Click any line to highlight and share it as a quote!
Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Male

Paarkkum paarvai pothumae

Paalum thaenum oorumae

Paarvaiyila paasam vanthu

Em pasikku paaloottum

Paavai unthan kai valaiyal

Paattu solli thaalaattum

Male

Peththeduththa thaai muaththa

Naan maranthu naalaachchu

Thaththeduththa thaayaa enna

Thaangi kolla neeyaachchu

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Male

Paasam ulla nenjilae

Paaram indru vanthathae

Maiyezhuthum kannukkullae

Veli mulla vachchenaa

Poovirukkum nenjukkullae

Oosi kondu thachchnaa

Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi

Dheivangalum kai vanangum

Dheivam onnu needhandi

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Kanneer edhukku on vizhiyil thalli vidu…..

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்.....

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்....

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..

ஆண்

பார்க்கும் பார்வை போதுமே

பாலும் தேனும் ஊறுமே.......

பார்வையில பாசம் வந்து

எம் பசிக்கு பாலூட்டும்

பாவை உந்தன் கை வளையல்

பாட்டு சொல்லி தாலாட்டும்

ஆண்

பெத்தெடுத்த தாய் முகத்த

நான் மறந்து நாளாச்சு

தத்தெடுத்த தாயா என்ன

தாங்கிக் கொள்ள நீயாச்சு

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்..

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....

ஆண்

பாசம் உள்ள நெஞ்சிலே

பாரம் இன்று வந்ததே

மையெழுதும் கண்ணுக்குள்ளே

வேலி முள்ள வச்சேனா

பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே

ஊசிக் கொண்டு தச்சேனா

சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி

தெய்வங்களும் கை வணங்கும்

தெய்வம் ஒண்ணு நீதான்டி

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்.......

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு....

English Script

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Male

Paarkkum paarvai pothumae

Paalum thaenum oorumae

Paarvaiyila paasam vanthu

Em pasikku paaloottum

Paavai unthan kai valaiyal

Paattu solli thaalaattum

Male

Peththeduththa thaai muaththa

Naan maranthu naalaachchu

Thaththeduththa thaayaa enna

Thaangi kolla neeyaachchu

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Male

Paasam ulla nenjilae

Paaram indru vanthathae

Maiyezhuthum kannukkullae

Veli mulla vachchenaa

Poovirukkum nenjukkullae

Oosi kondu thachchnaa

Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi

Dheivangalum kai vanangum

Dheivam onnu needhandi

Male

Kannae unakku enna kurai sollivdu

Kanneer edhukku on vizhiyil thalli vidu

Nenjil ittu konji sirichcha neeyum pillathaan

Ingu naanum pillathaan….

Male

Kannae unakku enna kurai sollivdu….

Kanneer edhukku on vizhiyil thalli vidu…..

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்.....

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்....

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..

ஆண்

பார்க்கும் பார்வை போதுமே

பாலும் தேனும் ஊறுமே.......

பார்வையில பாசம் வந்து

எம் பசிக்கு பாலூட்டும்

பாவை உந்தன் கை வளையல்

பாட்டு சொல்லி தாலாட்டும்

ஆண்

பெத்தெடுத்த தாய் முகத்த

நான் மறந்து நாளாச்சு

தத்தெடுத்த தாயா என்ன

தாங்கிக் கொள்ள நீயாச்சு

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்..

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....

ஆண்

பாசம் உள்ள நெஞ்சிலே

பாரம் இன்று வந்ததே

மையெழுதும் கண்ணுக்குள்ளே

வேலி முள்ள வச்சேனா

பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே

ஊசிக் கொண்டு தச்சேனா

சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி

தெய்வங்களும் கை வணங்கும்

தெய்வம் ஒண்ணு நீதான்டி

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு

நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்

இங்கு நானும் பிள்ளதான்.......

ஆண்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....

கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு....

Frequently Asked Questions

The lyrics for Kanne Unakku were penned by Pulamaipithan.

Kanne Unakku is a Tamil film song from Poo Pootha Nandavanam (1988).