Male
Kanniyur saalaiyilae..ae…ae…ae…
Ponnu kalai parikka pogaiyilae
Andha chinna machaan sevatha kannu
Ava pinnalae ..pinnalae edhukku vandhaan
Edhuku vandhaan
Male
Sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Idhai sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu
Female
Sollamathaan purinjikittenae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan undaachu
Female
Summa kidantha mullai kodi
Thulli edhukku vaadudhu adhu
Male
Adi suthi padara kombai thedi
Thudichi thudichi vaadudhu
Female
Thoongaama sittu rendu
Thodarndhu enna pesudhu
Thoongaama sittu rendu
Thodarndhu enna pesudhu
Male
Adhu jodiyaana magizhchiyilae
Sondha kadhaiyai pesudhu
Suthanthiramaana koodu katti
Oru manama vaazhudhu
Female
Andha nilaiyum ..indha nilaiyum
Male
Sondha nilaiyai kilarudhae
Both
Sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan undaachu
Female
Polladha aadu ondru
Ullae enna pakkudhu
Polladha aadu ondru
Ullae enna pakkudhu
Male
Pudhupennum maappillaiyum
Poruthamaanadhu pakkudhu
Female
Poonguyilum yaarukkaaga
Yengi yengi koovudhu
Poonguyilum yaarukkaaga
Yengi yengi koovudhu
Male
Aan kuyilai kaanamal thaan
Avasarama koovudhu
Anbu meeri mayakkathilae
Angum ingum paayudhu
Female
Andha nilaiyum.. indha nilaiyum
Male
Sondha nilaiyai kilarudhae
Both
{Sollamathaan purinjikittonmae
Namba vaazhkaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu} (2)
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu
ஆண்
கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ..
பொண்ணு களை பறிக்கப் போகையிலே
அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு
அவ பின்னாலே எதுக்கு வந்தான்?
பின்னாலே எதுக்கு வந்தான்?
எதுக்கு வந்தான்...
ஆண்
சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு....
பெண்
சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு....
பெண்
சும்மா கிடந்த முல்லைக் கொடி
துள்ளி எதுக்கு வாடுது அது
ஆண்
அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித்
துடிச்சி துடிச்சி வாடுது
பெண்
தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது
தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது
ஆண்
அது ஜோடியான மகிழ்ச்சியிலே
சொந்தக் கதையைப் பேசுது
சொதந்திரமான கூடுகட்டி
ஒரு மனமா வாழுது
பெண்
அந்த நிலையும்.. இந்த நிலையும்
ஆண்
சொந்த நிலையைக் கிளறுதே
இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு....
பெண்
பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?
பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?
ஆண்
புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
பொருத்தமான்னு பாக்குது?
பெண்
பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?
பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?
ஆண்
ஆண் குயிலைக் காணாமல்தான்
அவசரமாக் கூவுது
அன்பு மீறி மயக்கத்திலே
அங்குமிங்கும் பாயுது
பெண்
அந்த நிலையும்...இந்த நிலையும்......
ஆண்
சொந்த நிலையைக் கிளறுதே
இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு....} (2)
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு..