Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam
Naattil oru thoorigai punaiyaadha oviyam
Nee valarkka en kan thaedudhun sondham
Thaen valarkka en vaai paadudhun sandham
Neeraadum odaiyae
Yenakkena kulir saerkkum vaadaiyae
Mogam ennaalum ennai vaattudhae
Anbae vaa aa… aa…
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Naalum unai koovidum kuyilaaga poonguyil
Neeyum enai vaattinaal uravaedu boomiyil
Naan virumbum pon maan thaamarai nenjam
Naal muzhukka en mael saaindhida kenjum
Saeraadhu un madi
Thanimaiyil thoongaadhu poongodi
Koodum sandhosham indru vaaithadhae
Anbae vaa aa… aa…
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்
நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ... ஆ...
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்
சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ... ஆ...
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா
English Script
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam
Naattil oru thoorigai punaiyaadha oviyam
Nee valarkka en kan thaedudhun sondham
Thaen valarkka en vaai paadudhun sandham
Neeraadum odaiyae
Yenakkena kulir saerkkum vaadaiyae
Mogam ennaalum ennai vaattudhae
Anbae vaa aa… aa…
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Naalum unai koovidum kuyilaaga poonguyil
Neeyum enai vaattinaal uravaedu boomiyil
Naan virumbum pon maan thaamarai nenjam
Naal muzhukka en mael saaindhida kenjum
Saeraadhu un madi
Thanimaiyil thoongaadhu poongodi
Koodum sandhosham indru vaaithadhae
Anbae vaa aa… aa…
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan
Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
தமிழ் வரிகள்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்
நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ... ஆ...
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்
சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ... ஆ...
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா
Frequently Asked Questions
The lyrics for Kathal Nilavey were penned by Vaali.
Kathal Nilavey is a Tamil film song from Manikuyil (1993).
