Click any line to highlight and share it as a quote!
Male

Kanniyur saalaiyilae..ae…ae…ae…

Ponnu kalai parikka pogaiyilae

Andha chinna machaan sevatha kannu

Ava pinnalae ..pinnalae edhukku vandhaan

Edhuku vandhaan

Male

Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Idhai sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu

Female

Sollamathaan purinjikittenae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu

Female

Summa kidantha mullai kodi

Thulli edhukku vaadudhu adhu

Male

Adi suthi padara kombai thedi

Thudichi thudichi vaadudhu

Female

Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu

Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu

Male

Adhu jodiyaana magizhchiyilae

Sondha kadhaiyai pesudhu

Suthanthiramaana koodu katti

Oru manama vaazhudhu

Female

Andha nilaiyum ..indha nilaiyum

Male

Sondha nilaiyai kilarudhae

Both

Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu

Female

Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Male

Pudhupennum maappillaiyum

Poruthamaanadhu pakkudhu

Female

Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu

Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu

Male

Aan kuyilai kaanamal thaan

Avasarama koovudhu

Anbu meeri mayakkathilae

Angum ingum paayudhu

Female

Andha nilaiyum.. indha nilaiyum

Male

Sondha nilaiyai kilarudhae

Both

{Sollamathaan purinjikittonmae

Namba vaazhkaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu} (2)

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu

ஆண்

கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ..

பொண்ணு களை பறிக்கப் போகையிலே

அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு

அவ பின்னாலே எதுக்கு வந்தான்?

பின்னாலே எதுக்கு வந்தான்?

எதுக்கு வந்தான்...

ஆண்

சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு....

பெண்

சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் உண்டாச்சு....

பெண்

சும்மா கிடந்த முல்லைக் கொடி

துள்ளி எதுக்கு வாடுது அது

ஆண்

அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித்

துடிச்சி துடிச்சி வாடுது

பெண்

தூங்காம சிட்டு ரெண்டும்

தொடர்ந்து என்ன பேசுது

தூங்காம சிட்டு ரெண்டும்

தொடர்ந்து என்ன பேசுது

ஆண்

அது ஜோடியான மகிழ்ச்சியிலே

சொந்தக் கதையைப் பேசுது

சொதந்திரமான கூடுகட்டி

ஒரு மனமா வாழுது

பெண்

அந்த நிலையும்.. இந்த நிலையும்

ஆண்

சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் உண்டாச்சு....

பெண்

பொல்லாத ஆடு ஒன்று

உள்ளே என்ன பாக்குது?

பொல்லாத ஆடு ஒன்று

உள்ளே என்ன பாக்குது?

ஆண்

புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்

பொருத்தமான்னு பாக்குது?

பெண்

பூங்குயிலும் யாருக்காக

ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

பூங்குயிலும் யாருக்காக

ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

ஆண்

ஆண் குயிலைக் காணாமல்தான்

அவசரமாக் கூவுது

அன்பு மீறி மயக்கத்திலே

அங்குமிங்கும் பாயுது

பெண்

அந்த நிலையும்...இந்த நிலையும்......

ஆண்

சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு....} (2)

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு..

English Script

Male

Kanniyur saalaiyilae..ae…ae…ae…

Ponnu kalai parikka pogaiyilae

Andha chinna machaan sevatha kannu

Ava pinnalae ..pinnalae edhukku vandhaan

Edhuku vandhaan

Male

Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Idhai sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu

Female

Sollamathaan purinjikittenae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu

Female

Summa kidantha mullai kodi

Thulli edhukku vaadudhu adhu

Male

Adi suthi padara kombai thedi

Thudichi thudichi vaadudhu

Female

Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu

Thoongaama sittu rendu

Thodarndhu enna pesudhu

Male

Adhu jodiyaana magizhchiyilae

Sondha kadhaiyai pesudhu

Suthanthiramaana koodu katti

Oru manama vaazhudhu

Female

Andha nilaiyum ..indha nilaiyum

Male

Sondha nilaiyai kilarudhae

Both

Sollamathaan purinjikalaamae

Oru jaadaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan undaachu

Female

Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Polladha aadu ondru

Ullae enna pakkudhu

Male

Pudhupennum maappillaiyum

Poruthamaanadhu pakkudhu

Female

Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu

Poonguyilum yaarukkaaga

Yengi yengi koovudhu

Male

Aan kuyilai kaanamal thaan

Avasarama koovudhu

Anbu meeri mayakkathilae

Angum ingum paayudhu

Female

Andha nilaiyum.. indha nilaiyum

Male

Sondha nilaiyai kilarudhae

Both

{Sollamathaan purinjikittonmae

Namba vaazhkaiyilae

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu} (2)

Ullam rendum onnaachi

Pudhu ullasanthaan kandaachu

தமிழ் வரிகள்

ஆண்

கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ..

பொண்ணு களை பறிக்கப் போகையிலே

அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு

அவ பின்னாலே எதுக்கு வந்தான்?

பின்னாலே எதுக்கு வந்தான்?

எதுக்கு வந்தான்...

ஆண்

சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு....

பெண்

சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் உண்டாச்சு....

பெண்

சும்மா கிடந்த முல்லைக் கொடி

துள்ளி எதுக்கு வாடுது அது

ஆண்

அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித்

துடிச்சி துடிச்சி வாடுது

பெண்

தூங்காம சிட்டு ரெண்டும்

தொடர்ந்து என்ன பேசுது

தூங்காம சிட்டு ரெண்டும்

தொடர்ந்து என்ன பேசுது

ஆண்

அது ஜோடியான மகிழ்ச்சியிலே

சொந்தக் கதையைப் பேசுது

சொதந்திரமான கூடுகட்டி

ஒரு மனமா வாழுது

பெண்

அந்த நிலையும்.. இந்த நிலையும்

ஆண்

சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் உண்டாச்சு....

பெண்

பொல்லாத ஆடு ஒன்று

உள்ளே என்ன பாக்குது?

பொல்லாத ஆடு ஒன்று

உள்ளே என்ன பாக்குது?

ஆண்

புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்

பொருத்தமான்னு பாக்குது?

பெண்

பூங்குயிலும் யாருக்காக

ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

பூங்குயிலும் யாருக்காக

ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

ஆண்

ஆண் குயிலைக் காணாமல்தான்

அவசரமாக் கூவுது

அன்பு மீறி மயக்கத்திலே

அங்குமிங்கும் பாயுது

பெண்

அந்த நிலையும்...இந்த நிலையும்......

ஆண்

சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே

ஒரு ஜாடையிலே

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு....} (2)

உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி

புது உல்லாசந்தான் கண்டாச்சு..

Frequently Asked Questions

The song Kanniyur Salaiyile Ponnu from the movie Ponnu Vilaiyum Boomi was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Ponnu Vilaiyum Boomi (1959) was composed by K. H. Reddy.

The lyrics for Kanniyur Salaiyile Ponnu were penned by Pattukkottai Kalyanasundram.

Kanniyur Salaiyile Ponnu is a Tamil film song from Ponnu Vilaiyum Boomi (1959).