
Kanni Vayadhu
From the movie Kaveriyin Kanavan
Read the full lyrics of Kanni Vayadhu from Kaveriyin Kanavan (1959), sung by P. Susheela and written by P. K. Muthusami, in Tamil & English script.

From the movie Kaveriyin Kanavan
Read the full lyrics of Kanni Vayadhu from Kaveriyin Kanavan (1959), sung by P. Susheela and written by P. K. Muthusami, in Tamil & English script.
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
The song Kanni Vayadhu from the movie Kaveriyin Kanavan was sung by P. Susheela.
The music for Kaveriyin Kanavan (1959) was composed by K. V. Mahadevan.
The lyrics for Kanni Vayadhu were penned by P. K. Muthusami.
Kanni Vayadhu is a Tamil film song from Kaveriyin Kanavan (1959).
Share this beautiful lyric line with your friends!