
Kanavugaley
From the movie Aanandha Raagam
Read the full lyrics of Kanavugaley from Aanandha Raagam (1982), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Aanandha Raagam
Read the full lyrics of Kanavugaley from Aanandha Raagam (1982), written by Gangai Amaran, in Tamil & English script.
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu} (2)
Ninaivizhandhen
Enai maranthen kaadhalinaalae
Madhi izhanthu
Vazhi maranthu vaadugindrenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam} (2)
Vidhi ezhuthum
Sadhi idhuvo yaar arivaarae
Vizhi irunthum
Paarvai illai engu selvenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
{உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது} (2)
நினைவிழந்தேன்
எனை மறந்தேன் காதலினாலே
மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
{ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்} (2)
விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu} (2)
Ninaivizhandhen
Enai maranthen kaadhalinaalae
Madhi izhanthu
Vazhi maranthu vaadugindrenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
{Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam} (2)
Vidhi ezhuthum
Sadhi idhuvo yaar arivaarae
Vizhi irunthum
Paarvai illai engu selvenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
{உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது} (2)
நினைவிழந்தேன்
எனை மறந்தேன் காதலினாலே
மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
{ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்} (2)
விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்.....ஏன்....
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
The lyrics for Kanavugaley were penned by Gangai Amaran.
Kanavugaley is a Tamil film song from Aanandha Raagam (1982).
Share this beautiful lyric line with your friends!