
Karugumani
From the movie Azhagar Malai
Read the full lyrics of Karugumani from Azhagar Malai (2009), written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Azhagar Malai
Read the full lyrics of Karugumani from Azhagar Malai (2009), written by Pazhani Bharathi, in Tamil & English script.
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Enakkunu paaduthadi
Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Vayasil varum kolaaru
Vanthuruchu thagaraaru
Idhu yaarukkaana thirunaalu thirunaalu
Karugamani karugamani
Kaluthula aaduthaiyaa
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
…………….
Maaveduthen kolathukku
Un mugam varainchu vachen
Kaayeduthen kozhumbu vaikka
Rasathilae pottu putten
Kora pullu paayeduthen
Urakkatha tholaichuputten
Kozhi satham ketkum munnae
On kural kettu putten
Kizhakku thekka vadakku
Engum theriyum un aasai mugam
Enakku adi enakku
Nee irukkum dhisai koyil kulam
Kaathula kekkum oosa
Enna sollutho
Kanmani nadantha
Kolusin osai kekkum enakku
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
Moochu varum aazhathula
Unna naan padhukki vachen
Mungililae kaathu tharum
Isapol rasuchukitten
Valarpiraiya mudhal muthalaa
Edhirila unna paarthen
Theipiraiyaa dhinam kuranchu
Un nenappil elachuputten
Kuzhathai manam iruntha
Indha ulagam romba azhagaagum
Manasu ezhunthu vizhuntha
Adhu kaadhal enum kadalaagum
Gopuram melae yeri
Paattu paadava
Maadathil kooda poda
Naanum kooda varatta
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Vayachu ippo pathinaaru
Vanthuruchu thagaraaru
Idhu yaarukkaana thirunaalu thirunaalu
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி
குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
.........................
மாவேடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்
கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்
கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்
எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்
காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ
கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதிக்கு வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்
வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்
குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்
மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்
கோபுரம் மேலே ஏறி
உன்ன பாடவா
மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Enakkunu paaduthadi
Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Vayasil varum kolaaru
Vanthuruchu thagaraaru
Idhu yaarukkaana thirunaalu thirunaalu
Karugamani karugamani
Kaluthula aaduthaiyaa
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
…………….
Maaveduthen kolathukku
Un mugam varainchu vachen
Kaayeduthen kozhumbu vaikka
Rasathilae pottu putten
Kora pullu paayeduthen
Urakkatha tholaichuputten
Kozhi satham ketkum munnae
On kural kettu putten
Kizhakku thekka vadakku
Engum theriyum un aasai mugam
Enakku adi enakku
Nee irukkum dhisai koyil kulam
Kaathula kekkum oosa
Enna sollutho
Kanmani nadantha
Kolusin osai kekkum enakku
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
Moochu varum aazhathula
Unna naan padhukki vachen
Mungililae kaathu tharum
Isapol rasuchukitten
Valarpiraiya mudhal muthalaa
Edhirila unna paarthen
Theipiraiyaa dhinam kuranchu
Un nenappil elachuputten
Kuzhathai manam iruntha
Indha ulagam romba azhagaagum
Manasu ezhunthu vizhuntha
Adhu kaadhal enum kadalaagum
Gopuram melae yeri
Paattu paadava
Maadathil kooda poda
Naanum kooda varatta
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Vayachu ippo pathinaaru
Vanthuruchu thagaraaru
Idhu yaarukkaana thirunaalu thirunaalu
Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி
குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
.........................
மாவேடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்
கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்
கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்
எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்
காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ
கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதிக்கு வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்
வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்
குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்
மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்
கோபுரம் மேலே ஏறி
உன்ன பாடவா
மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு
கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா
The lyrics for Karugumani were penned by Pazhani Bharathi.
Karugumani is a Tamil film song from Azhagar Malai (2009).
Share this beautiful lyric line with your friends!