
Kannaa Vaa
From the movie Manikarnika (The Queen of Jhansi)
Read the full lyrics of Kannaa Vaa from Manikarnika (The Queen of Jhansi) (2019), written by Madhan Karky, in Tamil & English script.

From the movie Manikarnika (The Queen of Jhansi)
Read the full lyrics of Kannaa Vaa from Manikarnika (The Queen of Jhansi) (2019), written by Madhan Karky, in Tamil & English script.
Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Unadhu varugai kaanathaan…
Unadhu varugai kaanathaan…
Kaathirundhen kannaa
Undhan kuralai ketkathaan
Thavamirundhen kannaa
Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Unadhu varugai kaanathaan…
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Unai alli anaikkaiyilae
Enai thalli chellaadhae
Naalum ennai azhacheidhae
Azhaganae kollaadhae…
Odi chendru olindhu kondu
Thidukkendru thondruvaayae
Maraindhirukkum kannaa
Odi vaadaa…
Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….aaaa….aaa..
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Mann unda vaayin ullae
Ulagathai kandenae
Nee ennai pirigaiyilae
Irulil moozhginenae
Nee udaikkum paanaigalil
Un kurumbu minnumadaa
En idhaya paanaiyai
Nee yen udaithaai…
Uyiraaga kidaithaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி.....
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி.....
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி.....
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி.....
உனது வருகை காணத்தான்...
உனது வருகை காணத்தான்...
காத்திருந்தேன் கண்ணா
உந்தன் குரலைக் கேட்கத்தான்
தவமிருந்தேன் கண்ணா
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா.....
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா....
உனது வருகை காணத்தான்...
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
உனை அள்ளி அணைக்கையிலே
எனைத் தள்ளிச் செல்லாதே
நாளும் என்னை அழச்செய்தே
அழகனே கொல்லாதே
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா....
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா....
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா....ஆஅ....ஆ....
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
மண் உண்ட வாயின் உள்ளே
உலகத்தைக் கண்டேனே
நீ என்னை பிரிகையிலே
இருளில் மூழ்கினேனே
நீ உடைக்கும் பானைகளில்
உன் குறும்பு மின்னுமடா
என் இதயப் பானை
ஏன் உடைத்தாய்....
உயிராக கிடைத்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Unadhu varugai kaanathaan…
Unadhu varugai kaanathaan…
Kaathirundhen kannaa
Undhan kuralai ketkathaan
Thavamirundhen kannaa
Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Unadhu varugai kaanathaan…
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Unai alli anaikkaiyilae
Enai thalli chellaadhae
Naalum ennai azhacheidhae
Azhaganae kollaadhae…
Odi chendru olindhu kondu
Thidukkendru thondruvaayae
Maraindhirukkum kannaa
Odi vaadaa…
Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….aaaa….aaa..
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Mann unda vaayin ullae
Ulagathai kandenae
Nee ennai pirigaiyilae
Irulil moozhginenae
Nee udaikkum paanaigalil
Un kurumbu minnumadaa
En idhaya paanaiyai
Nee yen udaithaai…
Uyiraaga kidaithaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி.....
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி.....
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி.....
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி.....
உனது வருகை காணத்தான்...
உனது வருகை காணத்தான்...
காத்திருந்தேன் கண்ணா
உந்தன் குரலைக் கேட்கத்தான்
தவமிருந்தேன் கண்ணா
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா.....
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா....
உனது வருகை காணத்தான்...
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
உனை அள்ளி அணைக்கையிலே
எனைத் தள்ளிச் செல்லாதே
நாளும் என்னை அழச்செய்தே
அழகனே கொல்லாதே
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா....
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா....
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா....ஆஅ....ஆ....
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
மண் உண்ட வாயின் உள்ளே
உலகத்தைக் கண்டேனே
நீ என்னை பிரிகையிலே
இருளில் மூழ்கினேனே
நீ உடைக்கும் பானைகளில்
உன் குறும்பு மின்னுமடா
என் இதயப் பானை
ஏன் உடைத்தாய்....
உயிராக கிடைத்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
The lyrics for Kannaa Vaa were penned by Madhan Karky.
Kannaa Vaa is a Tamil film song from Manikarnika (The Queen of Jhansi) (2019).
Share this beautiful lyric line with your friends!