
Kanne Unakku
From the movie Poo Pootha Nandavanam
Read the full lyrics of Kanne Unakku from Poo Pootha Nandavanam (1988), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Poo Pootha Nandavanam
Read the full lyrics of Kanne Unakku from Poo Pootha Nandavanam (1988), written by Pulamaipithan, in Tamil & English script.
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Paarkkum paarvai pothumae
Paalum thaenum oorumae
Paarvaiyila paasam vanthu
Em pasikku paaloottum
Paavai unthan kai valaiyal
Paattu solli thaalaattum
Peththeduththa thaai muaththa
Naan maranthu naalaachchu
Thaththeduththa thaayaa enna
Thaangi kolla neeyaachchu
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Paasam ulla nenjilae
Paaram indru vanthathae
Maiyezhuthum kannukkullae
Veli mulla vachchenaa
Poovirukkum nenjukkullae
Oosi kondu thachchnaa
Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi
Dheivangalum kai vanangum
Dheivam onnu needhandi
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Kanneer edhukku on vizhiyil thalli vidu…..
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்.....
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்....
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..
பார்க்கும் பார்வை போதுமே
பாலும் தேனும் ஊறுமே.......
பார்வையில பாசம் வந்து
எம் பசிக்கு பாலூட்டும்
பாவை உந்தன் கை வளையல்
பாட்டு சொல்லி தாலாட்டும்
பெத்தெடுத்த தாய் முகத்த
நான் மறந்து நாளாச்சு
தத்தெடுத்த தாயா என்ன
தாங்கிக் கொள்ள நீயாச்சு
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்..
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....
பாசம் உள்ள நெஞ்சிலே
பாரம் இன்று வந்ததே
மையெழுதும் கண்ணுக்குள்ளே
வேலி முள்ள வச்சேனா
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே
ஊசிக் கொண்டு தச்சேனா
சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி
தெய்வங்களும் கை வணங்கும்
தெய்வம் ஒண்ணு நீதான்டி
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்.......
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு....
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Paarkkum paarvai pothumae
Paalum thaenum oorumae
Paarvaiyila paasam vanthu
Em pasikku paaloottum
Paavai unthan kai valaiyal
Paattu solli thaalaattum
Peththeduththa thaai muaththa
Naan maranthu naalaachchu
Thaththeduththa thaayaa enna
Thaangi kolla neeyaachchu
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Paasam ulla nenjilae
Paaram indru vanthathae
Maiyezhuthum kannukkullae
Veli mulla vachchenaa
Poovirukkum nenjukkullae
Oosi kondu thachchnaa
Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi
Dheivangalum kai vanangum
Dheivam onnu needhandi
Kannae unakku enna kurai sollivdu
Kanneer edhukku on vizhiyil thalli vidu
Nenjil ittu konji sirichcha neeyum pillathaan
Ingu naanum pillathaan….
Kannae unakku enna kurai sollivdu….
Kanneer edhukku on vizhiyil thalli vidu…..
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்.....
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்....
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..
பார்க்கும் பார்வை போதுமே
பாலும் தேனும் ஊறுமே.......
பார்வையில பாசம் வந்து
எம் பசிக்கு பாலூட்டும்
பாவை உந்தன் கை வளையல்
பாட்டு சொல்லி தாலாட்டும்
பெத்தெடுத்த தாய் முகத்த
நான் மறந்து நாளாச்சு
தத்தெடுத்த தாயா என்ன
தாங்கிக் கொள்ள நீயாச்சு
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்..
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....
பாசம் உள்ள நெஞ்சிலே
பாரம் இன்று வந்ததே
மையெழுதும் கண்ணுக்குள்ளே
வேலி முள்ள வச்சேனா
பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே
ஊசிக் கொண்டு தச்சேனா
சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி
தெய்வங்களும் கை வணங்கும்
தெய்வம் ஒண்ணு நீதான்டி
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு
நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்
இங்கு நானும் பிள்ளதான்.......
கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.....
கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு....
The lyrics for Kanne Unakku were penned by Pulamaipithan.
Kanne Unakku is a Tamil film song from Poo Pootha Nandavanam (1988).
Share this beautiful lyric line with your friends!