Click any line to highlight and share it as a quote!
Female

Nenjorama

Oru kadhal thulirumbodhu

Kannorama

Sirukanneer thuligal yenooo

Kannalane.. en kannal unna

Kaidhakida naan neichenae

Kaneerilae oru mai polavae

Unnodu sera thudichenae

Manasula poongaathu

Nee paakum thisaiyil veesum bodhu

Namakkunu oru desam

Adhil iruvarum sernthu onna vaazhvom

Female

{Kannala kannala en mela en mela

Theeya yerunjiputa

Solladha sollaala ul nenjil yeno

Kalavaram purinjiputta} (2)

Male

Kadhal raagam nee dhanae

Un vaazhvin geetham naan dhanae

Kadhalodu vaazhvenae

Indha vaazhvin ellai ponnallum

Marandhadhillai en idhayam

Unnai ninaikka muppozhudhum

Karayavillai un idhayam

Kalangugirenae yepozhudhum

Female

Kalangugirenae yepozhudhum

Kadhalinaalae ippozhudhum

Male

Jannal oram thendral katru veesum bodhilae

Kangal rendum kadhal oodu pesum bodhilae

Iyarkai adhu viyandhidumae

Un azhagil dhinam dhinamae

Mazhai varumae mazhai varumae

En manadhukul puyal varumae

Female

Manasula poongaathu

Nee paakum thisaiyil veesum bodhu

Namakkunu oru desam

Adhil iruvarum sernthu onna vaazhvom

Female

{Kannala kannala en mela en mela

Theeya yerunjiputa

Solladha sollaala ul nenjil yeno

Kalavaram purinjiputta} (2)

பெண்

நெஞ்சோரமா

ஒரு காதல் துளிரும்போது

கண்ணோரமா சிறுகண்ணீா்

துளிகள் ஏனோ கண்ணாளனே..

என் கண்ணால் உன்ன கைதாக்கிட

நான் நினைச்சேனே கண்ணீாிலே

ஒரு மை போலவே உன்னோடு

சேர துடிச்சேனே

பெண்

மனசுல பூங்காத்து

நீ பாக்கும் திசையில் வீசும் போது

நமக்குன்னு ஒரு தேசம் அதில்

இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண்

{ கண்ணால கண்ணால

என் மேல என் மேல தீய

எாிஞ்சுபுட்ட சொல்லாத

சொல்லால உள்நெஞ்சில் ஏனோ

கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

ஆண்

காதல் ராகம் நீ தானே

உன் வாழ்வின் கீதம் நான்தானே

காதலோடு வாழ்வேனே இந்த

வாழ்வின் எல்லைப் போனாலும்

மறந்ததில்லை என் இதயம்

உன்னை நினைக்க முப்பொழுதும்

கரையவில்லை உன் இதயம்

கலங்குகிறேனே எப்பொழுதும்

பெண்

கலங்குகிறேனே எப்பொழுதும்

காதலினாலே இப்பொழுதும்

ஆண்

ஜன்னல் ஓரம் தென்றல்

காற்று வீசும் போதிலே கண்கள்

ரெண்டும் காதலோடு பேசும்

போதிலே இயற்கை அது வியந்திடுமே

உன் அழகில் தினம் தினமே

மழை வருமே மழை வருமே

என் மனதுக்குள் புயல் வருமே

பெண்

மனசுல பூங்காத்து

நீ பாக்கும் திசையில் வீசும் போது

நமக்குன்னு ஒரு தேசம் அதில்

இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண்

{ கண்ணால கண்ணால

என் மேல என் மேல தீய

எாிஞ்சுபுட்ட சொல்லாத

சொல்லால உள்நெஞ்சில் ஏனோ

கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

English Script

Female

Nenjorama

Oru kadhal thulirumbodhu

Kannorama

Sirukanneer thuligal yenooo

Kannalane.. en kannal unna

Kaidhakida naan neichenae

Kaneerilae oru mai polavae

Unnodu sera thudichenae

Manasula poongaathu

Nee paakum thisaiyil veesum bodhu

Namakkunu oru desam

Adhil iruvarum sernthu onna vaazhvom

Female

{Kannala kannala en mela en mela

Theeya yerunjiputa

Solladha sollaala ul nenjil yeno

Kalavaram purinjiputta} (2)

Male

Kadhal raagam nee dhanae

Un vaazhvin geetham naan dhanae

Kadhalodu vaazhvenae

Indha vaazhvin ellai ponnallum

Marandhadhillai en idhayam

Unnai ninaikka muppozhudhum

Karayavillai un idhayam

Kalangugirenae yepozhudhum

Female

Kalangugirenae yepozhudhum

Kadhalinaalae ippozhudhum

Male

Jannal oram thendral katru veesum bodhilae

Kangal rendum kadhal oodu pesum bodhilae

Iyarkai adhu viyandhidumae

Un azhagil dhinam dhinamae

Mazhai varumae mazhai varumae

En manadhukul puyal varumae

Female

Manasula poongaathu

Nee paakum thisaiyil veesum bodhu

Namakkunu oru desam

Adhil iruvarum sernthu onna vaazhvom

Female

{Kannala kannala en mela en mela

Theeya yerunjiputa

Solladha sollaala ul nenjil yeno

Kalavaram purinjiputta} (2)

தமிழ் வரிகள்

பெண்

நெஞ்சோரமா

ஒரு காதல் துளிரும்போது

கண்ணோரமா சிறுகண்ணீா்

துளிகள் ஏனோ கண்ணாளனே..

என் கண்ணால் உன்ன கைதாக்கிட

நான் நினைச்சேனே கண்ணீாிலே

ஒரு மை போலவே உன்னோடு

சேர துடிச்சேனே

பெண்

மனசுல பூங்காத்து

நீ பாக்கும் திசையில் வீசும் போது

நமக்குன்னு ஒரு தேசம் அதில்

இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண்

{ கண்ணால கண்ணால

என் மேல என் மேல தீய

எாிஞ்சுபுட்ட சொல்லாத

சொல்லால உள்நெஞ்சில் ஏனோ

கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

ஆண்

காதல் ராகம் நீ தானே

உன் வாழ்வின் கீதம் நான்தானே

காதலோடு வாழ்வேனே இந்த

வாழ்வின் எல்லைப் போனாலும்

மறந்ததில்லை என் இதயம்

உன்னை நினைக்க முப்பொழுதும்

கரையவில்லை உன் இதயம்

கலங்குகிறேனே எப்பொழுதும்

பெண்

கலங்குகிறேனே எப்பொழுதும்

காதலினாலே இப்பொழுதும்

ஆண்

ஜன்னல் ஓரம் தென்றல்

காற்று வீசும் போதிலே கண்கள்

ரெண்டும் காதலோடு பேசும்

போதிலே இயற்கை அது வியந்திடுமே

உன் அழகில் தினம் தினமே

மழை வருமே மழை வருமே

என் மனதுக்குள் புயல் வருமே

பெண்

மனசுல பூங்காத்து

நீ பாக்கும் திசையில் வீசும் போது

நமக்குன்னு ஒரு தேசம் அதில்

இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண்

{ கண்ணால கண்ணால

என் மேல என் மேல தீய

எாிஞ்சுபுட்ட சொல்லாத

சொல்லால உள்நெஞ்சில் ஏனோ

கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

Frequently Asked Questions

The lyrics for Kannala Kannala were penned by Hip Hop Tamizha.

Kannala Kannala is a Tamil film song from Thani Oruvan (2015).