Click any line to highlight and share it as a quote!
Male

Kannae un

Kaadhal paduthathudi

Aiyyayo peiyaai thorathuthadi

Un vasam ennai adikuthadi

Oyamal asaikuthae

Ullathai ulukuthae

Aasiyinalae….

Male

Kannae nee

Aaniyum adithayae

Kannadi pol

Ennai udaithayae

Male

Ponnana idhayam

Unnodu sernthu

Thudikirathae

Pogira pokkil

Pennae nee asaigal

Vidhaithayae

Male

Verodu ennaiyum parithayae

Pollatha paruvum enmethu

Porai thodukirathae

Male

Pennae unnai parthu parthu

Manam thaazhai parakirathae

Un manasathan kettu kettu

Athu vegam edukirathae

Male

En kangal unnai thedi thedi

Dhinam thaenai surakirathae

Thai mozhiyum kasakuthae

Thungidavum marakuthae..

Yeah..yeah..

Male

Adiyae un asaivinilae

Naan naalai parkiren

Thunaiyae un theduthalil

En thayai parkiren

Male

Silayae un imaigalilae

Cinemavum parkiren

Pachai thamilanai

Vanmangal mozhigalilae

Than sorgam parkiren

Male

Chinna kolandhai pol

Unnai parthae sirikiren

Unthan oru parvai thenda

Kal anaiyumae

Karaiyumae sudum pola

Male

Pennae unnai parthu parthu

Manam thaazhai parakirathae

Un manasathan kettu kettu

Athu vegam edukirathae

Male

En kangal unnai thedi thedi

Dhinam thaenai surakirathae

Thai mozhiyum kasakuthae

Thungidavum marakuthae..

Male

Baby girl this sing is for you

From my bottom of my heart

Take care i love you..(Dialogue)

ஆண்

கண்ணே உன்

காதல் படுத்துதடி

ஐய்யய்யோ பேயாய்த்

துரத்துதடி உன் வாசம்

என்னை அடிக்குதடி

ஓயாமல் அசைக்குதே

உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே

ஆண்

கண்ணே நீ

ஆணியும் அடித்தாயே

கண்ணாடிப் போல்

என்னை உடைத்தாயே

ஆண்

பொன்னான இதயம்

உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே

போகிற போக்கில் பெண்ணே நீ

ஆசைகள் விதைத்தாயே

ஆண்

வேரோடு என்னையும்

பறித்தாயே பொல்லாத பருவம்

என் மீது போரைத் தொடுக்கிறதே

ஆண்

பெண்ணே உன்னைப்

பாா்த்து பாா்த்து மனம் தாளாய்

பறக்கிறதே உன் மனசத்தான்

கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

ஆண்

என் கண்கள்

உன்னைத் தேடித் தேடித்

தினம் தேனை சுரக்கிறதே

தாய்மொழியும் கசக்குதே

தூங்கிடவும் மறக்குதே ஏ…. ஏ….

ஆண்

அடியே உன் அசைவினிலே

நான் நாளைப் பாா்க்கிறேன்

துணையே உன் தேடுதலில்

என் தாயைப் பாா்க்கிறேன்

ஆண்

சிலையே உன் இமைகளிலே

சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை

வன்மங்கள் மொழிகளிலேதான்

சொா்க்கம் பாா்க்கிறேன்

ஆண்

சின்னக் குழந்தைபோல்

உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன்

உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட

கல் அணையுமே கரையுமே சூடம்போல

ஆண்

பெண்ணே உன்னைப்

பாா்த்து பாா்த்து மனம் தாளாய்

பறக்கிறதே உன் மனசத்தான்

கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

ஆண்

என் கண்கள்

உன்னைத் தேடித் தேடித்

தினம் தேனை சுரக்கிறதே

தாய்மொழியும் கசக்குதே

தூங்கிடவும் மறக்குதே

ஆண்

.................................

English Script

Male

Kannae un

Kaadhal paduthathudi

Aiyyayo peiyaai thorathuthadi

Un vasam ennai adikuthadi

Oyamal asaikuthae

Ullathai ulukuthae

Aasiyinalae….

Male

Kannae nee

Aaniyum adithayae

Kannadi pol

Ennai udaithayae

Male

Ponnana idhayam

Unnodu sernthu

Thudikirathae

Pogira pokkil

Pennae nee asaigal

Vidhaithayae

Male

Verodu ennaiyum parithayae

Pollatha paruvum enmethu

Porai thodukirathae

Male

Pennae unnai parthu parthu

Manam thaazhai parakirathae

Un manasathan kettu kettu

Athu vegam edukirathae

Male

En kangal unnai thedi thedi

Dhinam thaenai surakirathae

Thai mozhiyum kasakuthae

Thungidavum marakuthae..

Yeah..yeah..

Male

Adiyae un asaivinilae

Naan naalai parkiren

Thunaiyae un theduthalil

En thayai parkiren

Male

Silayae un imaigalilae

Cinemavum parkiren

Pachai thamilanai

Vanmangal mozhigalilae

Than sorgam parkiren

Male

Chinna kolandhai pol

Unnai parthae sirikiren

Unthan oru parvai thenda

Kal anaiyumae

Karaiyumae sudum pola

Male

Pennae unnai parthu parthu

Manam thaazhai parakirathae

Un manasathan kettu kettu

Athu vegam edukirathae

Male

En kangal unnai thedi thedi

Dhinam thaenai surakirathae

Thai mozhiyum kasakuthae

Thungidavum marakuthae..

Male

Baby girl this sing is for you

From my bottom of my heart

Take care i love you..(Dialogue)

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணே உன்

காதல் படுத்துதடி

ஐய்யய்யோ பேயாய்த்

துரத்துதடி உன் வாசம்

என்னை அடிக்குதடி

ஓயாமல் அசைக்குதே

உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே

ஆண்

கண்ணே நீ

ஆணியும் அடித்தாயே

கண்ணாடிப் போல்

என்னை உடைத்தாயே

ஆண்

பொன்னான இதயம்

உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே

போகிற போக்கில் பெண்ணே நீ

ஆசைகள் விதைத்தாயே

ஆண்

வேரோடு என்னையும்

பறித்தாயே பொல்லாத பருவம்

என் மீது போரைத் தொடுக்கிறதே

ஆண்

பெண்ணே உன்னைப்

பாா்த்து பாா்த்து மனம் தாளாய்

பறக்கிறதே உன் மனசத்தான்

கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

ஆண்

என் கண்கள்

உன்னைத் தேடித் தேடித்

தினம் தேனை சுரக்கிறதே

தாய்மொழியும் கசக்குதே

தூங்கிடவும் மறக்குதே ஏ…. ஏ….

ஆண்

அடியே உன் அசைவினிலே

நான் நாளைப் பாா்க்கிறேன்

துணையே உன் தேடுதலில்

என் தாயைப் பாா்க்கிறேன்

ஆண்

சிலையே உன் இமைகளிலே

சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை

வன்மங்கள் மொழிகளிலேதான்

சொா்க்கம் பாா்க்கிறேன்

ஆண்

சின்னக் குழந்தைபோல்

உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன்

உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட

கல் அணையுமே கரையுமே சூடம்போல

ஆண்

பெண்ணே உன்னைப்

பாா்த்து பாா்த்து மனம் தாளாய்

பறக்கிறதே உன் மனசத்தான்

கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

ஆண்

என் கண்கள்

உன்னைத் தேடித் தேடித்

தினம் தேனை சுரக்கிறதே

தாய்மொழியும் கசக்குதே

தூங்கிடவும் மறக்குதே

ஆண்

.................................

Frequently Asked Questions

The lyrics for Kanne Un Kadhal were penned by Yugabharathi.

Kanne Un Kadhal is a Tamil film song from Idhu Namma Aalu (2016) (2015).