Kannilae Anbirundhaal Female
Tamil Film Song 1965

Kannilae Anbirundhaal Female

From the movie Anandhi

Read the full lyrics of Kannilae Anbirundhaal Female from Anandhi (1965), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Anandhi · 1965
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Nellilae mani irukkum

Sollaatha ninaivirukkum

Sollaatha ninaivirukkum

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Female

Munnaalae mugamirunthum

Kannaadi ketpathenna

Kannaadi ketpathenna

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Sonthamo puriyavillai

Sollavo mozhiyumillai

Ellaamum neeyarinthaal

Inneram kelvi illai

Inneram kelvi illai

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum…

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

பெண்

பெண்ணாகப் பிறந்து விட்டால்

சொல்லாத நினைவிருக்கும்

சொல்லாத நினைவிருக்கும்

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும்.....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பெண்

முன்னாலே முகமிருந்தும்

கண்ணாடி கேட்பதென்ன

கண்ணாடி கேட்பதென்ன

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

சொந்தமோ புரியவில்லை

சொல்லவோ மொழியுமில்லை

எல்லாமும் நீயறிந்தால்

இந்நேரம் கேள்வியில்லை

இந்நேரம் கேள்வியில்லை....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்....

English Script

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Nellilae mani irukkum

Sollaatha ninaivirukkum

Sollaatha ninaivirukkum

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Female

Munnaalae mugamirunthum

Kannaadi ketpathenna

Kannaadi ketpathenna

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female

Sonthamo puriyavillai

Sollavo mozhiyumillai

Ellaamum neeyarinthaal

Inneram kelvi illai

Inneram kelvi illai

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum…

தமிழ் வரிகள்

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

பெண்

பெண்ணாகப் பிறந்து விட்டால்

சொல்லாத நினைவிருக்கும்

சொல்லாத நினைவிருக்கும்

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும்.....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பெண்

முன்னாலே முகமிருந்தும்

கண்ணாடி கேட்பதென்ன

கண்ணாடி கேட்பதென்ன

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண்

சொந்தமோ புரியவில்லை

சொல்லவோ மொழியுமில்லை

எல்லாமும் நீயறிந்தால்

இந்நேரம் கேள்வியில்லை

இந்நேரம் கேள்வியில்லை....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்....

Frequently Asked Questions

The lyrics for Kannilae Anbirundhaal Female were penned by Kannadasan.

Kannilae Anbirundhaal Female is a Tamil film song from Anandhi (1965).