Kodaiyila
Tamil Film Song 2014

Kodaiyila

From the movie Cuckoo

Read the full lyrics of Kodaiyila from Cuckoo (2014), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Cuckoo · 2014
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Kodaiyila mazhai pola

Enn uyirae ne irukka

Vaadailum analaga

Varuven unkooda

Kaalai ilan kathiragaa

Kannarugae ne irukka

Maalai varum nilavagi

Thoduven kaathoda

Female

{Pona senmathula

Senja thavam ithuvoo

Innum kodi senmam

Koodavarum uravoo} (2)

Female

Kaariyam nooru seidhu

Maanil vaazhvathu peridhu illai

Unthan kaaladi thadam arinthu

Sellum paathaigal mudivathillai

Female

Aalayam thedi sendru

Seiyum pusaigal thevai illai

Unthan kaiviral thodum pozhudhu

Thunbam tholaivilum varuvathillai

Male

Uravethu vadivethuvo

Konda uravugal unarnthu thoda

Irul ethu oli yethuvo

Rendu irudhayam kalanthu vida

Female

Maridum yaavum indru

Sollum vaarthaiyil nesamum illai

Unmai kaadhalai poruthamattil

Entha maatramum nigazhvathillai

Female

Asaigal theerum mattum

Kollum anbinil azhagu illai

Venthu pogira velaiylum

Anbu thee endrum anaivathillai

Male

Uravethu vadivethuvo

Konda uravugal unarnthu thoda

Irul ethu oli yethuvo

Rendu irudhayam kalanthu vida

Female

Kodaiyila mazhai pola

Enn uyirae ne irukka

Vaadailum analaga

Varuven unkooda

Kaalai ilan kathiragaa

Kannarugae ne irukka

Maalai varum nilavagi

Thoduven kaathoda

Female

{Pona senmathula

Senja thavam ithuvoo

Innum kodi senmam

Koodavarum uravoo} (2)

பெண்

கோடையில

மழை போல என் உயிரே

நீ இருக்க வாடையிலும்

அனலாக வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக

கண்ணருகே நீ இருக்க

மாலைவரும் நிலவாகி

தொடுவேன் காத்தோட

பெண்

{ போன சென்மத்துல

செஞ்ச தவம் இதுவோ

இன்னும் கோடி சென்மம்

கூட வரும் உறவோ } (2)

பெண்

காரியம் நூறு

செய்து மண்ணில் வாழ்வது

பெரிது இல்லை உந்தன் காலடி

தடம் அறிந்து செல்லும் பாதைகள்

முடிவதில்லை

பெண்

ஆலயம் தேடி

சென்று செய்யும் பூசைகள்

தேவை இல்லை உந்தன்

கைவிரல் தொடும் பொழுது

துன்பம் தொலைவிலும்

வருவதில்லை

ஆண்

உறவெது வடிவெதுவோ

கொண்ட உறவுகள் உணர்ந்து

தொட இருள் எது ஒளி எதுவோ

ரெண்டு இருதயம் கலந்து விட

பெண்

மாறிடும் யாவும்

இன்று சொல்லும் வார்த்தையில்

நெசமும் இல்லை உண்மை காதலை

பொருத்தமட்டில் எந்த மாற்றமும்

நிகழ்வதில்லை

பெண்

ஆசைகள் தீரும்

மட்டும் கொள்ளும் அன்பினில்

அழகு இல்லை வெந்து போகிற

வேலையிலும் அன்பு தீ என்றும்

அணைவதில்லை

ஆண்

உறவெது வடிவெதுவோ

கொண்ட உறவுகள் உணர்ந்து

தொட இருள் எது ஒளி எதுவோ

ரெண்டு இருதயம் கலந்து விட

பெண்

கோடையில

மழை போல என் உயிரே

நீ இருக்க வாடையிலும்

அனலாக வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக

கண்ணருகே நீ இருக்க

மாலைவரும் நிலவாகி

தொடுவேன் காத்தோட

பெண்

{ போன சென்மத்துல

செஞ்ச தவம் இதுவோ

இன்னும் கோடி சென்மம்

கூட வரும் உறவோ } (2)

English Script

Female

Kodaiyila mazhai pola

Enn uyirae ne irukka

Vaadailum analaga

Varuven unkooda

Kaalai ilan kathiragaa

Kannarugae ne irukka

Maalai varum nilavagi

Thoduven kaathoda

Female

{Pona senmathula

Senja thavam ithuvoo

Innum kodi senmam

Koodavarum uravoo} (2)

Female

Kaariyam nooru seidhu

Maanil vaazhvathu peridhu illai

Unthan kaaladi thadam arinthu

Sellum paathaigal mudivathillai

Female

Aalayam thedi sendru

Seiyum pusaigal thevai illai

Unthan kaiviral thodum pozhudhu

Thunbam tholaivilum varuvathillai

Male

Uravethu vadivethuvo

Konda uravugal unarnthu thoda

Irul ethu oli yethuvo

Rendu irudhayam kalanthu vida

Female

Maridum yaavum indru

Sollum vaarthaiyil nesamum illai

Unmai kaadhalai poruthamattil

Entha maatramum nigazhvathillai

Female

Asaigal theerum mattum

Kollum anbinil azhagu illai

Venthu pogira velaiylum

Anbu thee endrum anaivathillai

Male

Uravethu vadivethuvo

Konda uravugal unarnthu thoda

Irul ethu oli yethuvo

Rendu irudhayam kalanthu vida

Female

Kodaiyila mazhai pola

Enn uyirae ne irukka

Vaadailum analaga

Varuven unkooda

Kaalai ilan kathiragaa

Kannarugae ne irukka

Maalai varum nilavagi

Thoduven kaathoda

Female

{Pona senmathula

Senja thavam ithuvoo

Innum kodi senmam

Koodavarum uravoo} (2)

தமிழ் வரிகள்

பெண்

கோடையில

மழை போல என் உயிரே

நீ இருக்க வாடையிலும்

அனலாக வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக

கண்ணருகே நீ இருக்க

மாலைவரும் நிலவாகி

தொடுவேன் காத்தோட

பெண்

{ போன சென்மத்துல

செஞ்ச தவம் இதுவோ

இன்னும் கோடி சென்மம்

கூட வரும் உறவோ } (2)

பெண்

காரியம் நூறு

செய்து மண்ணில் வாழ்வது

பெரிது இல்லை உந்தன் காலடி

தடம் அறிந்து செல்லும் பாதைகள்

முடிவதில்லை

பெண்

ஆலயம் தேடி

சென்று செய்யும் பூசைகள்

தேவை இல்லை உந்தன்

கைவிரல் தொடும் பொழுது

துன்பம் தொலைவிலும்

வருவதில்லை

ஆண்

உறவெது வடிவெதுவோ

கொண்ட உறவுகள் உணர்ந்து

தொட இருள் எது ஒளி எதுவோ

ரெண்டு இருதயம் கலந்து விட

பெண்

மாறிடும் யாவும்

இன்று சொல்லும் வார்த்தையில்

நெசமும் இல்லை உண்மை காதலை

பொருத்தமட்டில் எந்த மாற்றமும்

நிகழ்வதில்லை

பெண்

ஆசைகள் தீரும்

மட்டும் கொள்ளும் அன்பினில்

அழகு இல்லை வெந்து போகிற

வேலையிலும் அன்பு தீ என்றும்

அணைவதில்லை

ஆண்

உறவெது வடிவெதுவோ

கொண்ட உறவுகள் உணர்ந்து

தொட இருள் எது ஒளி எதுவோ

ரெண்டு இருதயம் கலந்து விட

பெண்

கோடையில

மழை போல என் உயிரே

நீ இருக்க வாடையிலும்

அனலாக வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக

கண்ணருகே நீ இருக்க

மாலைவரும் நிலவாகி

தொடுவேன் காத்தோட

பெண்

{ போன சென்மத்துல

செஞ்ச தவம் இதுவோ

இன்னும் கோடி சென்மம்

கூட வரும் உறவோ } (2)

Frequently Asked Questions

The lyrics for Kodaiyila were penned by Yugabharathi.

Kodaiyila is a Tamil film song from Cuckoo (2014).