
Kannaal Kannaal Pesi
From the movie Maya Puthagam
Read the full lyrics of Kannaal Kannaal Pesi from Maya Puthagam (2024), sung by Prasanna and Priyanka NK and written by Viveka, in Tamil & English script.

From the movie Maya Puthagam
Read the full lyrics of Kannaal Kannaal Pesi from Maya Puthagam (2024), sung by Prasanna and Priyanka NK and written by Viveka, in Tamil & English script.
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Kodi thamaraigal malarnthu
En moochil manakkindrathe
Aadi kaatrinile sarugai
En dhegam maariyathe
Ithu pudhuvidha maragatha mayam
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Humming : ……………..
Edho kannadi manadhil
Kaloodu nuzhaiya
Thundaaga udainthene
Malaiyil undagum aruvi
En munne paaya
Kannale kudithene
Manam saaral veesugirathe
Vanna saayam poosugirathe
Vaanam keerum…
Vanam keerum…
Minnal aanen naane
Mayam mayam aanen nane
Mayam mayam aanen nane
Humming : …………….
Thaniye maya ulagil
Thalladi thadhumbum
Nenjodu thavithene
Uyiril urainthu maraintha
Kaadhal unarvai
Malara kandene
Ithu maya dhesam allavaa
Naan aalum rani allavaa
Dhegam maarum
Naagam aagum
Theeyaai theendum theendum
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Kodi thamaraigal malarnthu
En moochil manakkindrathe
Aadi kaatrinile sarugai
En dhegam maariyathe
Ithu pudhuvidha maragatha mayam
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றதே
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
முனங்கல் : .................
எதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாகா உடைந்தேனே
மாலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாயா
கண்ணாலே குடித்தேனே
மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும்… வானம் கீறும்…
மின்னல் ஆனேன் ஆனேன்
மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே
முனங்கல் : .................
தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேன்
இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆடும்
தீயாய் தீண்டும் தீண்டும்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றதே
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Kodi thamaraigal malarnthu
En moochil manakkindrathe
Aadi kaatrinile sarugai
En dhegam maariyathe
Ithu pudhuvidha maragatha mayam
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Humming : ……………..
Edho kannadi manadhil
Kaloodu nuzhaiya
Thundaaga udainthene
Malaiyil undagum aruvi
En munne paaya
Kannale kudithene
Manam saaral veesugirathe
Vanna saayam poosugirathe
Vaanam keerum…
Vanam keerum…
Minnal aanen naane
Mayam mayam aanen nane
Mayam mayam aanen nane
Humming : …………….
Thaniye maya ulagil
Thalladi thadhumbum
Nenjodu thavithene
Uyiril urainthu maraintha
Kaadhal unarvai
Malara kandene
Ithu maya dhesam allavaa
Naan aalum rani allavaa
Dhegam maarum
Naagam aagum
Theeyaai theendum theendum
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
Kodi thamaraigal malarnthu
En moochil manakkindrathe
Aadi kaatrinile sarugai
En dhegam maariyathe
Ithu pudhuvidha maragatha mayam
Ey kannaal kannaal pesi
Naan kaanum ulagam
Thalaikeezhaga ennai sutri aaduthe
Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthe
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றதே
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
முனங்கல் : .................
எதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாகா உடைந்தேனே
மாலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாயா
கண்ணாலே குடித்தேனே
மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும்… வானம் கீறும்…
மின்னல் ஆனேன் ஆனேன்
மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே
முனங்கல் : .................
தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேன்
இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆடும்
தீயாய் தீண்டும் தீண்டும்
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றதே
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்
கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே
நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே
The song Kannaal Kannaal Pesi from the movie Maya Puthagam was sung by Prasanna and Priyanka NK.
The music for Maya Puthagam (2024) was composed by Ravi Vijay Anand.
The lyrics for Kannaal Kannaal Pesi were penned by Viveka.
Kannaal Kannaal Pesi is a Tamil film song from Maya Puthagam (2024).
Share this beautiful lyric line with your friends!