

Male

{Uravae pirivaagi

Vazhi maarum podhu

Ulagil enakkendru

Oru sondham yedhu} (2)

Male

Ninaivizhandhen

Enai maranthen kaadhalinaalae

Madhi izhanthu

Vazhi maranthu vaadugindrenae

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

Male

{Jeevan maranthaalum

Vilagaatha nesam

Kaalam pirinthaalum

Maraiyatha sogam} (2)

Male

Vidhi ezhuthum

Sadhi idhuvo yaar arivaarae

Vizhi irunthum

Paarvai illai engu selvenae

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

Male

Kanavugalae kanavugalae

Kalainthu sellungal

En kanmaiyai paarthu

Oru kelvi kelungal

Ennai maranthadhen..aeenn…

Ennai maranthadhen

Ennai maranthadhen

தமிழ் வரிகள்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

என் கண்மணியைப் பார்த்து

ஒரு கேள்வி கேளுங்கள்

என்னை மறந்ததேன்.....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

ஆண்

{உறவே பிரிவாகி

வழி மாறும் போது

உலகில் எனக்கென்று

ஒரு சொந்தம் ஏது} (2)

ஆண்

நினைவிழந்தேன்

எனை மறந்தேன் காதலினாலே

மதியிழந்து

வழி மறந்து வாடுகின்றேனே

என்னை மறந்ததேன்....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

ஆண்

{ஜீவன் மறைந்தாலும்

விலகாத நேசம்

காலம் பிரித்தாலும்

மறையாத சோகம்} (2)

ஆண்

விதி எழுதும்

சதி இதுவோ யார் அறிவாரே

விழி இருந்தும்

பார்வை இல்லை எங்கு செல்வேனே

என்னை மறந்ததேன்....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

ஆண்

கனவுகளே கனவுகளே

கலைந்து செல்லுங்கள்

என் கண்மணியைப் பார்த்து

ஒரு கேள்வி கேளுங்கள்

என்னை மறந்ததேன்.....ஏன்....

என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்

Frequently Asked Questions

The lyrics for Kanavugaley were penned by Gangai Amaran.

Kanavugaley is a Tamil film song from Aanandha Raagam (1982).