
Kanne Kadhavu Therandhidum
From the movie Idhaya Thamarai
Read the full lyrics of Kanne Kadhavu Therandhidum from Idhaya Thamarai (1990), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Idhaya Thamarai
Read the full lyrics of Kanne Kadhavu Therandhidum from Idhaya Thamarai (1990), written by Vairamuthu, in Tamil & English script.
Kannae ….
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Inbamennum puththagam
Ingu engu ulladho thedu
Konjam thaedu
Kaaman sonna soothiram
Unnidathil ulladhu paadu alavodu
Palli ithu pirarkku
Palli arai namakku
Inbamidhu unakku
Thunbamidhu enakku
Adi pattimandra
Vaadhamingu koodadhu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Unmai illai enbathaal
Oorulagam nambumaa
Naalai adhikaalai
Unmai endru solluven
Maalai katti kolven
Naalai indha velai
Thappu indha nerukkam
Thangavillai enakkum
Kaalai varum varaikkum
Kaadhalukku vanakkam
Ada kattazhagan
Thotta idam poo pookkum
Kannae
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum buththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Chum chumm
Chum chum chum chum chum chumm
Chum chumm
Chum chum chum chum chummmm
கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.......இனிமையோ......
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
இன்பமென்னும் புத்தகம்
இங்கு எங்கு உள்ளதோ
தேடு.....கொஞ்சம் தேடு......
காமன் சொன்ன சூத்திரம்
உன்னிடத்தில் உள்ளது
பாடு......அளவோடு.......
பள்ளி இது பிறர்க்கு
பள்ளியறை நமக்கு
இன்பமிது உனக்கு
துன்பமிது எனக்கு
அடி பட்டிமன்ற
வாதமிங்கு கூடாது
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா......
மனசு நடுங்குது மன்னா.....
தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
உண்மையில்லை என்பதால்
ஊருலகம் நம்புமா
நாளை......அதிகாலை.......
உண்மையென்று சொல்லுவேன்
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்
நாளை......இந்த வேளை......
தப்பு இந்த நெருக்கம்
தாங்கவில்லை எனக்கும்
காலை வரும் வரைக்கும்
காதலுக்கு வணக்கம்
அட கட்டழகன்
தொட்ட இடம் பூப்பூக்கும்
கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.....இனிமைதான்.....
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.....இனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
..............................................
Kannae ….
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Inbamennum puththagam
Ingu engu ulladho thedu
Konjam thaedu
Kaaman sonna soothiram
Unnidathil ulladhu paadu alavodu
Palli ithu pirarkku
Palli arai namakku
Inbamidhu unakku
Thunbamidhu enakku
Adi pattimandra
Vaadhamingu koodadhu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Unmai illai enbathaal
Oorulagam nambumaa
Naalai adhikaalai
Unmai endru solluven
Maalai katti kolven
Naalai indha velai
Thappu indha nerukkam
Thangavillai enakkum
Kaalai varum varaikkum
Kaadhalukku vanakkam
Ada kattazhagan
Thotta idam poo pookkum
Kannae
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum buththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Chum chumm
Chum chum chum chum chum chumm
Chum chumm
Chum chum chum chum chummmm
கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.......இனிமையோ......
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
இன்பமென்னும் புத்தகம்
இங்கு எங்கு உள்ளதோ
தேடு.....கொஞ்சம் தேடு......
காமன் சொன்ன சூத்திரம்
உன்னிடத்தில் உள்ளது
பாடு......அளவோடு.......
பள்ளி இது பிறர்க்கு
பள்ளியறை நமக்கு
இன்பமிது உனக்கு
துன்பமிது எனக்கு
அடி பட்டிமன்ற
வாதமிங்கு கூடாது
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா......
மனசு நடுங்குது மன்னா.....
தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
உண்மையில்லை என்பதால்
ஊருலகம் நம்புமா
நாளை......அதிகாலை.......
உண்மையென்று சொல்லுவேன்
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்
நாளை......இந்த வேளை......
தப்பு இந்த நெருக்கம்
தாங்கவில்லை எனக்கும்
காலை வரும் வரைக்கும்
காதலுக்கு வணக்கம்
அட கட்டழகன்
தொட்ட இடம் பூப்பூக்கும்
கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.....இனிமைதான்.....
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.....இனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
..............................................
The lyrics for Kanne Kadhavu Therandhidum were penned by Vairamuthu.
Kanne Kadhavu Therandhidum is a Tamil film song from Idhaya Thamarai (1990).
Share this beautiful lyric line with your friends!