Click any line to highlight and share it as a quote!
Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

English Script

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Thaali kattiya naal mudhalaai

Thalaivarin nizhalaiyum kandathillai

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Aazhi soozhndha ulagathilae

Ennai avathikku aalaakki pirindhuvittar

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

Female

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Idhayamilladhavar seyalaale

Illara padagum kavizhndhadhada

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Sidhariya naangal idhuvaraiyil

Thirumbavum ondraai seravillai

Female

Kanni vayadhu ilam paruvathilae

Kanavan endra uruvathilae

Yaaroo enakku maalaiyittaar

Avar oorper theriyaamal pirindhu vittar

தமிழ் வரிகள்

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

தாலி கட்டிய நாள் முதலாய்

தலைவரின் நிழலையும் கண்டதில்லை

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

ஆழி சூழ்ந்த உலகத்திலே

என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

பெண்

இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

இதமில்லாதவர் செயலாலே

இல்லறப் படகும் கவிழ்ந்ததடா

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

சிதறிய நாங்கள் இதுவரையில்

திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை

பெண்

கன்னி வயது இளம் பருவத்திலே

கணவன் என்ற உருவத்திலே

யாரோ எனக்கு மாலையிட்டார்

அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்

Frequently Asked Questions

The song Kanni Vayadhu from the movie Kaveriyin Kanavan was sung by P. Susheela.

The music for Kaveriyin Kanavan (1959) was composed by K. V. Mahadevan.

The lyrics for Kanni Vayadhu were penned by P. K. Muthusami.

Kanni Vayadhu is a Tamil film song from Kaveriyin Kanavan (1959).