
Kanda Naal Mudhalai
From the movie Kanda Naal Mudhal
Read the full lyrics of Kanda Naal Mudhalai from Kanda Naal Mudhal (2005), written by Thamarai, in Tamil & English script.

From the movie Kanda Naal Mudhal
Read the full lyrics of Kanda Naal Mudhalai from Kanda Naal Mudhal (2005), written by Thamarai, in Tamil & English script.
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Neela mayil thanai
Nenchamum marakavillai
Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Haa…aaa…aaa..aaa…aaa…aaa…
Aaa…aaa….
Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Kuru nagai thanai katti
Naru malar sootti vittaan
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
கோல குமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்......
ஆ ஆஅ ஆஆ..... ஆ ஆஅ ஆஆ.....
கோலகுமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி
நறு மலர் சூட்டி விட்டான்
கண்ட நாள் முதலாய்
கா....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Neela mayil thanai
Nenchamum marakavillai
Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Haa…aaa…aaa..aaa…aaa…aaa…
Aaa…aaa….
Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Kuru nagai thanai katti
Naru malar sootti vittaan
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
கண்ட நாள் முதலாய்
கா.....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
கோல குமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்......
ஆ ஆஅ ஆஆ..... ஆ ஆஅ ஆஆ.....
கோலகுமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி
நறு மலர் சூட்டி விட்டான்
கண்ட நாள் முதலாய்
கா....தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
The lyrics for Kanda Naal Mudhalai were penned by Thamarai.
Kanda Naal Mudhalai is a Tamil film song from Kanda Naal Mudhal (2005).
Share this beautiful lyric line with your friends!