Click any line to highlight and share it as a quote!
Male

Kaaviya mullai pol oru pillai

Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa…..

Male

: Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Pillai nilaa engae ponaalo

Vandu vizhum maalai aanaalo

Male

Pinchu nadaipottu pillai kulam pogum

Ullirukkum sogam kannil etti paarkkum

Nenjil pillai kayil illai

Nenjil pillai kayil illai

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Thavariyathu engae….

Male

Idhu enna medai maranaththin vaadai

Ivan thegam naalai kizhigindra olai

Soga megam vaanil pogum

Paadhaiyaavum paalaiyaagum

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Thavariyathu engae….

Male

Imaigalin eeram sudugindra paaram

Ini entha naalum ilaiyuthir kaalam

Saavin osai ketkkumpothu

Meendum pillai kaanpathethu

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Pillai nilaa engae ponaalo

Vandu vizhum maalai aanaalo…..

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

ஆ.....ஆ.......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆஅ.....

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

பிள்ளை நிலா எங்கே போனாளோ

வண்டு விழும் மாலை ஆனாளோ...

ஆண்

பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும்

உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும்

நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை

நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

தவறியது எங்கே.......

ஆண்

இது என்ன மேடை மரணத்தின் வாடை

இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை

சோக மேகம் வானில் போகும்

பாதையாவும் பாலையாகும்

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

தவறியது எங்கே.......

ஆண்

இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம்

இனி எந்த நாளும் இலையுதிர் காலம்

சாவின் ஓசை கேட்கும் போது

மீண்டும் பிள்ளை காண்பதேது.....

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

பிள்ளை நிலா எங்கே போனாளோ

வண்டு விழும் மாலை ஆனாளோ...

English Script

Male

Kaaviya mullai pol oru pillai

Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa…..

Male

: Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Pillai nilaa engae ponaalo

Vandu vizhum maalai aanaalo

Male

Pinchu nadaipottu pillai kulam pogum

Ullirukkum sogam kannil etti paarkkum

Nenjil pillai kayil illai

Nenjil pillai kayil illai

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Thavariyathu engae….

Male

Idhu enna medai maranaththin vaadai

Ivan thegam naalai kizhigindra olai

Soga megam vaanil pogum

Paadhaiyaavum paalaiyaagum

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Thavariyathu engae….

Male

Imaigalin eeram sudugindra paaram

Ini entha naalum ilaiyuthir kaalam

Saavin osai ketkkumpothu

Meendum pillai kaanpathethu

Male

Kaaviya mullai pol oru pillai

Thavazhnthathu ingae thavariyathu engae

Pillai nilaa engae ponaalo

Vandu vizhum maalai aanaalo…..

தமிழ் வரிகள்

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

ஆ.....ஆ.......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆஅ.....

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

பிள்ளை நிலா எங்கே போனாளோ

வண்டு விழும் மாலை ஆனாளோ...

ஆண்

பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும்

உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும்

நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை

நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

தவறியது எங்கே.......

ஆண்

இது என்ன மேடை மரணத்தின் வாடை

இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை

சோக மேகம் வானில் போகும்

பாதையாவும் பாலையாகும்

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

தவறியது எங்கே.......

ஆண்

இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம்

இனி எந்த நாளும் இலையுதிர் காலம்

சாவின் ஓசை கேட்கும் போது

மீண்டும் பிள்ளை காண்பதேது.....

ஆண்

காவிய முல்லை போல் ஒரு பிள்ளை

தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே

பிள்ளை நிலா எங்கே போனாளோ

வண்டு விழும் மாலை ஆனாளோ...

Frequently Asked Questions

The song Kaviya Mullai Pol from the movie Kanneer Pookkal was sung by S. P. Balasubrahmanyam.

The music for Kanneer Pookkal (1981) was composed by Shankar Ganesh.

The lyrics for Kaviya Mullai Pol were penned by Vairamuthu.

Kaviya Mullai Pol is a Tamil film song from Kanneer Pookkal (1981).