
Kanavugalthan Vazhvada
From the movie Aavathellam Pennale
Read the full lyrics of Kanavugalthan Vazhvada from Aavathellam Pennale (1965), sung by A. M. Raja and written by Puratchi Dasan, in Tamil & English script.

From the movie Aavathellam Pennale
Read the full lyrics of Kanavugalthan Vazhvada from Aavathellam Pennale (1965), sung by A. M. Raja and written by Puratchi Dasan, in Tamil & English script.
Kadal soozhndha vaiya melae
Aaa….aa….
Kanalaagum aavi polae
Aaa….aa….
Manamaengi povadhoo innaalae
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Aaa….aa….
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Ninaipathu polae naam pera mudivathillai
Aaa….aa….
Ninaipathu polae naam pera mudivathillai
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Uravudan nesangalum piraviyin paasangalum
Uravudan nesangalum piraviyin paasangalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Nilai thadu maarinaal yaavum thootridumae
Aaa….aa….
Neer mel kaanum oviyam vaazhvae
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Aaa….aa….
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Aaa….aa….
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
கடல் சூழ்ந்த வைய மேலே
ஆஅ....ஆஅ....
கானலாகும் ஆவி போலே
ஆஅ....ஆஅ....
மனமேங்கி போவதோ இந்நாளே....
கனவுகள் தான் வாழ்வடா
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
ஆஅ....ஆஅ....
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
ஆஅ....ஆஅ....
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே
ஆஅ....ஆஅ......
நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை...
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை...
ஆஅ....ஆஅ......
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
ஆஅ....ஆஅ......
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
Kadal soozhndha vaiya melae
Aaa….aa….
Kanalaagum aavi polae
Aaa….aa….
Manamaengi povadhoo innaalae
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Aaa….aa….
Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Ninaipathu polae naam pera mudivathillai
Aaa….aa….
Ninaipathu polae naam pera mudivathillai
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Uravudan nesangalum piraviyin paasangalum
Uravudan nesangalum piraviyin paasangalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Nilai thadu maarinaal yaavum thootridumae
Aaa….aa….
Neer mel kaanum oviyam vaazhvae
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Aaa….aa….
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Aaa….aa….
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
கடல் சூழ்ந்த வைய மேலே
ஆஅ....ஆஅ....
கானலாகும் ஆவி போலே
ஆஅ....ஆஅ....
மனமேங்கி போவதோ இந்நாளே....
கனவுகள் தான் வாழ்வடா
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
ஆஅ....ஆஅ....
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
ஆஅ....ஆஅ....
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே
ஆஅ....ஆஅ......
நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை...
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை...
ஆஅ....ஆஅ......
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
ஆஅ....ஆஅ......
கனவுகள் தான் வாழ்வடா.....
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
The song Kanavugalthan Vazhvada from the movie Aavathellam Pennale was sung by A. M. Raja.
The music for Aavathellam Pennale (1965) was composed by Jeevan.
The lyrics for Kanavugalthan Vazhvada were penned by Puratchi Dasan.
Kanavugalthan Vazhvada is a Tamil film song from Aavathellam Pennale (1965).
Share this beautiful lyric line with your friends!