
Kannirendil Mai
From the movie Vaa Kanna Vaa
Read the full lyrics of Kannirendil Mai from Vaa Kanna Vaa (1982), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Vaa Kanna Vaa
Read the full lyrics of Kannirendil Mai from Vaa Kanna Vaa (1982), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Intha azhagukkenna
Arivukkenna sollammaa
Pudhu nilavaippola
Malarai pola kannammaa
: Vanna sarigaippattum
Nagaiyum nattum paarammaa
Enthan magalukkeedaai
Agilaththilthaan yaarammaa
Geedhai uraiththa naathan arulaal
Geedhai uraiththa naathan arulaal
Kodhai ivalin kolam vaazhga
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Engal arumai pennin
Perumai pesum valaikkaappu
Oru kuzhanthai selvam
Varugaikkaana varaverppu
Intha kizhavikkenna
Manasukkullae kummaalam
Nalla perapillai
Pirakkapogum santhosam
Paatti mugaththai paarththu sirikkum
Paatti mugaththai paarththu sirikkum
Paattan eduththaal maarbil udhaikkum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
PIllaith tamizhai pesum
Arivai tharuvaal meenaatchi
Vantha pasiyai theerkka
Paalai pozhivaal kaamaatchi
Endrum arulai tharuvaal
Porulai tharuvaal magamaayi
Nalla arumai pillai
Neethaan ammaa magaraasi
Koondhal malarum thaalisaradum
Koondhal malarum thaalisaradum
Neenda kaalam nilaiththu vaazhga….
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்...
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
இந்த அழகுக்கென்ன
அறிவுக்கென்ன செல்லம்மா
புது நிலவைப்போல
மலரைப்போல கண்ணம்மா
வண்ண சரிகைப்பட்டும்
நகையும் நட்டும் பாரம்மா
எந்தன் மகளுக்கீடாய்
அகிலத்தில்தான் யாரம்மா
கீதை உரைத்த நாதன் அருளால்
கீதை உரைத்த நாதன் அருளால்
கோதை இவளின் கோலம் வாழ்க.....
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
எங்கள் அருமைப் பெண்ணின்
பெருமை பேசும் வளைக்காப்பு
ஒரு குழந்தை செல்வம்
வருகைக்கான வரவேற்பு
இந்த கிழவிக்கென்ன
மனசுக்குள்ளே கும்மாளம்
நல்ல பேரப்பிள்ளை
பிறக்கப்போகும் சந்தோஷம்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும்
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
பிள்ளைத் தமிழைப் பேசும்
அறிவைத் தருவாள் மீனாட்சி
வந்த பசியைத் தீர்க்க
பாலைப் பொழிவாள் காமாட்சி
என்றும் அருளைத் தருவாள்
பொருளைத் தருவாள் மகமாயி
நல்ல அருமைப் பிள்ளை
நீதான் அம்மா மகராசி
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
நீண்ட காலம் நிலைத்து வாழ்க......
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்...
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Intha azhagukkenna
Arivukkenna sollammaa
Pudhu nilavaippola
Malarai pola kannammaa
: Vanna sarigaippattum
Nagaiyum nattum paarammaa
Enthan magalukkeedaai
Agilaththilthaan yaarammaa
Geedhai uraiththa naathan arulaal
Geedhai uraiththa naathan arulaal
Kodhai ivalin kolam vaazhga
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Engal arumai pennin
Perumai pesum valaikkaappu
Oru kuzhanthai selvam
Varugaikkaana varaverppu
Intha kizhavikkenna
Manasukkullae kummaalam
Nalla perapillai
Pirakkapogum santhosam
Paatti mugaththai paarththu sirikkum
Paatti mugaththai paarththu sirikkum
Paattan eduththaal maarbil udhaikkum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
PIllaith tamizhai pesum
Arivai tharuvaal meenaatchi
Vantha pasiyai theerkka
Paalai pozhivaal kaamaatchi
Endrum arulai tharuvaal
Porulai tharuvaal magamaayi
Nalla arumai pillai
Neethaan ammaa magaraasi
Koondhal malarum thaalisaradum
Koondhal malarum thaalisaradum
Neenda kaalam nilaiththu vaazhga….
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்...
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
இந்த அழகுக்கென்ன
அறிவுக்கென்ன செல்லம்மா
புது நிலவைப்போல
மலரைப்போல கண்ணம்மா
வண்ண சரிகைப்பட்டும்
நகையும் நட்டும் பாரம்மா
எந்தன் மகளுக்கீடாய்
அகிலத்தில்தான் யாரம்மா
கீதை உரைத்த நாதன் அருளால்
கீதை உரைத்த நாதன் அருளால்
கோதை இவளின் கோலம் வாழ்க.....
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
எங்கள் அருமைப் பெண்ணின்
பெருமை பேசும் வளைக்காப்பு
ஒரு குழந்தை செல்வம்
வருகைக்கான வரவேற்பு
இந்த கிழவிக்கென்ன
மனசுக்குள்ளே கும்மாளம்
நல்ல பேரப்பிள்ளை
பிறக்கப்போகும் சந்தோஷம்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும்
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
பிள்ளைத் தமிழைப் பேசும்
அறிவைத் தருவாள் மீனாட்சி
வந்த பசியைத் தீர்க்க
பாலைப் பொழிவாள் காமாட்சி
என்றும் அருளைத் தருவாள்
பொருளைத் தருவாள் மகமாயி
நல்ல அருமைப் பிள்ளை
நீதான் அம்மா மகராசி
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
நீண்ட காலம் நிலைத்து வாழ்க......
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்...
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
The song Kannirendil Mai from the movie Vaa Kanna Vaa was sung by T. M. Soundararajan and P. Susheela.
The music for Vaa Kanna Vaa (1982) was composed by M. S. Viswanathan.
The lyrics for Kannirendil Mai were penned by Vaali.
Kannirendil Mai is a Tamil film song from Vaa Kanna Vaa (1982).
Share this beautiful lyric line with your friends!