Click any line to highlight and share it as a quote!
Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Kaninja kani urimai ini

Enakkunu paaduthadi

Male

Kuduthu vacha aal naanu

Adhu unakku theriyaadhu

Vayasil varum kolaaru

Vanthuruchu thagaraaru

Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Female

Karugamani karugamani

Kaluthula aaduthaiyaa

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Chorus

…………….

Female

Maaveduthen kolathukku

Un mugam varainchu vachen

Kaayeduthen kozhumbu vaikka

Rasathilae pottu putten

Male

Kora pullu paayeduthen

Urakkatha tholaichuputten

Kozhi satham ketkum munnae

On kural kettu putten

Female

Kizhakku thekka vadakku

Engum theriyum un aasai mugam

Male

Enakku adi enakku

Nee irukkum dhisai koyil kulam

Female

Kaathula kekkum oosa

Enna sollutho

Male

Kanmani nadantha

Kolusin osai kekkum enakku

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Male

Moochu varum aazhathula

Unna naan padhukki vachen

Mungililae kaathu tharum

Isapol rasuchukitten

Female

Valarpiraiya mudhal muthalaa

Edhirila unna paarthen

Theipiraiyaa dhinam kuranchu

Un nenappil elachuputten

Male

Kuzhathai manam iruntha

Indha ulagam romba azhagaagum

Female

Manasu ezhunthu vizhuntha

Adhu kaadhal enum kadalaagum

Male

Gopuram melae yeri

Paattu paadava

Female

Maadathil kooda poda

Naanum kooda varatta

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Male

Kuduthu vacha aal naanu

Adhu unakku theriyaadhu

Female

Vayachu ippo pathinaaru

Vanthuruchu thagaraaru

Male

Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

கனிஞ்ச கனி உரிமை இனி

எனக்குன்னு பாடுதடி

ஆண்

குடுத்து வச்ச ஆள் நானு

அது உனக்கு தெரியாது

வயசில் வரும் கோளாறு

வந்துருச்சு தகராறு

இது யாருக்கான திருநாளு திருநாளு

பெண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

குழு

.........................

பெண்

மாவேடுத்தேன் கோலத்துக்கு

உன் முகம் வரைஞ்சு வச்சேன்

காய் எடுத்தேன் கொழம்பு வைக்க

ரசத்திலே போட்டு புட்டேன்

ஆண்

கோர புல்லு பாய் எடுத்தேன்

உறக்கத்த தொலைச்சுபுட்டேன்

கோழி சத்தம் கேட்கும் முன்னே

ஒன் குரல் கேட்டு புட்டேன்

பெண்

கிழக்கு தெக்க வடக்கு

எங்கும் தெரியும் உன் ஆசை முகம்

ஆண்

எனக்கு அடி எனக்கு

நீ இருக்கும் திசை கோயில் குளம்

பெண்

காத்துல கேக்கும் ஓசை

என்ன சொல்லுதோ

ஆண்

கண்மணி நடந்த

கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

ஆண்

மூச்சு வரும் ஆழத்துல

உன்ன நான் பதிக்கு வச்சேன்

மூங்கிலிலே காத்து தரும்

இசைபோல் ரசிச்சுகிட்டேன்

பெண்

வளர்பிறையா முதல் முதலா

எதிர்ல உன்ன பார்த்தேன்

தேய்பிறையா தினம் குறைஞ்சு

உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்

ஆண்

குழந்தை மனம் இருந்தா

இந்த உலகம் ரொம்ப அழகாகும்

பெண்

மனசு எழுந்து விழுந்தா

அது காதல் என்னும் கடலாகும்

ஆண்

கோபுரம் மேலே ஏறி

உன்ன பாடவா

பெண்

மாடத்தில் கூட போட

நானும் கூட வரட்டா

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

ஆண்

குடுத்து வச்ச ஆள் நானு

அது உனக்கு தெரியாது

பெண்

வயசு இப்போ பதினாறு

வந்துருச்சு தகராறு

ஆண்

இது யாருக்கான திருநாளு திருநாளு

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

English Script

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Kaninja kani urimai ini

Enakkunu paaduthadi

Male

Kuduthu vacha aal naanu

Adhu unakku theriyaadhu

Vayasil varum kolaaru

Vanthuruchu thagaraaru

Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Female

Karugamani karugamani

Kaluthula aaduthaiyaa

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Chorus

…………….

Female

Maaveduthen kolathukku

Un mugam varainchu vachen

Kaayeduthen kozhumbu vaikka

Rasathilae pottu putten

Male

Kora pullu paayeduthen

Urakkatha tholaichuputten

Kozhi satham ketkum munnae

On kural kettu putten

Female

Kizhakku thekka vadakku

Engum theriyum un aasai mugam

Male

Enakku adi enakku

Nee irukkum dhisai koyil kulam

Female

Kaathula kekkum oosa

Enna sollutho

Male

Kanmani nadantha

Kolusin osai kekkum enakku

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Male

Moochu varum aazhathula

Unna naan padhukki vachen

Mungililae kaathu tharum

Isapol rasuchukitten

Female

Valarpiraiya mudhal muthalaa

Edhirila unna paarthen

Theipiraiyaa dhinam kuranchu

Un nenappil elachuputten

Male

Kuzhathai manam iruntha

Indha ulagam romba azhagaagum

Female

Manasu ezhunthu vizhuntha

Adhu kaadhal enum kadalaagum

Male

Gopuram melae yeri

Paattu paadava

Female

Maadathil kooda poda

Naanum kooda varatta

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

Male

Kuduthu vacha aal naanu

Adhu unakku theriyaadhu

Female

Vayachu ippo pathinaaru

Vanthuruchu thagaraaru

Male

Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Male

Karugamani karugamani

Kaluthula aaduthadi

Female

Kaninja kani urimai ini

Unakkunnu paaduthaiyaa

தமிழ் வரிகள்

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

கனிஞ்ச கனி உரிமை இனி

எனக்குன்னு பாடுதடி

ஆண்

குடுத்து வச்ச ஆள் நானு

அது உனக்கு தெரியாது

வயசில் வரும் கோளாறு

வந்துருச்சு தகராறு

இது யாருக்கான திருநாளு திருநாளு

பெண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

குழு

.........................

பெண்

மாவேடுத்தேன் கோலத்துக்கு

உன் முகம் வரைஞ்சு வச்சேன்

காய் எடுத்தேன் கொழம்பு வைக்க

ரசத்திலே போட்டு புட்டேன்

ஆண்

கோர புல்லு பாய் எடுத்தேன்

உறக்கத்த தொலைச்சுபுட்டேன்

கோழி சத்தம் கேட்கும் முன்னே

ஒன் குரல் கேட்டு புட்டேன்

பெண்

கிழக்கு தெக்க வடக்கு

எங்கும் தெரியும் உன் ஆசை முகம்

ஆண்

எனக்கு அடி எனக்கு

நீ இருக்கும் திசை கோயில் குளம்

பெண்

காத்துல கேக்கும் ஓசை

என்ன சொல்லுதோ

ஆண்

கண்மணி நடந்த

கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

ஆண்

மூச்சு வரும் ஆழத்துல

உன்ன நான் பதிக்கு வச்சேன்

மூங்கிலிலே காத்து தரும்

இசைபோல் ரசிச்சுகிட்டேன்

பெண்

வளர்பிறையா முதல் முதலா

எதிர்ல உன்ன பார்த்தேன்

தேய்பிறையா தினம் குறைஞ்சு

உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்

ஆண்

குழந்தை மனம் இருந்தா

இந்த உலகம் ரொம்ப அழகாகும்

பெண்

மனசு எழுந்து விழுந்தா

அது காதல் என்னும் கடலாகும்

ஆண்

கோபுரம் மேலே ஏறி

உன்ன பாடவா

பெண்

மாடத்தில் கூட போட

நானும் கூட வரட்டா

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

ஆண்

குடுத்து வச்ச ஆள் நானு

அது உனக்கு தெரியாது

பெண்

வயசு இப்போ பதினாறு

வந்துருச்சு தகராறு

ஆண்

இது யாருக்கான திருநாளு திருநாளு

ஆண்

கருகமணி கருகமணி

கழுத்துல ஆடுதடி

பெண்

கனிஞ்ச கனி உரிமை இனி

உனக்குன்னு பாடுதய்யா

Frequently Asked Questions

The lyrics for Karugumani were penned by Pazhani Bharathi.

Karugumani is a Tamil film song from Azhagar Malai (2009).