Click any line to highlight and share it as a quote!
Male

Kannai nambaadhae

{ Unnai yemaatrum } (2)

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

Male

Kannai nambaadhae

Unnai yemaatrum

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

Male

{ Kavalarae vesamitaal

Kalvargalum vettruruvil

Kanmunnae thonuvadhu

Saathiyamae } (2)

Male

Kaathirundhu kalvaruku

Kai vilangu pootividum

Kannuku thonaadha

Sathiyamae

Male

{ Podum poi thirayai

Kilithuvidum kaalam

Puriyum appodhu

Meiyaana kolam } (2)

Male

Kannai nambaadhae

Unnai yemaatrum

Nee kaanum thotram

{ Unmai illaadhadhu } (2)

Male

Om muruga endru solli

Ucharikum saamigalae

Rudhraacha poonaigalaai

Vaazhurenga

Male

Seemaangal porvaiyilae

Saamanya makkalaiyae

Yemaatri kondaatam

Podureenga

Male

Poimai eppodhum

Onguvadhum illai

Unmai eppodhum

Thoonkuvadhum illai

Male

Kannai nambaadhae

Male

{ Pon porulai kandavudan

Vandhavali marandhuvitu

Kanmoodi pogiravar

Pogatumae } (2)

Male

En manathai naan ariven

En uravai naan maraven

Edhuvana podhilum

Aagatumae

Male

Nandri maravaadha

Nalla manam podhum

Endrum adhuvae en

Moolathanam aagum

Male

Kannai nambaadhae

{ Unnai yemaatrum } (2)

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

ஆண்

கண்ணை நம்பாதே

{ உன்னை ஏமாற்றும் } (2)

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

ஆண்

கண்ணை நம்பாதே

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

ஆண்

{ காவலரே

வேஷமிட்டால் கள்வர்களும்

வேற்றுருவில் கண்முன்னே

தோணுவது சாத்தியமே } (2)

ஆண்

காத்திருந்து

கள்வர்க்கு கை விலங்கு

பூட்டி விடும் கண்ணுக்கு

தோணாத சத்தியமே

ஆண்

{ போடும் பொய்

திரையை கிழித்து விடும்

காலம் புரியும் அப்போது

மெய்யான கோலம் } (2)

ஆண்

கண்ணை நம்பாதே

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

உண்மை இல்லாதது

ஆண்

ஓம் முருகா

என்று சொல்லி

உச்சரிக்கும் சாமிகளே

ருத்ராச்ச பூனைகளாய்

வாழுறீங்க

ஆண்

சீமான்கள்

போர்வையிலே

சாமான்ய மக்களையே

ஏமாற்றி கொண்டாட்டம்

போடுறீங்க

ஆண்

பொய்மை

எப்போதும் ஓங்குவதும்

இல்லை உண்மை

எப்போதும் தூங்குவதும்

இல்லை

ஆண்

கண்ணை நம்பாதே

ஆண்

{ பொன்

பொருளை கண்டவுடன்

வந்த வழி மறந்து விட்டு

கண்மூடி போகிறவர்

போகட்டுமே } (2)

ஆண்

என் மனதை

நான் அறிவேன் என்

உறவை நான் மறவேன்

எதுவான போதிலும்

ஆகட்டுமே

ஆண்

நன்றி மறவாத

நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என்

மூலதனம் ஆகும்

ஆண்

கண்ணை நம்பாதே

{ உன்னை ஏமாற்றும் } (2)

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

English Script

Male

Kannai nambaadhae

{ Unnai yemaatrum } (2)

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

Male

Kannai nambaadhae

Unnai yemaatrum

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

Male

{ Kavalarae vesamitaal

Kalvargalum vettruruvil

Kanmunnae thonuvadhu

Saathiyamae } (2)

Male

Kaathirundhu kalvaruku

Kai vilangu pootividum

Kannuku thonaadha

Sathiyamae

Male

{ Podum poi thirayai

Kilithuvidum kaalam

Puriyum appodhu

Meiyaana kolam } (2)

Male

Kannai nambaadhae

Unnai yemaatrum

Nee kaanum thotram

{ Unmai illaadhadhu } (2)

Male

Om muruga endru solli

Ucharikum saamigalae

Rudhraacha poonaigalaai

Vaazhurenga

Male

Seemaangal porvaiyilae

Saamanya makkalaiyae

Yemaatri kondaatam

Podureenga

Male

Poimai eppodhum

Onguvadhum illai

Unmai eppodhum

Thoonkuvadhum illai

Male

Kannai nambaadhae

Male

{ Pon porulai kandavudan

Vandhavali marandhuvitu

Kanmoodi pogiravar

Pogatumae } (2)

Male

En manathai naan ariven

En uravai naan maraven

Edhuvana podhilum

Aagatumae

Male

Nandri maravaadha

Nalla manam podhum

Endrum adhuvae en

Moolathanam aagum

Male

Kannai nambaadhae

{ Unnai yemaatrum } (2)

Nee kaanum thotram

Unmai illaadhadhu

Male

Arivai nee nambu

Ullam thelivaagum

Adaiyaalam kaatum

Poiyae sollaadhadhu

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணை நம்பாதே

{ உன்னை ஏமாற்றும் } (2)

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

ஆண்

கண்ணை நம்பாதே

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

ஆண்

{ காவலரே

வேஷமிட்டால் கள்வர்களும்

வேற்றுருவில் கண்முன்னே

தோணுவது சாத்தியமே } (2)

ஆண்

காத்திருந்து

கள்வர்க்கு கை விலங்கு

பூட்டி விடும் கண்ணுக்கு

தோணாத சத்தியமே

ஆண்

{ போடும் பொய்

திரையை கிழித்து விடும்

காலம் புரியும் அப்போது

மெய்யான கோலம் } (2)

ஆண்

கண்ணை நம்பாதே

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

உண்மை இல்லாதது

ஆண்

ஓம் முருகா

என்று சொல்லி

உச்சரிக்கும் சாமிகளே

ருத்ராச்ச பூனைகளாய்

வாழுறீங்க

ஆண்

சீமான்கள்

போர்வையிலே

சாமான்ய மக்களையே

ஏமாற்றி கொண்டாட்டம்

போடுறீங்க

ஆண்

பொய்மை

எப்போதும் ஓங்குவதும்

இல்லை உண்மை

எப்போதும் தூங்குவதும்

இல்லை

ஆண்

கண்ணை நம்பாதே

ஆண்

{ பொன்

பொருளை கண்டவுடன்

வந்த வழி மறந்து விட்டு

கண்மூடி போகிறவர்

போகட்டுமே } (2)

ஆண்

என் மனதை

நான் அறிவேன் என்

உறவை நான் மறவேன்

எதுவான போதிலும்

ஆகட்டுமே

ஆண்

நன்றி மறவாத

நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என்

மூலதனம் ஆகும்

ஆண்

கண்ணை நம்பாதே

{ உன்னை ஏமாற்றும் } (2)

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

ஆண்

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்

பொய்யே சொல்லாதது

Frequently Asked Questions

The lyrics for Kannai Nambathey were penned by Pulamaipithan.

Kannai Nambathey is a Tamil film song from Ninaithadhai Mudippavan (1974).