Click any line to highlight and share it as a quote!
Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo

Female

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Female

Malarai naadi varum maarutham naanae

Malarai naadi varum maarutham naanae

Maaraatha uravaadavae theeraatha kurai theeravae

Bharatha mugam niyaamaa…aa…aa…aa…aa…

Aa…aa….aa….aa…aa…aa….aa…aa…aa…aa….

Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo

Female

Aaa…aa…aa…mmm….mm…aa…aa…

Female

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Female

Paruva kaattriloru pambaram polae

Paruva kaattriloru pambaram polae

Paankoodu naanaalavae thaenkoodu neeyaagume

Veen kobam yaeno en mel…aa…aa…aa….aa….

Aaa….aa….aa….aa…aa….aa….aa….aa…..

Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo….

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

பெண்

எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

பெண்

மலரை நாடி வரும் மாருதம் நானே

மலரை நாடி வரும் மாருதம் நானே

மாறாத உறவாடவே தீராத குறை தீரவே

பாராத முகம் நியாயமா....ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண்

கண்ணா மனம் கல்லோ

பெண்

ஆஅ...ஆ....ஆ...ம்ம்ம்....ம்ம்....ஆ.....ஆ....

பெண்

கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

பெண்

பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பாங்கோடு நானாடவே தேன்கூடு நீயாகுமே

வீண் கோபம் ஏனோ என் மேல்...........ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண்

கண்ணா மனம் கல்லோ

English Script

Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo

Female

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Female

Malarai naadi varum maarutham naanae

Malarai naadi varum maarutham naanae

Maaraatha uravaadavae theeraatha kurai theeravae

Bharatha mugam niyaamaa…aa…aa…aa…aa…

Aa…aa….aa….aa…aa…aa….aa…aa…aa…aa….

Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo

Female

Aaa…aa…aa…mmm….mm…aa…aa…

Female

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Female

Paruva kaattriloru pambaram polae

Paruva kaattriloru pambaram polae

Paankoodu naanaalavae thaenkoodu neeyaagume

Veen kobam yaeno en mel…aa…aa…aa….aa….

Aaa….aa….aa….aa…aa….aa….aa….aa…..

Female

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female

Kannaa manam kallo….

தமிழ் வரிகள்

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

பெண்

எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

பெண்

மலரை நாடி வரும் மாருதம் நானே

மலரை நாடி வரும் மாருதம் நானே

மாறாத உறவாடவே தீராத குறை தீரவே

பாராத முகம் நியாயமா....ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண்

கண்ணா மனம் கல்லோ

பெண்

ஆஅ...ஆ....ஆ...ம்ம்ம்....ம்ம்....ஆ.....ஆ....

பெண்

கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

பெண்

பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பாங்கோடு நானாடவே தேன்கூடு நீயாகுமே

வீண் கோபம் ஏனோ என் மேல்...........ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண்

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண்

கண்ணா மனம் கல்லோ

Frequently Asked Questions

The song Kannaa Manam Kallo from the movie Kadavulin Kuzhandhai was sung by P. Susheela.

The music for Kadavulin Kuzhandhai (1960) was composed by G. Ramanathan.

The lyrics for Kannaa Manam Kallo were penned by Namakkal R. Balu.

Kannaa Manam Kallo is a Tamil film song from Kadavulin Kuzhandhai (1960).