Click any line to highlight and share it as a quote!
Female

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

Leelaigal seivaan baalagopaalan

Neela mugil manivannan kannan

Leelaigal seivaanae

Female

Kaanaga maduvil kaaliyan thalaiyil

Kali nadam puriyum paadhan aa…aa

Kaanaga maduvil kaaliyan thalaiyil

Kali nadam puriyum paadhan

Vaanavar vaazha maanila meedhu

Aanirai maeitha en naadhan

Kannan leelaigal seivaanae

Chorus

Aayar manaiyil

Vennai thiruduvaan

Agamum kavarndhiduvaanae

Maaya punnagai seidhu mayakkum

Meeraavin prabu thaanae

Kannan leelaigal seivaanae

Female

Praema nadhiyin theera madhanil

Meeraa prabuvum varuvaan aaa…aa

Praema nadhiyin theera madhanil

Meeraa prabuvum varuvaan

Thiru mugamadhanil kurunagai malara

Agamum puramum niraivaan

Kannan leelaigal seivaanae

Male

Vaanam alandhaan

Kaalai ninaindhaal

Maayavinai agalaadho

Chorus

Kani idhazh oodhum

Kuzhalisai kettaal

Kal manamum karaiyaadho

Kannan leelaigal seivaanae

Male

Maalinai kaana maamunivorgal

Paarkadal thaediyae vandhaar

Aalilai melae thuyilkollum amudhai

Kaangilam endru viyandhaar

Amudhai kaangilam endru viyandhaar

Male & Chorus

Sangaran vandhaan indhiran vandhaan

Chandhira sooriyar vandhaar

Angu mingumaai aiyanai thaedi

Aayar manaithanil kandaar thaedi

Aayar manaithanil kandaar

Female

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan paedhai

Meeraa hrudhayam thannil

Adiyaal meeraa…aaa….aaa….aaa…aaa…aaa…aa…

All

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan…aaa…

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan

Maari maari varum piravigal thanilum

Maaraa praemai thandhaan

All

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

Leelaigal seivaan baalagopaalan

Neela mugil manivannan

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

பெண்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் லீலைகள் செய்வானே

லீலைகள் செய்வான் பாலகோபாலன்

நீல முகில் மணிவண்ணன் கண்ணன்

லீலைகள் செய்வானே

பெண்

கானக மடுவில் காளியன் தலையில்

களி நடம் புரியும் பாதன் ஆ...ஆ

கானக மடுவில் காளியன் தலையில்

களி நடம் புரியும் பாதன்

வானவர் வாழ மாநில மீது

ஆநிரை மேய்த்த என் நாதன்

கண்ணன் லீலைகள் செய்வானே

குழு

ஆயர் மனையில்

வெண்ணெய் திருடுவான்

அகமும் கவர்ந்திடுவானே

மாயப் புன்னகை செய்து மயக்கும்

மீராவின் பிரபு தானே

கண்ணன் லீலைகள் செய்வானே

பெண்

பிரேம நதியின் தீர மதனில்

மீராப் பிரபுவும் வருவான் ஆ...

பிரேம நதியின் தீர மதனில்

மீராப் பிரபுவும் வருவான்

திரு முக மதனில் குருநகை மலர

அகமும் புறமும் நிறைவான்

கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண்

வானம் அளந்தான்

காளை நினைந்தால்

மாயவினை அகலாதோ

குழு

கனி இதழ் ஊதும்

குழலிசை கேட்டால்

கல் மனமும் கரையாதோ

கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண்

மாலினைக் காண மாமுனி வோர்கள்

பாற்கடல் தேடியே வந்தார்

ஆலிலை மேலே துயில்கொள்ளும் அமுதைக்

காண்கிலம் என்று வியந்தார்

அமுதைக் காண்கிலம் என்று வியந்தார்

ஆண் மற்றும் குழு

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்

சந்திர சூரியர் வந்தார்

அங்கு மிங்குமாய் ஐயனைத்தேடி

ஆயர் மனைதனில் கண்டார் தேடி

ஆயர் மனைதனில் கண்டார்

பெண்

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான் பேதை

மீரா ஹ்ருதயம் தன்னில்

அடியாள் மீரா...ஆஆ... ஆ...ஆ...ஆ...ஆ...

அனைவரும்

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்...ஆ...

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்

மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்

மாறாப் பிரேமை தந்தான்

அனைவரும்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் மாயைகள் புரிவானே

லீலைகள் செய்வான் பாலகோபாலன்

நீல முகில் மணிவண்ணன்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் மாயைகள் புரிவானே

English Script

Female

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

Leelaigal seivaan baalagopaalan

Neela mugil manivannan kannan

Leelaigal seivaanae

Female

Kaanaga maduvil kaaliyan thalaiyil

Kali nadam puriyum paadhan aa…aa

Kaanaga maduvil kaaliyan thalaiyil

Kali nadam puriyum paadhan

Vaanavar vaazha maanila meedhu

Aanirai maeitha en naadhan

Kannan leelaigal seivaanae

Chorus

Aayar manaiyil

Vennai thiruduvaan

Agamum kavarndhiduvaanae

Maaya punnagai seidhu mayakkum

Meeraavin prabu thaanae

Kannan leelaigal seivaanae

Female

Praema nadhiyin theera madhanil

Meeraa prabuvum varuvaan aaa…aa

Praema nadhiyin theera madhanil

Meeraa prabuvum varuvaan

Thiru mugamadhanil kurunagai malara

Agamum puramum niraivaan

Kannan leelaigal seivaanae

Male

Vaanam alandhaan

Kaalai ninaindhaal

Maayavinai agalaadho

Chorus

Kani idhazh oodhum

Kuzhalisai kettaal

Kal manamum karaiyaadho

Kannan leelaigal seivaanae

Male

Maalinai kaana maamunivorgal

Paarkadal thaediyae vandhaar

Aalilai melae thuyilkollum amudhai

Kaangilam endru viyandhaar

Amudhai kaangilam endru viyandhaar

Male & Chorus

Sangaran vandhaan indhiran vandhaan

Chandhira sooriyar vandhaar

Angu mingumaai aiyanai thaedi

Aayar manaithanil kandaar thaedi

Aayar manaithanil kandaar

Female

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan paedhai

Meeraa hrudhayam thannil

Adiyaal meeraa…aaa….aaa….aaa…aaa…aaa…aa…

All

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan…aaa…

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan

Maari maari varum piravigal thanilum

Maaraa praemai thandhaan

All

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

Leelaigal seivaan baalagopaalan

Neela mugil manivannan

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

தமிழ் வரிகள்

பெண்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் லீலைகள் செய்வானே

லீலைகள் செய்வான் பாலகோபாலன்

நீல முகில் மணிவண்ணன் கண்ணன்

லீலைகள் செய்வானே

பெண்

கானக மடுவில் காளியன் தலையில்

களி நடம் புரியும் பாதன் ஆ...ஆ

கானக மடுவில் காளியன் தலையில்

களி நடம் புரியும் பாதன்

வானவர் வாழ மாநில மீது

ஆநிரை மேய்த்த என் நாதன்

கண்ணன் லீலைகள் செய்வானே

குழு

ஆயர் மனையில்

வெண்ணெய் திருடுவான்

அகமும் கவர்ந்திடுவானே

மாயப் புன்னகை செய்து மயக்கும்

மீராவின் பிரபு தானே

கண்ணன் லீலைகள் செய்வானே

பெண்

பிரேம நதியின் தீர மதனில்

மீராப் பிரபுவும் வருவான் ஆ...

பிரேம நதியின் தீர மதனில்

மீராப் பிரபுவும் வருவான்

திரு முக மதனில் குருநகை மலர

அகமும் புறமும் நிறைவான்

கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண்

வானம் அளந்தான்

காளை நினைந்தால்

மாயவினை அகலாதோ

குழு

கனி இதழ் ஊதும்

குழலிசை கேட்டால்

கல் மனமும் கரையாதோ

கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண்

மாலினைக் காண மாமுனி வோர்கள்

பாற்கடல் தேடியே வந்தார்

ஆலிலை மேலே துயில்கொள்ளும் அமுதைக்

காண்கிலம் என்று வியந்தார்

அமுதைக் காண்கிலம் என்று வியந்தார்

ஆண் மற்றும் குழு

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்

சந்திர சூரியர் வந்தார்

அங்கு மிங்குமாய் ஐயனைத்தேடி

ஆயர் மனைதனில் கண்டார் தேடி

ஆயர் மனைதனில் கண்டார்

பெண்

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான் பேதை

மீரா ஹ்ருதயம் தன்னில்

அடியாள் மீரா...ஆஆ... ஆ...ஆ...ஆ...ஆ...

அனைவரும்

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்...ஆ...

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்

மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்

மாறாப் பிரேமை தந்தான்

அனைவரும்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் மாயைகள் புரிவானே

லீலைகள் செய்வான் பாலகோபாலன்

நீல முகில் மணிவண்ணன்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் மாயைகள் புரிவானே

Frequently Asked Questions

The lyrics for Kannan Leelaigal Seivaanae were penned by Papanasam Sivan.

Kannan Leelaigal Seivaanae is a Tamil film song from Meera (1945) Film (1945).