
Kannai Padithaen
From the movie Ponnar Shankar
Read the full lyrics of Kannai Padithaen from Ponnar Shankar (2011), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ponnar Shankar
Read the full lyrics of Kannai Padithaen from Ponnar Shankar (2011), written by Vairamuthu, in Tamil & English script.
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Suttri thrindhaen thitthitthirundhaen
Suttri thrindhaen thitthitthirundhaen
Endhan idhaya kadhavai
Yaen vandhu thirandhaai
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai thirandhaalum marandhaalum
Theriyudhu undhan uruvam uyir uruvam
Idhayam adhai varaiyum
Konji chirithaalum thavithaalum
Inikkudhu indha paruvam indha paruvam
Alai alaiyaai aasaigalai
Adukkadukkai anuppugiraai
Konjam rasithu konjam rusithu
Konji anaithaen kaatril midhakka
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Vatta valaiyodu kolusodu
Unnai isaithida varavaa vanna nilavae
Tharavaa thandhu peravaa
Chinna mazhaiyaaga veyilaaga
Thottu thottu mutham tharavaa
Thaalam idavaa
Vizhi asaindhaal uyir asaiyum
Pudhu isaiyai meettugiraai
Indha nimidam indha sparisam
Nindru nilaikkum kaalam muzhudhum
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Suttri thrindhaen thitthitthirundhaen
Suttri thrindhaen thitthitthirundhaen
Endhan idhaya kadhavai
Yaen vandhu thirandhaai
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்.....
தித்தித்திருந்தேன்......
சுற்றித் திரிந்தேன்....
தித்தித்திருந்தேன்......
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலியே
இன்னும் முடியலையே
கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்
தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்
கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்
இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்
அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
வட்ட வளையோடு கொலுசோடு
உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே
தரவா தந்து பெறவா
சின்ன மழையாக வெயிலாக
தொட்டுத் தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா
விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
நின்று நிலைக்கும் காலம் முழுதும்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்....
தித்தித்திருந்தேன்.....
சுற்றித் திரிந்தேன்.....
தித்தித்திருந்தேன்......
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Suttri thrindhaen thitthitthirundhaen
Suttri thrindhaen thitthitthirundhaen
Endhan idhaya kadhavai
Yaen vandhu thirandhaai
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai thirandhaalum marandhaalum
Theriyudhu undhan uruvam uyir uruvam
Idhayam adhai varaiyum
Konji chirithaalum thavithaalum
Inikkudhu indha paruvam indha paruvam
Alai alaiyaai aasaigalai
Adukkadukkai anuppugiraai
Konjam rasithu konjam rusithu
Konji anaithaen kaatril midhakka
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Vatta valaiyodu kolusodu
Unnai isaithida varavaa vanna nilavae
Tharavaa thandhu peravaa
Chinna mazhaiyaaga veyilaaga
Thottu thottu mutham tharavaa
Thaalam idavaa
Vizhi asaindhaal uyir asaiyum
Pudhu isaiyai meettugiraai
Indha nimidam indha sparisam
Nindru nilaikkum kaalam muzhudhum
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
Suttri thrindhaen thitthitthirundhaen
Suttri thrindhaen thitthitthirundhaen
Endhan idhaya kadhavai
Yaen vandhu thirandhaai
Kannai padithaen vinnai padithaen
Unnai padikka innum mudiyaliyae
Innum mudiyaliyae
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்.....
தித்தித்திருந்தேன்......
சுற்றித் திரிந்தேன்....
தித்தித்திருந்தேன்......
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலியே
இன்னும் முடியலையே
கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்
தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்
கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்
இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்
அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
வட்ட வளையோடு கொலுசோடு
உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே
தரவா தந்து பெறவா
சின்ன மழையாக வெயிலாக
தொட்டுத் தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா
விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
நின்று நிலைக்கும் காலம் முழுதும்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
சுற்றித் திரிந்தேன்....
தித்தித்திருந்தேன்.....
சுற்றித் திரிந்தேன்.....
தித்தித்திருந்தேன்......
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
The lyrics for Kannai Padithaen were penned by Vairamuthu.
Kannai Padithaen is a Tamil film song from Ponnar Shankar (2011).
Share this beautiful lyric line with your friends!