Male
Kaaviya mullai pol oru pillai
Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa…..
Male
: Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Pillai nilaa engae ponaalo
Vandu vizhum maalai aanaalo
Male
Pinchu nadaipottu pillai kulam pogum
Ullirukkum sogam kannil etti paarkkum
Nenjil pillai kayil illai
Nenjil pillai kayil illai
Male
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Thavariyathu engae….
Male
Idhu enna medai maranaththin vaadai
Ivan thegam naalai kizhigindra olai
Soga megam vaanil pogum
Paadhaiyaavum paalaiyaagum
Male
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Thavariyathu engae….
Male
Imaigalin eeram sudugindra paaram
Ini entha naalum ilaiyuthir kaalam
Saavin osai ketkkumpothu
Meendum pillai kaanpathethu
Male
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Pillai nilaa engae ponaalo
Vandu vizhum maalai aanaalo…..
ஆண்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
ஆ.....ஆ.......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆஅ.....
ஆண்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
பிள்ளை நிலா எங்கே போனாளோ
வண்டு விழும் மாலை ஆனாளோ...
ஆண்
பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும்
உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும்
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
ஆண்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
தவறியது எங்கே.......
ஆண்
இது என்ன மேடை மரணத்தின் வாடை
இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை
சோக மேகம் வானில் போகும்
பாதையாவும் பாலையாகும்
ஆண்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
தவறியது எங்கே.......
ஆண்
இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம்
இனி எந்த நாளும் இலையுதிர் காலம்
சாவின் ஓசை கேட்கும் போது
மீண்டும் பிள்ளை காண்பதேது.....
ஆண்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
பிள்ளை நிலா எங்கே போனாளோ
வண்டு விழும் மாலை ஆனாளோ...