Click any line to highlight and share it as a quote!
Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Suttri thrindhaen thitthitthirundhaen

Male

Suttri thrindhaen thitthitthirundhaen

Endhan idhaya kadhavai

Yaen vandhu thirandhaai

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Kannai thirandhaalum marandhaalum

Theriyudhu undhan uruvam uyir uruvam

Idhayam adhai varaiyum

Male

Konji chirithaalum thavithaalum

Inikkudhu indha paruvam indha paruvam

Female

Alai alaiyaai aasaigalai

Adukkadukkai anuppugiraai

Male

Konjam rasithu konjam rusithu

Konji anaithaen kaatril midhakka

Female

Kannai padithaen vinnai padithaen

Male

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Vatta valaiyodu kolusodu

Unnai isaithida varavaa vanna nilavae

Tharavaa thandhu peravaa

Female

Chinna mazhaiyaaga veyilaaga

Thottu thottu mutham tharavaa

Thaalam idavaa

Male

Vizhi asaindhaal uyir asaiyum

Pudhu isaiyai meettugiraai

Female

Indha nimidam indha sparisam

Nindru nilaikkum kaalam muzhudhum

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Suttri thrindhaen thitthitthirundhaen

Male

Suttri thrindhaen thitthitthirundhaen

Endhan idhaya kadhavai

Yaen vandhu thirandhaai

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

பெண்

சுற்றித் திரிந்தேன்.....

தித்தித்திருந்தேன்......

ஆண்

சுற்றித் திரிந்தேன்....

தித்தித்திருந்தேன்......

எந்தன் இதயக் கதவை

ஏன் வந்து திறந்தாய்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலியே

இன்னும் முடியலையே

பெண்

கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்

தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்

இதயம் அதை வரையும்

ஆண்

கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்

இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்

பெண்

அலை அலையாய் ஆசைகளை

அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்

ஆண்

கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து

கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

ஆண்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

வட்ட வளையோடு கொலுசோடு

உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே

தரவா தந்து பெறவா

பெண்

சின்ன மழையாக வெயிலாக

தொட்டுத் தொட்டு

முத்தம் தரவா தாளம் இடவா

ஆண்

விழி அசைந்தால் உயிர் அசையும்

புது இசையை மீட்டுகிறாய்

பெண்

இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்

நின்று நிலைக்கும் காலம் முழுதும்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

பெண்

சுற்றித் திரிந்தேன்....

தித்தித்திருந்தேன்.....

ஆண்

சுற்றித் திரிந்தேன்.....

தித்தித்திருந்தேன்......

எந்தன் இதயக் கதவை

ஏன் வந்து திறந்தாய்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

English Script

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Suttri thrindhaen thitthitthirundhaen

Male

Suttri thrindhaen thitthitthirundhaen

Endhan idhaya kadhavai

Yaen vandhu thirandhaai

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Kannai thirandhaalum marandhaalum

Theriyudhu undhan uruvam uyir uruvam

Idhayam adhai varaiyum

Male

Konji chirithaalum thavithaalum

Inikkudhu indha paruvam indha paruvam

Female

Alai alaiyaai aasaigalai

Adukkadukkai anuppugiraai

Male

Konjam rasithu konjam rusithu

Konji anaithaen kaatril midhakka

Female

Kannai padithaen vinnai padithaen

Male

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Vatta valaiyodu kolusodu

Unnai isaithida varavaa vanna nilavae

Tharavaa thandhu peravaa

Female

Chinna mazhaiyaaga veyilaaga

Thottu thottu mutham tharavaa

Thaalam idavaa

Male

Vizhi asaindhaal uyir asaiyum

Pudhu isaiyai meettugiraai

Female

Indha nimidam indha sparisam

Nindru nilaikkum kaalam muzhudhum

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Male

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

Female

Suttri thrindhaen thitthitthirundhaen

Male

Suttri thrindhaen thitthitthirundhaen

Endhan idhaya kadhavai

Yaen vandhu thirandhaai

Female

Kannai padithaen vinnai padithaen

Unnai padikka innum mudiyaliyae

Innum mudiyaliyae

தமிழ் வரிகள்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

பெண்

சுற்றித் திரிந்தேன்.....

தித்தித்திருந்தேன்......

ஆண்

சுற்றித் திரிந்தேன்....

தித்தித்திருந்தேன்......

எந்தன் இதயக் கதவை

ஏன் வந்து திறந்தாய்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலியே

இன்னும் முடியலையே

பெண்

கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்

தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்

இதயம் அதை வரையும்

ஆண்

கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்

இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்

பெண்

அலை அலையாய் ஆசைகளை

அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்

ஆண்

கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து

கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

ஆண்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

வட்ட வளையோடு கொலுசோடு

உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே

தரவா தந்து பெறவா

பெண்

சின்ன மழையாக வெயிலாக

தொட்டுத் தொட்டு

முத்தம் தரவா தாளம் இடவா

ஆண்

விழி அசைந்தால் உயிர் அசையும்

புது இசையை மீட்டுகிறாய்

பெண்

இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்

நின்று நிலைக்கும் காலம் முழுதும்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

ஆண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

பெண்

சுற்றித் திரிந்தேன்....

தித்தித்திருந்தேன்.....

ஆண்

சுற்றித் திரிந்தேன்.....

தித்தித்திருந்தேன்......

எந்தன் இதயக் கதவை

ஏன் வந்து திறந்தாய்

பெண்

கண்ணைப் படித்தேன்

விண்ணைப் படித்தேன்

உன்னைப் படிக்க இன்னும் முடியலையே

இன்னும் முடியலையே

Frequently Asked Questions

The lyrics for Kannai Padithaen were penned by Vairamuthu.

Kannai Padithaen is a Tamil film song from Ponnar Shankar (2011).