
Kathalukku Naalu Kangal
From the movie Rathinapuri Ilavarasi
Read the full lyrics of Kathalukku Naalu Kangal from Rathinapuri Ilavarasi (1960), sung by T. R. Mahalingam and written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Rathinapuri Ilavarasi
Read the full lyrics of Kathalukku Naalu Kangal from Rathinapuri Ilavarasi (1960), sung by T. R. Mahalingam and written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Kallaal idhayam veithu
Kadum vishathaal kann amaithu
Kanakkillaa poigalukku
Kaaranamaai naakamaithu
Kalla uruvamaithu
Kanna kol kaiyamaithu
Nallvar endrae silarai
Ulagam nadamaada vittadhada..aaa..aaa..
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal..aaa..aaa…
Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal.
Paadhaiyil nadappadhillai
paramanaiyum madhippadhillai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paedhai pengal idhai
perumbaalum unarvadhillai
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Pettravalai thaai enbaar
mattravalai paei enbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kannmoodi maandhar idhai
kadaisi varai arivadhillai
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை
உலகம் நடமாட விட்டதடா..ஆ..ஆஅ..
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப் பெண்கள்
இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைத் தாயென்பார் ப் பேயென்பார்
மற்றவளைப் பேயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர்
இதை கடைசிவரை அறிவதில்லை
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
Kallaal idhayam veithu
Kadum vishathaal kann amaithu
Kanakkillaa poigalukku
Kaaranamaai naakamaithu
Kalla uruvamaithu
Kanna kol kaiyamaithu
Nallvar endrae silarai
Ulagam nadamaada vittadhada..aaa..aaa..
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal..aaa..aaa…
Needhiyin edhirigalaai
nilaimaari thiribavargal.
Paadhaiyil nadappadhillai
paramanaiyum madhippadhillai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paadhagam konjam millai
panbumillai muraiyum illai
Paedhai pengal idhai
perumbaalum unarvadhillai
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Baedham illai enbaar
vedhaandham pesiduvaar
Pettravalai thaai enbaar
mattravalai paei enbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kaadhal aram enbaar
karpin vilai ennavenbaar
Kannmoodi maandhar idhai
kadaisi varai arivadhillai
Kaadhalukku naalu kangal
Kalvanukku rendu akngal
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaamugarin uruvathilae
Kannum illai kaadhum illai
Kaadhalukku naalu kangal
கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை
உலகம் நடமாட விட்டதடா..ஆ..ஆஅ..
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப் பெண்கள்
இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைத் தாயென்பார் ப் பேயென்பார்
மற்றவளைப் பேயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர்
இதை கடைசிவரை அறிவதில்லை
காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை
காதலுக்கு நான்கு கண்கள்
The song Kathalukku Naalu Kangal from the movie Rathinapuri Ilavarasi was sung by T. R. Mahalingam.
The music for Rathinapuri Ilavarasi (1960) was composed by Vishwanathan - Ramamoorthy.
The lyrics for Kathalukku Naalu Kangal were penned by Pattukkottai Kalyanasundram.
Kathalukku Naalu Kangal is a Tamil film song from Rathinapuri Ilavarasi (1960).
Share this beautiful lyric line with your friends!