
Kanna Vaa Kanna Vaa (Sad)
From the movie Vengaiyin Mainthan
Read the full lyrics of Kanna Vaa Kanna Vaa (Sad) from Vengaiyin Mainthan (1984), sung by M. S. Rajeswari and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Vengaiyin Mainthan
Read the full lyrics of Kanna Vaa Kanna Vaa (Sad) from Vengaiyin Mainthan (1984), sung by M. S. Rajeswari and written by Pulamaipithan, in Tamil & English script.
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae
Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae
Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Ilanthalirae nee ezhunthu nillu
Edhu varattum nee edhirththu nillu
Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam
Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam
Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Nee sirichchaa naan sirichchiruppaen
Nee pirinjaa naan thudichchiruppaen
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே
முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
இளந்தளிரே நீ எழுந்து நில்லு
எது வரட்டும் நீ எதிர்த்து நில்லு...
தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்
தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
நீ சிரிச்சா நான் சிரிச்சிருப்பேன்
நீ பிரிஞ்சா நான் துடிச்சிருப்பேன்
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae
Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae
Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Ilanthalirae nee ezhunthu nillu
Edhu varattum nee edhirththu nillu
Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam
Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam
Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Nee sirichchaa naan sirichchiruppaen
Nee pirinjaa naan thudichchiruppaen
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu
Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே
முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
இளந்தளிரே நீ எழுந்து நில்லு
எது வரட்டும் நீ எதிர்த்து நில்லு...
தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்
தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
நீ சிரிச்சா நான் சிரிச்சிருப்பேன்
நீ பிரிஞ்சா நான் துடிச்சிருப்பேன்
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு
கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
The song Kanna Vaa Kanna Vaa (Sad) from the movie Vengaiyin Mainthan was sung by M. S. Rajeswari.
The music for Vengaiyin Mainthan (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Kanna Vaa Kanna Vaa (Sad) were penned by Pulamaipithan.
Kanna Vaa Kanna Vaa (Sad) is a Tamil film song from Vengaiyin Mainthan (1984).
Share this beautiful lyric line with your friends!