
Katti Vacha Poovum
From the movie Aayiram Kalathu Payir
Read the full lyrics of Katti Vacha Poovum from Aayiram Kalathu Payir (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aayiram Kalathu Payir
Read the full lyrics of Katti Vacha Poovum from Aayiram Kalathu Payir (1963), written by Kannadasan, in Tamil & English script.
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Maalai varum endrirunthaen olai vanthathu
Adhil sedhi vanthathu thunba thoodhu vanthathu
Manna vara kaaththirunthen
Innal vanthathu avar illai endrathu
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Koyil vazhi vaasalukku dheivam vanthathu
Ennai kootti vanthathu inbam kondu vanthathu
Koottukkili pola ennai vaadavittathu
Dheivam odi vittathu….
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது
அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது
மன்னர் வரக் காத்திருந்தேன்
இன்னல் வந்தது அவர் இல்லை என்றது
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது
என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது
கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது
தெய்வம் ஓடி விட்டது......
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Maalai varum endrirunthaen olai vanthathu
Adhil sedhi vanthathu thunba thoodhu vanthathu
Manna vara kaaththirunthen
Innal vanthathu avar illai endrathu
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Koyil vazhi vaasalukku dheivam vanthathu
Ennai kootti vanthathu inbam kondu vanthathu
Koottukkili pola ennai vaadavittathu
Dheivam odi vittathu….
Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது
அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது
மன்னர் வரக் காத்திருந்தேன்
இன்னல் வந்தது அவர் இல்லை என்றது
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது
என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது
கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது
தெய்வம் ஓடி விட்டது......
கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
The lyrics for Katti Vacha Poovum were penned by Kannadasan.
Katti Vacha Poovum is a Tamil film song from Aayiram Kalathu Payir (1963).
Share this beautiful lyric line with your friends!