Click any line to highlight and share it as a quote!
Female

……………….

Female

Kannai kavarum kalai barathakkalai

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Ennaththai velikaattum mugapaavam

Mm ennaththai velikaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Aa….aa….aa….aa….aa…aa….

Ennaththai velikkaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Intha irandukkum vali kaattum thaalam

Female

……………….

Female

Irandukkum vali kaattum thaalam

Moondrum inaiththu vaguththu thoguththu amaiththa

Bharatha munivar arumaiyudan namakaliththa

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Karunai ena varum navarasamae

Karunai ena varum navarasamae

Namatharivinai izhuththidum adhan vasamae

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Singaara kannaa

Unnai engae sendru theduvathu

Singaara kannaa

Unnai engae sendru theduvathu

Female

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Female

Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu

Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu

Female

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

பெண்

..................................

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்

ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.......ஆ.....

எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்

இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்

பெண்

.......................

பெண்

இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்

மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த

பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

அற்புதம் வீரம் அச்சம் கோபம்

சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்

அற்புதம் வீரம் அச்சம் கோபம்

சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்

கருணை என வரும் நவரசமே

கருணை என வரும் நவரசமே

நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

பெண்

செண்பகச் சோலையிலே

என்னை வரச் சொன்ன சொல்லை.....ஈ....ஈ.....ஈ...

ஆஅ......ஆ......ஆ.....ஆ....ஆ.......ஆ.....

செண்பகச் சோலையிலே

என்னை வரச் சொன்ன சொல்லை....

எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ

பெண்

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

பெண்

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

பெண்

போட்டி பொறாமை கிடையாது

எங்க ஆட்டத்துகேதான் ஈடேது

போட்டி பொறாமை கிடையாது

எங்க ஆட்டத்துகேதான் ஈடேது

புகழ் பெறுவோம் தவறாது

புகழ் பெறுவோம் தவறாது

பெண்

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

English Script

Female

……………….

Female

Kannai kavarum kalai barathakkalai

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Ennaththai velikaattum mugapaavam

Mm ennaththai velikaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Aa….aa….aa….aa….aa…aa….

Ennaththai velikkaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Intha irandukkum vali kaattum thaalam

Female

……………….

Female

Irandukkum vali kaattum thaalam

Moondrum inaiththu vaguththu thoguththu amaiththa

Bharatha munivar arumaiyudan namakaliththa

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Karunai ena varum navarasamae

Karunai ena varum navarasamae

Namatharivinai izhuththidum adhan vasamae

Female

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai

Female

Kannai kavarum kalai barathakkalai

Female

Singaara kannaa

Unnai engae sendru theduvathu

Singaara kannaa

Unnai engae sendru theduvathu

Female

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Female

Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu

Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu

Female

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

தமிழ் வரிகள்

பெண்

..................................

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்

ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ.......ஆ.....

எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்

இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்

இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்

பெண்

.......................

பெண்

இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்

மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த

பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

அற்புதம் வீரம் அச்சம் கோபம்

சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்

அற்புதம் வீரம் அச்சம் கோபம்

சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்

கருணை என வரும் நவரசமே

கருணை என வரும் நவரசமே

நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண்

கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண்

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

பெண்

செண்பகச் சோலையிலே

என்னை வரச் சொன்ன சொல்லை.....ஈ....ஈ.....ஈ...

ஆஅ......ஆ......ஆ.....ஆ....ஆ.......ஆ.....

செண்பகச் சோலையிலே

என்னை வரச் சொன்ன சொல்லை....

எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ

பெண்

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

சிங்காரக் கண்ணா

உன்னை எங்கே சென்று தேடுவது

பெண்

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

பெண்

போட்டி பொறாமை கிடையாது

எங்க ஆட்டத்துகேதான் ஈடேது

போட்டி பொறாமை கிடையாது

எங்க ஆட்டத்துகேதான் ஈடேது

புகழ் பெறுவோம் தவறாது

புகழ் பெறுவோம் தவறாது

பெண்

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்

சுதந்திரக் கூட்டம் நாங்க

ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

Frequently Asked Questions

The lyrics for Kannai Kavarum Kalai were penned by A. Maruthakasi.

Kannai Kavarum Kalai is a Tamil film song from Neelavukku Neranja Manasu (1958).