Click any line to highlight and share it as a quote!
Female

Inbangondaada

Punnagai chooda

Kaaranam yedhenru keladee..

Mannengum aala vinnendru neela

Mannavan udhikkum naaladee…

Female

Inbangondaada

Punnagai chooda

Kaaranam yedhenru keladee..

Mannengum aala vinnendru neela

Mannavan udhikkum naaladee…

Female

Unadhu varugai kaanathaan…

Unadhu varugai kaanathaan…

Kaathirundhen kannaa

Undhan kuralai ketkathaan

Thavamirundhen kannaa

Female

Varamaaga pirandhaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….

Female

Unadhu varugai kaanathaan…

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Female

Unai alli anaikkaiyilae

Enai thalli chellaadhae

Naalum ennai azhacheidhae

Azhaganae kollaadhae…

Female

Odi chendru olindhu kondu

Thidukkendru thondruvaayae

Maraindhirukkum kannaa

Odi vaadaa…

Female

Varamaaga pirandhaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….aaaa….aaa..

Female

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Female

Mann unda vaayin ullae

Ulagathai kandenae

Nee ennai pirigaiyilae

Irulil moozhginenae

Female

Nee udaikkum paanaigalil

Un kurumbu minnumadaa

En idhaya paanaiyai

Nee yen udaithaai…

Female

Uyiraaga kidaithaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….

Kannaa vaa….

Kannaa vaa….

Kannaa vaa….

பெண்

இன்பங்கொண்டாட

புன்னகை சூட

காரணம் ஏதென்று கேளடி.....

மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள

மன்னவன் உதிக்கும் நாளடி.....

பெண்

இன்பங்கொண்டாட

புன்னகை சூட

காரணம் ஏதென்று கேளடி.....

மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள

மன்னவன் உதிக்கும் நாளடி.....

பெண்

உனது வருகை காணத்தான்...

உனது வருகை காணத்தான்...

காத்திருந்தேன் கண்ணா

உந்தன் குரலைக் கேட்கத்தான்

தவமிருந்தேன் கண்ணா

பெண்

வரமாகப் பிறந்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா.....

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா....

பெண்

உனது வருகை காணத்தான்...

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண்

உனை அள்ளி அணைக்கையிலே

எனைத் தள்ளிச் செல்லாதே

நாளும் என்னை அழச்செய்தே

அழகனே கொல்லாதே

பெண்

ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு

திடுக்கென்று தோன்றுவாயே

மறைந்திருக்கும் கண்ணா

ஓடி வாடா....

பெண்

ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு

திடுக்கென்று தோன்றுவாயே

மறைந்திருக்கும் கண்ணா

ஓடி வாடா....

பெண்

வரமாகப் பிறந்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா....ஆஅ....ஆ....

பெண்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண்

மண் உண்ட வாயின் உள்ளே

உலகத்தைக் கண்டேனே

நீ என்னை பிரிகையிலே

இருளில் மூழ்கினேனே

பெண்

நீ உடைக்கும் பானைகளில்

உன் குறும்பு மின்னுமடா

என் இதயப் பானை

ஏன் உடைத்தாய்....

பெண்

உயிராக கிடைத்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா

கண்ணா வா

கண்ணா வா

கண்ணா வா

English Script

Female

Inbangondaada

Punnagai chooda

Kaaranam yedhenru keladee..

Mannengum aala vinnendru neela

Mannavan udhikkum naaladee…

Female

Inbangondaada

Punnagai chooda

Kaaranam yedhenru keladee..

Mannengum aala vinnendru neela

Mannavan udhikkum naaladee…

Female

Unadhu varugai kaanathaan…

Unadhu varugai kaanathaan…

Kaathirundhen kannaa

Undhan kuralai ketkathaan

Thavamirundhen kannaa

Female

Varamaaga pirandhaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….

Female

Unadhu varugai kaanathaan…

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Female

Unai alli anaikkaiyilae

Enai thalli chellaadhae

Naalum ennai azhacheidhae

Azhaganae kollaadhae…

Female

Odi chendru olindhu kondu

Thidukkendru thondruvaayae

Maraindhirukkum kannaa

Odi vaadaa…

Female

Varamaaga pirandhaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….aaaa….aaa..

Female

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Hmm mm hmm mm mmm mm hmm

Female

Mann unda vaayin ullae

Ulagathai kandenae

Nee ennai pirigaiyilae

Irulil moozhginenae

Female

Nee udaikkum paanaigalil

Un kurumbu minnumadaa

En idhaya paanaiyai

Nee yen udaithaai…

Female

Uyiraaga kidaithaai

Dhaamodharaa

Aanaalum bayam ennil yenadaa..

Paadhaiyengum poovirithaen

Undhan paadham nee adhil vaikka

Kaathirukkindren

Kannaa vaa….

Kannaa vaa….

Kannaa vaa….

Kannaa vaa….

தமிழ் வரிகள்

பெண்

இன்பங்கொண்டாட

புன்னகை சூட

காரணம் ஏதென்று கேளடி.....

மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள

மன்னவன் உதிக்கும் நாளடி.....

பெண்

இன்பங்கொண்டாட

புன்னகை சூட

காரணம் ஏதென்று கேளடி.....

மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள

மன்னவன் உதிக்கும் நாளடி.....

பெண்

உனது வருகை காணத்தான்...

உனது வருகை காணத்தான்...

காத்திருந்தேன் கண்ணா

உந்தன் குரலைக் கேட்கத்தான்

தவமிருந்தேன் கண்ணா

பெண்

வரமாகப் பிறந்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா.....

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா....

பெண்

உனது வருகை காணத்தான்...

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண்

உனை அள்ளி அணைக்கையிலே

எனைத் தள்ளிச் செல்லாதே

நாளும் என்னை அழச்செய்தே

அழகனே கொல்லாதே

பெண்

ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு

திடுக்கென்று தோன்றுவாயே

மறைந்திருக்கும் கண்ணா

ஓடி வாடா....

பெண்

ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு

திடுக்கென்று தோன்றுவாயே

மறைந்திருக்கும் கண்ணா

ஓடி வாடா....

பெண்

வரமாகப் பிறந்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா....ஆஅ....ஆ....

பெண்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

பெண்

மண் உண்ட வாயின் உள்ளே

உலகத்தைக் கண்டேனே

நீ என்னை பிரிகையிலே

இருளில் மூழ்கினேனே

பெண்

நீ உடைக்கும் பானைகளில்

உன் குறும்பு மின்னுமடா

என் இதயப் பானை

ஏன் உடைத்தாய்....

பெண்

உயிராக கிடைத்தாய்

தாமோதரா

ஆனாலும் பயம் என்னில் ஏனடா

பாதையெங்கும் பூவிரித்தேன்

உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்

காத்திருக்கின்றேன்

கண்ணா வா

கண்ணா வா

கண்ணா வா

கண்ணா வா

Frequently Asked Questions

The lyrics for Kannaa Vaa were penned by Madhan Karky.

Kannaa Vaa is a Tamil film song from Manikarnika (The Queen of Jhansi) (2019).